பொன்மலை ரயில்வே ஆஸ்பத்திரியில் தொழுநோய் எதிர்ப்பு தினம் .

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

உலக தொழுநோய் எதிர்ப்பு தினம் பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் 30.01.25 காலை 11.05 மணிக்கு முதன்மை மருத்துவர் அதிகாரி டாக்டர் .விஜயலட்சுமி ஏ நடராஜன் தலைமையில் நடைப்பெற்றது.

தொழுநோய் எதிர்ப்பு தினம் .உடல்நலம் மற்றும் குடும்பநலன் / ரயில்வே மருத்துவனை ஸ்ரீ.டி.ரவி பவனசம் வரவேற்றார்.  ரயில்வே மருத்துவமனை தோல் டாக்டர் ஏ.தெரசல் வளர்மதி  தொழுநோயின் வரலாறு, காரணங்கள் அறிகுறிகள், தொழுநோய்க்கான சிகிச்சை, தொழுநோயின் தவிர்ப்பது பற்றி விரிவுரை வழங்கினார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நிகழ்வில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அனைத்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.