அண்ணாவும் எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களைப் பயன்படுத்துவது குறித்து யாரும் இங்கு குறை கூற முடியாது. அண்ணா எங்களுடையவர், எம்.ஜி.ஆர் எங்களுடையவர், நீங்கள் எல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடா
மொத்தத்தில் ஸ்மார்ட் போன்,தொழில்நுட்ப அறிவு, அவர்கள் சொல்வதை அப்படியே சரி என ஏற்கும் மனப்பக்குவம் இவையெல்லாம் இருந்தால் மன தைரியத்துடன் ஏர்டெல்லை உபயோகிக்கலாம்.
பார்ப்பனர்கள் கற்பித்த வேதங்களை மறுத்தே இங்கே பௌத்தம், சமணம் போன்ற மதங்கள் தோன்றின. இந்த வேத மறுப்பைத்தான் சுயமரியாதை இயக்கமும் கைகொண்டு பார்ப்பனர்களை எதிர்த்து வந்தது.
1952 சட்டமன்றத் தோ்தலில் இராஜாஜி எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை. தமிழ்நாட்டில் அப்போது இருந்த மேல் சபையில் உறுப்பினராக இருந்தார். அதன் மூலம் அவா் முதல் அமைச்சா் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
Cloud Kitchen என்பது இன்று பரவலாக வளர்ந்து வரும் தொழில் ஆகும். அதுவும்,பெருத்தொற்று காலத்திற்கு பின்னால் இது நன்றாக வளர்ந்து வரும் தொழிலாக மாறியுள்ளது.
எதையும் விளம்பரத்திற்காக கூறக்கூடிய அரசு தமிழ்நாடு அரசு இல்லை. தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்