தேர்தல் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு !

அங்குசம் இணையம் மற்றும் அச்சு இதழில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக வெளியான கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளை மட்டும் வாசகர்களின் பார்வைக்காக இங்கே மீள்பதிவு செய்கிறோம்.

நாற்பதுக்கு நாற்பது வெற்றி சாத்தியமா ?

வேட்பாளர்களின் தனிப்பட்ட சாதக -பாதகங்களும் களத்தில் எதிரொலிக்கும் நிலையில், நாற்பதுக்கு நாற்பது என்ற இலக்கை அடைவதில் சவால்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

மலைக்கோட்டை மகுடம் யாருக்கு…? துரைவைகோ vs கருப்பையா

மலைக்கோட்டை மகுடம் யாருக்கு...? துரைவைகோ vs கருப்பையா - மலைக்கோட்டையை கைப்பற்றுவதில் கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழக அரசியலை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது திருச்சி நாடாளுமன்ற தொகுதி. கடைசி நேர கள நிலவரத்தை பார்ப்போம்.

தமிழ்நாட்டிற்கு எதிராக பாஜக சதி திட்டம் ? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் ...

கட்டுக்கட்டாக சிக்கிய பணம் ! எத்தனை தொகுதிகளில் தேர்தல் ரத்து ?

பணம் பிடிபட்ட தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்பது பிடிபட்ட பணம் அளவுக்கு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

மோடியின் கியாரண்டிக்கு 15 ஆயிரம் கோடி வீண் !!

”ப்ரீத்திக்கு நான் கேரண்டி" என்ற ஒரு விளம்பரம். அந்த மாதிரி இவர் "இது மோடியின் கேரண்டி" என்ற புதிய விளம்பரத்துடன் வந்திருக்கிறார். உண்மையில் அவரின் வாக்குறுதிகளுக்கு கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அலுவலகத்தில் திடீர் தீ – விலகாத…

உள்துறை அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.  இதனால் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி தொகுதியில் டேரா போட்ட ராமதாஸ் குடும்பம் திண்டுக்கல்லை  எட்டி…

சௌமியா அன்புமணி மட்டுமே வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலைக்கு வந்தார்களோ என்னவோ ... ராமதாஸ் குடும்பமே சௌமியாவுக்காக தர்மபுரியிலே டேரா போட்டு பிரச்சாரத்தில் மூழ்கி விட்டனர்.