சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவனிடமிருந்து தப்ப முயன்றான். முருகப்பெருமான் தன் தாய் உமாதேவி இடம் ஆசி பெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார்.
அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை அமைந்த கரையில் உள்ள ஸ்கை வாக் மாலில் அக்டோபர் 26- ஆம் தேதி இரவு நடந்தது .