திருச்சியில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வு !

கள ஆய்வுக் குழுவினர் அந்தந்தத் தொகுதிகளுக்கு வருகை தரும் போது, கீழ்க்கண்ட முறையில் கருத்துக்கேட்புப் பணிகள் நடைபெறும்:

ஜனநாயக மாண்பை மீறிச் செயல்படுகிறார் பேரவைத் தலைவர்- அதிமுக கடும் கண்டனம் !

பேரவைத் தலைவர் அதிமுக குழுத் தலைவர் யார் என்பதையும் அறிவிக்காமலும், 25 பேரைக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ்ப் பதவி நீக்கம் செய்யாமலும் காலம் கடத்தி வருகிறார்.

காத்திருப்பு பட்டியலில் திருச்சி எஸ்.பி.! பின்னணி என்ன?

கடைநிலை காவலர்களையும் அரவணைத்து, அவர்களுக்கு களத்திலும், தொழில்நுட்ப ரீதியிலும் பயிற்றுவித்து வேலை வாங்கினார் என்றும் அவரது பணியிட மாற்றம் வருத்தமளிப்பதாகவும் போலீசு வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

குதிரை பேரம் – அப்படி என்றால் என்ன?

இந்தச் சொல் உருவானது உண்மையான குதிரைச் சந்தைகளில் இருந்துதான். 19-ஆம் நூற்றாண்டில் (குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்) குதிரைகள் முக்கியப் போக்குவரத்து வாகனமாகவும், விவசாயக் கருவியாகவும் இருந்தன.

மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள்

மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7.45 லட்சம் ஆன்லைன் மோசடி !

முகநூல் பக்கத்தில் கௌஷிக் கேத்தாராம் என்ற பெயர் கொண்ட நபர் தொடர்பு கொண்டு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு தன்னை அறிமுகம் செய்தார்.இதைத்தொடர்ந்து மற்றொரு நபர் வாட்ஆப் காலில் அவரை தொடர்பு கொண்டார்.

திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீட்டுப் பணி தொடக்கம்…!

திருப்பரங்குன்றம் காவல் துறை பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பழனியாண்டவர் கோவில் தெரு ,கோட்டை தெரு, கோடாங்கி தோப்பு மற்றும் மலையை சுற்றி அளவீடும் பணியினை தொடங்கி உள்ளனர்.

நூலேணி பதிப்பகத்தின் ஹைக்கூ திருவிழா – 2026

நூலேணி பதிப்பக ஹைக்கூ திருவிழாவில் முன்னோடிகளின் ஹைக்கூக்களைச் சொல்லி கலகலப்பான கவியரங்கத் தலைமை வகித்தார் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் .