“ஜோசப் விஜய் ஒழுக்கமானவர்”- சொல்கிறார் ‘மொதராத்திரி’ நடிகை!

“எனது சினிமாப் பயணம் இந்த “மொத ராத்திரி’யிலிருந்து தான் தொடங்குகிறது.  இப்படத்தில் நான் உட்பட  ஏகப்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கிய மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு நன்றி.

பட்ட அவமானங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல … தலைகால் புரியாமல் ஆடுகிறார் மா.செ. – புலம்பும் சீனியர்கள் !

முன்னாள் மா.செ. சீனிவாசன் த.வெ.க. பக்கம் சென்றதையடுத்து மா.செ. பதவிக்கு வந்தவர்தான் ஆவின் கார்த்திக்கேயன். இவருக்கு எதிராகத்தான் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார், மலைக்கோட்டை ஐயப்பன்

தமிழகம் முழுவதும் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் !

பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவி நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்யும் பணியைநிறுத்திய காரணத்தால் ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தி செய்யும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது

சமஸ் போட்ட குல்லாவும் , ‘சமஸ்’யோசித பொய்யும் .

தமிழ்நாடு அரசின் கருவூலத்தை தனியார் ஒருவருக்கு தாரை வார்த்த எம்ஜிஆர் “பொதுபணத்தை தனிப்பட்ட முறையில் கையாளாதவர் எம்ஜிஆர்” என்ற சமஸின் புகழுரை  கேட்டு ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால்  எம்.ஜி.ஆர் அதிர்ச்சிக்குள்ளாயிருப்பார்

இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, மா.செ.?

அரசியல்வாதியாக இருப்பவர்களுக்கு இல்ல விஷேசங்களுக்கு பத்திரிகை விநியோகிப்பது பெரும் சவாலான பணிதான். இதனை சமாளிக்க, கட்சி பிரமுகர் ஒருவரை அப்பணிக்கு பொறுப்பாக்கி முக்கிய நிர்வாகிகள் பிரபலங்களுக்கு நேரில்

‘ஒன்ஸ்மோர்’ டிரெய்லர் ரிலீஸ்  நியூஸ்!

தயாரிப்பாளரும் இயக்குனருமான இரா.சரவணன், “கரகர காந்தக்குரலில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இதில் லவ்வர் பாயாக கலக்கியிருக்கார். தியேட்டரில் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்கும் அளவுக்கு இந்த ஒன்ஸ்மோர் இருக்கும்”.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் “வேற்றுமையில் ஒற்றுமை காணும்” ஓணம் பண்டிகை…

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாக அமர்ந்து உணவருந்தி, ஓணம் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பல்கலைக்கழக நிர்வாகம்,

16 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா? அமைச்சர் காந்திராஜிடம் பகுதிநேர ஆசிரியர்கள் மனு!

தவெக தேர்தல் வாக்குறுதி 93-படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுப் பள்ளிகளில் 16 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

“மக்களைச் சந்திக்க கார் கேட்டதில்லை” பேருந்துக்குக் காத்திருந்த எம்.எல்.ஏ !

ஒரு கம்யூனிஸ்ட்டைவிட வேறெந்த எம்.எல்.ஏ‌வும் தொகுதிக்குள் சுற்றித்திரிய இயலாது.. ஆனால் எந்தக் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வும் மக்களைச் சந்திக்க அரசாங்கத்திடம் கார் கேட்டதில்லை.

‘இருமுடி கட்டு’ இது ஒரு தினுசான பிரஸ்மீட்!

படம் ஆந்திராவில் நேரடியாக தெலுங்கில் ரிலீஸ் ஆவதையொட்டி, படத்தின் ஹீரோ ரவிதேஜா உட்பட அனைவரும் அங்கே புரமோஷன் பணிகளில் பிஸியாக இருந்ததால், இங்கே 22-ஆம் தேதி ‘இருமுடிகட்டு’ பிரஸ்மீட் நடந்தது.