என்னது 85,000 ரூபாயா? பஞ்சாயத்து கூட்டத்தில் சாப்பிடப்பட்ட உணவின் பில் வைரல்!

பத்வாஹி கிராமத்தில் நடைபெற்ற ஜல் கங்கா சம்வர்தன் மிஷனின் கீழ் பஞ்சாயத்து கூட்டத்தில் சிற்றுண்டி, பழங்கள் சாப்பிட்டதற்காக 85 ஆயிரம் ரூபாய் உணவு பில் வழங்கப்பட்டுள்ளது

ஒன்பதே மாதத்தில் பெயர்ந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை ! கட்டுமானத்துக்கு அனுமதி கொடுத்த அரசு அதிகாரி…

ஒன்பது மாதங்களே ஆன ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் மாணவா்கள் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

’காந்தாரா [ எ லெஜெண்ட்] சேப்டர்-1’ டிரெய்லரை ரிலீஸ் பண்ணிய சிவகார்த்திகேயன்!

‘காந்தாரா சேப்டர்-1’ வரும் அக்டோபர்.02—ஆம் தேதி உலகமெங்கும் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு,  இந்தி, பெங்காலி மொழிகளில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும்  தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

சுவிட்ச் முதல் வாஷ்பேஷன் வரை தங்கம் ! ஆச்சரியத்தில் அசத்தும் வீடு !

நவீன வசதிகளுடன் கூடிய 10 படுக்கை அறைகள் கொண்ட வீட்டின் சுவிட்ச் தொடங்கி வாஷ்பேஷன் வரை அனைத்து பொருட்களும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் ! – ஆன்மீகப் பயணம் 8

அயோத்தி இந்துக்களின் மிகவும் புனிதமான நகரங்களில் ஒன்றாகும். பொ.ஊ 1528 ஆம் ஆண்டில் முகலாய பேரரசர் பாபரின் ஆணைப்படி ராமர் பிறந்த இடம் என்று கூறப்படும்

இந்த டெஸ்ட்-ல முட்டை வாங்கினாதான் பாஸ் !

கொரோனரி கால்சியம் பரிசோதனையில் "மை" வழங்கும் தேவையில்லை. எனினும் கொரோனரி கால்சியம் பரிசோதனையில் நம்மால் இதய இரத்த நாளங்களில் "கால்சியம் இருக்கிறதா?" எவ்வளவு இருக்கிறது?" என்பதை மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

நாட்டின் சிறந்த நூறு நகரங்களில் 11 நம் தமிழ்நாட்டில்தான் !

ஒன்றிய அரசு நூறு நகரங்களை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டது அதில் இந்தியாவில் 11 நகரங்கள் தமிழகத்தில் உள்ளது என்று சொன்னால் நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் குடியேறும் அளவிற்கு ஓதிய வசதிகளை செய்து தந்துள்ளோம்.

பூட்டும் இல்லை.. திருட்டும் இல்லை.. தனித்துவமான கிராமம்!

நாகலாந்தின் கோனோமா கிராமம், மற்ற கிராமங்களைப் போன்று இல்லாமல், இந்த கிராமம் தனித்துவமான விஷயங்களால் கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறது. இங்கு இருப்பவர்கள் தங்களது வீடுகளை பூட்டுவதில்லை கடைகளில் கடைக்காரர்கள் இல்லை,

நியோமேக்ஸ் – புகார் கொடுத்தே ஆகனுமா ? நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?

மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரிலோ, பதிவு அஞ்சல் வழியாகவோ, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும்கூட, மின்னஞ்சல் வழியாகவும் புகார் அளிக்கலாம்