தலித் கிறிஸ்தவர் அடக்கத்தில் 3 நாள் நடந்த அநீதி ! பதற்றம் தனித்த அதிகாரிகள் !

துறையூர் அருகே கோட்டப்பாளையம் கிராமத்தில் இறந்த தலித் கிறிஸ்தவரை நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவில் அடக்கம்..

வந்தே மாதரம் மசோதா  – அரசியல் சாசனத்துக்கு எதிரானது! ஏன் தெரியுமா?

'தாய்நாட்டை வணங்குகிறேன்' எனும் பொருள் கொண்ட 'வந்தேமாதரம்' முழக்கம்தான் இந்தியாவின் பல பகுதிகளிலும் விடுதலைப் போராட்டக் களத்தில் மக்கள் பயன்படுத்தினார்களே தவிர, ஆனந்தமடம் புதினத்தில் இடம் பெற்றுள்ள வந்தேமாதரம் முழுப் பாடலை அல்ல.

TT Injection பரிதாபங்கள் !

Minor Injury - யாக இருந்தாலும் சரி, Major Injury - யாக இருந்தாலும் சரி. நீங்கள் கடைசியாக TT ஊசி செலுத்திக்கொண்டு 5 வருட காலத்திற்குள் தான் இருக்கும் என்றால், உங்களுக்கு தேவை அந்த காயத்திற்கு மருந்து பூசுவது,

பணி நிரந்தரம் கோரி போராட்டம்! ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரதம்!

மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் தமிழக அரசுதங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி மதுரை புதூர் மின்வாரியஅலுவலகத்தின் முன்பாகஉண்ணாவிரதப்போராட்டம் ....

TRB சர்ச்சை: மறு மதிப்பீடா? மறு தேர்வா? உயர் நீதிமன்ற வழக்கு – நிலை என்ன?

ஒரே கேள்விக்கு 50 மதிப்பெண்கள் என்பதாக டி.ஆர்.பி. முடிவெடுத்த விவகாரமே, தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக மாற்றியமைத்துக் கொள்வதற்கான முன்வாய்ப்பை கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

நியோமேக்ஸ் :  ஏஜெண்டுகளுக்கு கிடுக்கிப்பிடி ! முதலீட்டாளர்களுக்காக வாதாட வக்கீல் !

குழு ஏலம் தொடர்பான கோரிக்கை மனுக்கள்; மற்றும் தவிர்க்கவியலாத காரணங்களால் எடுத்த ஏலத்தை ரத்து செய்வது தொடர்பான கோரிக்கை மனுக்களை வக்கீல் பிடித்து நீதிமன்றத்தில்தான் மெமோ தாக்கல் செய்ய வேண்டும்

கானல் நீரானதா காவிரி!

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) 06/01/2026 அன்று நடைபெற்ற 47வது கூட்டத்தில், கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு ஜனவரி மாதத்தில் மட்டும் 2.76 டி.எம்.சி. தண்ணீர் திறக்குமாறு ஆணையிட்டது.

TRB-யை துரத்தும் சர்ச்சைகள் !

தமிழகத்தில் 1996-க்கு முன்பாக கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேருவதற்கு எந்தவிதமான போட்டித் தேர்வு முறைகளும் கிடையாது. அப்போதைய காலத்தில், எம்.ஃபில். முடித்திருந்தாலே கல்லூரியில் பாடம் எடுக்கலாம் என்ற நிலை இருந்தது.

அங்குசம் செய்தி எதிரொலி : திறந்து விட்டாச்சு – இலால்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் !

பெயருக்குத்தான் புதிய பேருந்து நிலையமே தவிர, பழைய பேருந்து நிலையத்தை சுற்றித்தான் வணிக கடைகள், உணவகங்கள், பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பழைய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்வது அதிரடியாக