மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு (Post–Graduate Diploma in Heritage Management and Museology (PGDHMM)) என்ற இரண்டாண்டு படிப்பிற்கு பி.இ. சிவில் இன்ஜினியரிங், அல்லது…
பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் மாதிரி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும். இதில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வேட்பாளராக களம் இறங்குவார்கள் இந்த ஆண்டுக்கான மாதிரி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
மூன்றரை கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்காத நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மனுதாரர் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் வழக்கறிஞர் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
கட்சியின் ஆரம்பகால தலைவர்களால் உருவாக்கப்பட்ட, இன்று தமிழ்நாட்டில் மிகச்சிறந்த மதிப்புமிக்க பதிப்பகமாக வளர்ந்துள்ள நிறுவனத்தை குறுக்கு வழியில் சிலர் கையகப்படுத்துவதற்கு மோசடியான ஆவணங்களை தயார் செய்திருந்திருந்தனர்.
பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டி அந்தப் பகுதியில் செயல்படும் மதுபான கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அழகிரிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர்
திருச்சிராப்பள்ளியில் இயங்கிவரும் (NATIONAL COUNCIL FOR VOCATIONAL EDUCATION AND TRAINING –NCVET) நிறுவனம்தான், தேசிய தொழிற் கல்வி மற்றும் பயிற்சி குழுமத்தின் அங்கீகாரமுள்ள சான்றிதழுடன்கூடிய (கைவினைஞர் பயிற்சிதிட்டம் – CTS) முழுநேர திறன்…
சட்டமன்றத் தேர்தல் முடிந்து விழுப்புரம் வட்டாட்சியரை சந்தித்து பட்டா சம்மந்தமாக கேட்டபோது கோப்புகள் தொலைந்து விட்டது. மீண்டும் மனு கொடுங்கள் என்று அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறியதால்
பேராசிரியர் இராதாகிருஷ்ணன், பேராசிரியர் சத்தியசீலன், அறிவொளி, அப்துல் காதர், முனைவர் நீலகண்டன் உள்ளிட்ட தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களை உருவாக்கிய பெருமை தேசியக் கல்லூரிக்கு உண்டு