புதிய தலைமுறை டிவி பத்திரிகையாளர் விஜயனை உடனடியாக விடுவிக்கவும்

காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையளார் விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர்

பட்டாசு ஆலைகளில் ரீல்ஸ் மோகம் ! அதிர்ச்சி ரிப்போர்ட் !       

பட்டாசு தயாரிப்பு அறைகளுக்குள் மொபைல் போன்கள், மின்சாதனங்கள் மற்றும் கதிர்வீச்சு ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு கருவியையும் கொண்டு செல்லக் கூடாது என்பது அரசு மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு விதிமுறைகளில் தெளிவாக

என்னது ”கண்”ணில் பிரஷரா? பார்வையை பறிக்குமா?

குளோகோமா-வுக்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது. பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினரையும் இந்நோய் பாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்டோர், உடலில் நீரழிவு நோய்,

மாநகராட்சி கூட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் போராட்டம் !

கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டு பிரச்சனைகள் குறித்து பேசினர். முன்னதாக கூட்டம் ஆரம்பித்ததும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் சுரேஷ், கடந்த ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட வாரிசுதாரர் பணி நியமனம் தற்போது நடக்கும்

ஊழலை ஒளித்து வைத்து ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் விஜய் அரசு !

சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக பெண்கள் உள்ளிட்ட பதிவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதுடன், விநோத் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது விஜய் அரசு.

பனை சார்ந்த வாழ்வியல் ! அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள் !

அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை விளக்கும் வகையில் ‘பனை வேர்களின் கதைகள்’ என்ற பொருண்மையில் 200-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கொண்டு ,'

அரசு வேலை மோசமான முன்னுதாரணம்!

தவெக அரசின் சார்பில் வழங்கப்பட்ட அரசுப் பணியை ஆதரித்துப் பேசுவோர் முன்வைக்கும் வாதம், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 இலட்சம் வழங்கப்பட்டது.

அங்குசம் பார்வையில் ‘அன்பே டயானா’

சென்னை பெரம்பூர் பகுதியில் வசிக்கும் வேலை இல்லா வெட்டி தெலுங்குப் பையனுக்கு அதே ஏரியாவில் உள்ள ஆங்கிலோ-இந்தியன் பெண்ணை லவ் பண்ண வேண்டும் என்பது தான் ஒரே லட்சியம்

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டன அறிக்கை

நீதிமன்றத்தில் எங்கும் மணல் குவாரி திறக்க தடை விதிக்கப்படவில்லை, எனவே மணல் குவாரியை மீண்டும் திறந்து இயக்கிட வலியுறுத்தியும் கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.