சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அமுதன் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான கூட்டு உறுதிப்பாட்டை
நடிகை திரிஷாவுக்கு ஆதரவாகவும், ஆர்.பி.உதயகுமாரின் பேச்சுக்கு எதிராகவும் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
மரங்களை வளர்க்கும் தன்னார்வலர்கள் பலர் மரக்கன்றுகள் கிடைக்காமல், அதிக செலவு செய்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மரக்கன்றுகளை வாங்கி வந்து, தங்களது சொந்த முயற்சியில் நட்டு தொடர்ந்து தண்ணீர் ஊற்றி
தமிழகத்தின் அறிவிக்கப்படாத இரண்டாவது தலைநகரம் என்று கருதப்படும் திருச்சி மாவட்டத்தின் முக்கிய நிர்வாகச் செய்திகள் அனைத்தையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பத்திரிகையாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
“தேசியமும் தமிழும் வளர்த்த மாமனிதர் ம.கோ.” என்ற தலைப்பில் அவர் ஆற்றிய சிறப்புரையில், “பண்டித ம. கோபாலகிருஷ்ணய்யர் தேசியக் கல்லூரியின் முதல் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி தமிழுக்கும், தேசத்திற்கும் ஆற்றிய