நெல்லை ம.சு. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ! ஆளுநரின் அத்துமீறல் !

பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாடுகளில் தலையீடு : வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு உரிமையில்லை துணைவேந்தர் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலைப் பெறவேண்டும்.

நியோமேக்ஸ் :   வகையாய் சிக்கிய 816 ஏஜெண்ட்டுகள் ! அடுத்த கட்டத்தை நோக்கி …

ஏற்கெனவே அமலாக்கத்துறைக்கு நியோமேக்ஸ் நிறுவனத் தரப்பில் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின்படி, 816 ஏஜெண்டுகளையும் வழக்கில் இணைக்க வேண்டும். அவர்களின் சொத்துக்களை கைப்பற்ற வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

விவசாயிகள் பாதுகாப்புச்சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

திருச்சியில் உள்ள ஆற்றுப்பாதுகாப்புபக் கோட்டத்திலும், வெண்ணாறு வடிநிலக் கோட்டத்திலும் நடைபெற்ற ஊழலுக்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழியுறுத்தியும்

பொன்னிறமாக மாறிய வயல்வெளிகள் ! பூரிப்பில் பெண் விவசாயிகள் !

மணப்பாறை வட்டாரத்தில் நிலத்தை விவசாயத்திற்கு ஏற்றவாறு பக்குவம் செய்வது; விதை தேர்வு; இயற்கை பூச்சி மேலாண்மை; மற்றும் தினை, சோளத்திற்கு ஏற்ற நீர் சிக்கன சாகுபடி ஆகியவற்றின் மூலம் மண் ஆரோக்கியம் குறித்து

களத்தில் கலைமகள் சபா ஒரு நபர் ஆணையர் !

தமிழகம் முழுவதுமுள்ள கலைமகள் சபா சொத்துக்களின் தற்போதைய நிலை குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் பொருட்டு நேரடி கள ஆய்வு செய்யும் பணியையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

நினைவுகள் எப்போதும் மறந்து போகாது !

காலங்கள் ஒன்றே, மாற்றத்தால் மாறாதது என்பதை இன்றைய காலைப் பொழுதில், எழும்பூர் கன்னிமாரா நூல் நிலையத்தின் எதிரே, நினைவுகளாக வந்து மறைந்தது.

மக்குப்பையன், முட்டாள், பைத்தியக்காரன் ! மனித  அளவீடு சார்ந்த கதைகள்

கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் கதைகளில் குறிப்பிடலாமே தவிர, கல்வியில் பின் தங்கிய குழந்தை வாழ்க்கையை இழப்பது போன்ற கதைகளை தவிர்ப்பது நல்லது.

அழுகையை நிறுத்தி செயல்பாட்டில் கவனம் செலுத்துங்கள்! தினமலர் ஆசிரியர் சொன்ன அட்வைஸ் !

திரைப்படத்தை பார்த்து அழும் அமைச்சர்கள், தங்களுக்கு ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமரவைத்த மக்களின் கண்ணீரைத் துடைக்க என்ன வழி என்று யோசித்து, அதற்கான செயல்பாடுகளில் இறங்கினால்  நன்றாக இருக்கும். 

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பு புகார்! கோவில் மணியக்காரர் சஸ்பெண்ட் !

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில் அறநிலையத்துறை ரமேஷ் அதிரடி நடவடிக்கை.