யார் இந்த குடுமியான்மலை ரவிச்சந்திரன் ? மோசடி மன்னர்கள் – பாகம் 01

முதியோர் கல்வி இயக்கமாக தமிழகத்தில் அறிமுகமான, “அறிவொளி” இயக்கத்தில் தன்னை தன்னார்வலராக இணைத்துக் கொண்டு, கிராமங்கள் தோறும் பாடங்களை எடுத்திருக்கிறார்.

சைபர் கிரைம் விசாரணையில் மதுரை ஆதினம்!

மதுரை ஆதினம் ஹெர்னியா குடல் இறக்க அறுவை சிகிச்சைமுடிவடைந்து மருத்துவ ஓய்வு எடுத்துவரும் நிலையில், படுக்கையில் படுத்திருக்கும் நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினர்  விசாரணை நடத்தினர்.

தீராத நோய்கள் தீர்க்கும் திருவான்மியூர் மருத்தீஸ்வரர் ஆலயம்! – ஆன்மீக பயணம்-19

275 பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான இந்த மருதீஸ்வரர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் அப்பர் பெருமானும் திருஞானசம்பந்த பெருமானும் வந்து சிவனை போற்றி பாடியுள்ளனர்

“நானும் ரவுடி தான்” – ’மதராஸ் மாஃபியா கம்பெனி’

“இப்போது வருசத்துக்கு 200 படங்கள் வந்தாலும், 10 படங்கள் தான் ஜெயிக்குது. இருந்தாலும் புதிய புதிய தயாரிப்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அதே போல் தான் நாங்களும் இந்த நல்ல கதையை நம்பி படமெடுத்துள்ளோம்.

டீமின் கேப்டன்… ஒருவரில் காலில் விழுகிறார்… என்றால்… அவர் யார்..!? அவரை அடையாளம்…

வேர்ல்ட் கப் சாம்பியன் டீமின் கேப்டன்... ஒருவரில் காலில் விழுகிறார்... என்றால்... அவர் யார்..!? அவரை அடையாளம் தெரிகிறதா..?! இமயம் அளவுக்கு உயர இவ்வளவு திறமைகள் இருந்தும்... இப்படியும் அதிர்ஷ்டம் இல்லாத ஆளா..! இவரால் ஏன் புகழ்பெற…

மகிழம்பூ முறுக்கு ! சமையல் குறிப்பு – 41

இன்னைக்கு நம்ம பாக்க போற ரெசிபி மகிழம்பூ முறுக்கு. மொறு மொறுன்னு ஈசியா கரஞ்சியா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.

மலையின் சரிவில் மருதமலை முருகன் ஆலயம்!-ஆன்மீக பயணம்-18

கருவறைக்கு முன்னால் முருகப்பெருமானை நோக்கியவண்ணம் அவருடைய வாகனம் மயில் நின்றிருக்கிறது. அதற்குப் பின்னால் பலிபீடமும் கொடிமரமும் அமைந்துள்ளன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – ஸ்வான் பிறந்த நாள்!

மின்விளக்கின் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஸ்வான், 1878 டிசம்பர் 18 அன்று நியூகேஸில் நகரில் தனது மின்விளக்கு கண்டுபிடிப்பை பற்றி பொதுமக்களுக்கு விரிவுரை அளித்தார்.

181 நாளே இருக்கு … 181-வது வாக்குறுதி என்ன ஆச்சி ?

தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என முதல்வர் வாய் வார்த்தையாக சொன்னால் மட்டும் போதாது. முதல்வர் அதை நிரூபிக்க பகுதிநேர ஆசிரியர்களை போன்ற தற்காலிக வேலை செய்பவர்களை நிரந்தரமாக்கி தலை நிமிர செய்ய வேண்டும்.