போர்ச்சுகீசியர்களை எதிர்த்து நின்ற முஸ்லீம் மரைக்காயர்கள் !

ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்த பெரும் வியாபாரிகளாகிய மரைக்காயர்களைத் தவிர மற்ற முஸ்லீம்களும், பறவர்களும் பெரும்பாலும் சங்கு குளிக்கும் தொழிலாளர்களாவே இருந்தனர்.

Facebook – நயா பைசா தரமாட்டேன்

அதாவது நான் மூன்று நான்கு  பதிவுகள் எழுதினால் அதில் ஒன்றை மட்டும் பலருக்கும் காண்பிக்குமாறு செய்கிறது. மற்ற இரண்டை அது அப்படியே அமுக்கி விடுகிறது..

காலம் கடந்து நிற்கும் கவி வசனங்கள் !

வசனக் கவிதைகள் வெளிவரத் தொடங்கி, புதுக் கவிதைகளாக வளர்ந்த காலத்தில், கவிதை போன்ற வசனங்களை எழுதி, திரைப்படங்களின் மூலம் பாமரர்களிடமும் தமிழுணர்வைத் தட்டி எழுப்பியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

தமிழ்நாட்டில் இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் நகர்வுகள் !

இறைவன் நாடினால், இந்த  முன்னெடுப்புகள் சரியாகச்  செல்லும் பட்சத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆனது கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலக்கட்சி அங்கீகாரத்தை அடுத்த நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தலில் பெற்று விடும்.

கருத்து வேறுபாடு தனிப்பட்ட பகையாக மாறலாமா?

மனித மூளை வெவ்வேறு அனுபவங்கள், வளர்பு முறைகள் மற்றும் நிலைமைகளால் அமைகிறது. எனவே, ஒரு பொருளை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணங்களில் பார்பது இயல்பானது.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் வாய்க்கு வந்ததை உளறலாமா ?

சட்டப்பேரவை குறிப்புகளில் இடம்பெற்றிருக்கவே கூடாத வார்த்தைகள். அந்த வார்த்தைகள் நிச்சயம் நீக்கப்படவேண்டும். உண்மையில் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

சிறார் இலக்கிய சந்திப்பு

இளம் எழுத்தாளரும் கதை சொல்லியுமான க. சாய் மகஸ்ரீ ( ஆறாம் வகுப்பு) மாணவி விஞ்ஞானி த. வி.வெங்கடேஷ்வரன் அவர்கள் எழுதிய சூரியனும் கோள்களும் நூலைக் குறித்து ஆழமான  விமர்சன உரை வழங்கினார்.

பாகற்காயில் இத்தனையும் இருக்கா?

பாகற்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.