யார் இந்த மணப்பாறை அதிமுக வேட்பாளர் டாக்டர்.பிஎல்.விஜயகுமார் ?

மணப்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்  பெயர் : டாக்டர்.பிஎல்.விஜயகுமார். தொழில் : மருத்துவர், குமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தந்தை : பழனிமலை என்ற வேட்டை தாய் : சின்னத்தாள் கல்வித்தகுதி : எம்எஸ். (ஆர்த்தோ) மனைவி பெயர் :…

தமிழக சட்டசபையில் கனிமொழி – நாடார் சங்கம் கோரிக்கை…

தமிழக முன்னாள் முதலமைச்சரின் மகளான கனிமொழி கருணாநிதிக்கு மாநில அரசியலில் பங்கு பெறும் வகையில், இந்தமுறை நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று

மிரட்டும் காவல்துறை ! முதியவர் தீக்குளிப்பு !

மகன்களை ஒப்படைக்காவிட்டால் கஞ்சா,கொலை வழக்கு என மிரட்டல்? காவல்துறை அழுத்தத்தில் முதியவர் காவல்நிலையத்திலேயே தீக்குளிப்பு குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மகள் கோரிக்கை ...

குப்பையில் தொலைந்த 3 சவரன் ! மீட்டெடுத்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் !

கடின உழைப்பிலும் நேர்மை தவறாத தூய்மைப் பணியாளர் சுப்பம்மாவின் செயலை மாநகராட்சி அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

யார் வந்தாலும் சீட் ! உட்கட்சி நிர்வாகிகள் குமுறல் !

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில், இன்று வெளியிடும் வேட்பாளர் பட்டியலில் இருக்கும் வேட்பாளர்களை விஜய் அறிமுகப்படுத்துவார்

தடைக்கல்லான சாலை ! தள்ளாடும் பேருந்துகள் !

உள்ளாட்சியின் பதவிகாலம் முடிந்தாலும் கூட,  தனி அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர்கள் சேர்ந்து முயற்சி எடுத்தால் ஒழிய இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது

மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனைக் கூட்டம் !

திண்ணைப் பிரச்சாரம், வலைதளப் பிரச்சாரம், ஜமாத் சந்திப்புகள், இளைஞர்கள், மாணவர்கள் ஒருங்கிணைப்புகள் போன்றவைகள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நடிகர் விஜய்க்கு பாராட்டுகள்!!

தன்னைக் காண்பதற்காக வந்த கல்லூரி மாணவன் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சையெடுத்து உயிரிழந்தபோதும் சென்று பார்த்து ஆறுதல் சொல்லத் தோணவில்லை...

இமெயில் வெடிகுண்டு மிரட்டல் ! மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை….

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள துறை வாரியான அறைகள் மற்றும் பயன்பாடற்ற பொருட்கள், வாகனங்கள் நிறுத்தமிடம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அங்குசம் பார்வையில் ‘சாத்தான் – தி டார்க்’

1600—ஆம் ஆண்டு இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த போது தமிழ்நாட்டின் அஸ்தினாபுரம் என்ற மலைக்கிராமத்தில் கதை ஆரம்பித்து 1800-களில் வெள்ளையர்கள் ஆட்சியில் தொடர்ந்து