சூரபத்மனை வதம் செய்யும் ”சூரசம்ஹார” வரலாறு! – ஆன்மீக பயணம்

சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவனிடமிருந்து தப்ப முயன்றான். முருகப்பெருமான் தன் தாய் உமாதேவி இடம் ஆசி பெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார்.

அனுபவங்கள் ஆயிரம் (2) – குக்கர் வெடித்த தருணம், உயிர் பிழைத்த அதிர்ச்சி!

சமையலறையில் நாம் தினமும் கையாளும் பொருட்களும் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டியவையோ என்பதையும் அந்த அனுபவம் கற்றுக் கொடுத்தது.

மோன்தா புயல்  நம்மை விட்டு விலகி ஆந்திரா நோக்கி செல்வது எதனால்?

முதலில் வெப்ப மண்டல பகுதிகளில் உருவாகும் ட்ராபிகல் வெப்ப மண்டல புயல்கள் ஏன் - கிழக்கில்  இருந்து மேற்கு நோக்கி நகர்கின்றன? என்பதை நாம் அறிய வேண்டும்.

கரூர் மக்களும் கண்ணகி நகர் கார்திகவும்..

இந்த இணைய உலக அரசியல் ஆதரவாளர்களுக்கு அவர்கள் ஆதரிக்கும் அரசியலுக்கு ஆதரவாக இல்லை என்றால் அந்த சாதரண மக்கள் மிக பெரிய ஆன்லைன் தாக்குதலுக்கு ஆளாவர்கள்.

கட்டிப்பிடித்த மணமகனிடம் கட்டணம் வசூல் செய்த மணப்பெண் !

குறிப்பாக தனது திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து 200,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 23 லட்சம்) வரதட்சணை பெற்றிருக்கிறாராம்.

இளையராஜா மனசுக்குள் நுழைந்த சாத்தான் தற்போது மாரி செல்வராஜின் மனசுக்குள்…..

மாரி செல்வராஜின் முந்தைய படங்களை கொண்டாடிய நான் அவரது 'பைசன்' குறித்த விமர்சனங்களை முன் வைத்தேன். அதற்காக நான் சந்தித்தவைகள் தனி ரகம்.

நாலு ஆண்களால் வந்தது ‘ஆண்பாவம் பொல்லாதது’

அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை அமைந்த கரையில் உள்ள ஸ்கை வாக் மாலில் அக்டோபர் 26- ஆம் தேதி இரவு நடந்தது .

‘பைசன்’ சக்சஸ் மீட்! மூவரின் ஹைவோல்டேஜ் பேச்சு! – இதான் லேட்டஸ்ட் டிரெண்ட்!

கண்ணுக்கு தெரியாத சாமி, இல்லாத பேய் இது இரண்டு பற்றியும் எடுக்கப்படும் படங்கள் இங்கு வெற்றி பெறுகிறது.