தமிழ்த்தாய் வாழ்த்து மரபு மீறல் – பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை கண்டனம்

தமிழ்நாடு மாநில அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவது மரபு. காலம்காலமாக பின்பற்றப்படும் இந்த மரபை, சிலர் பின்பற்ற தவறியதைத் தொடர்ந்து, இத்தகைய நடைமுறையை அரசு நிகழ்வுகளில் பின்பற்ற வேண்டும்

கல்லூரியின் விளம்பரத் தூதர் ஆனார் ஹீரோயின் ஸ்ரீலீலா!

அன்னையர் தினத்தன்று இந்த நிகழ்ச்சி நடந்ததால் தனது தாயார் குறித்த சம்பவங்களை உணர்வுப்பூர்வமாக பகிர்ந்து கொண்டார். மாணவ-மாணவிகளின் பல கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன் பதில் சொல்லி அவர்களை அசர வைத்தார் ஸ்ரீலீலா.

சௌடாம்பிகா கல்விக் குழும மாணவா்களின் தொடர் சாதனைகள் !

சௌடாம்பிகா கல்விக் குழுமத்தில் பயின்று 2026 ல் நடைபெற்ற +2 அரசுப் பொதுத் தேர்வில் 596 மற்றும் 590 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களை சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் தலைவர் Dr. எஸ். இராமமூர்த்தி அவர்கள் பாராட்டி பரிசு வழங்கி சிறப்பித்தார்

ஓடிடியின் லாப டெக்னிக் ! ‘வாரண்ட்’ தயாரிப்பாளர் ஸ்டேட்மெண்ட்!

பிரசாந்த் பாண்டியராஜுடன் அருள்தாஸ், சாயாதேவி, மீனா, கெளசல்யா வையாபுரி, அருள்ஜோதி உட்பட பலர் நடித்துள்ளனர். மே 22-ஆம் தேதி ஸ்ட்ரீமிங் ஆவதையொட்டி, மே.09-ஆம் தேதி சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்  நடந்தது.

திருட்டு போன 80 சவரன் நகை, 141 செல்போன்கள் உரியவா்களிடம் ஒப்படைப்பு !

திருட்டு போன குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள், வாகனங்கள் மற்றும் செல்போன்கள் நீதிமன்ற ஆணை பெற்று சம்மந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் CCTV அமைப்பதன் முக்கியத்துவத்தையும், வெளியூர்…

நியோமேக்ஸ் ஏலம் : EOW போலீசார் நடத்திய விழிப்புணர்வு முகாம்கள் !

மதுரை அமிர்தா மஹால், சிவகங்கை ராஜ் மஹால், தேனி ஹோட்டல் ரிவேரா மீட்டிங் ஹால், விருதுநகர் அனுமன் காபி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற்ற இம்முகாமில்,

நகராட்சி பூங்காவில் அத்துமீறி  கட்டப்பட்ட கட்டிடம் ! அனுமதி அளித்த அதிகாரி யார் ? கேள்வி எழுப்பும்…

நகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் அத்துமீறி கட்டிடத்தை கட்டி வரும் நபர் யார் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பிய நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டுள்ளனர்.