திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீட்டுப் பணி தொடக்கம்…!

திருப்பரங்குன்றம் காவல் துறை பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பழனியாண்டவர் கோவில் தெரு ,கோட்டை தெரு, கோடாங்கி தோப்பு மற்றும் மலையை சுற்றி அளவீடும் பணியினை தொடங்கி உள்ளனர்.

நூலேணி பதிப்பகத்தின் ஹைக்கூ திருவிழா – 2026

நூலேணி பதிப்பக ஹைக்கூ திருவிழாவில் முன்னோடிகளின் ஹைக்கூக்களைச் சொல்லி கலகலப்பான கவியரங்கத் தலைமை வகித்தார் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் .

நம்புவோம், தவெக என்பது மாற்றத்திற்கான கட்சி !

அதிமுகவில் வென்ற 47 உறுப்பினர்களுள் பிரிவினையை தூண்டி அக்கட்சியை மீண்டும் இரண்டாக்கி, தலைமை முதல் தொண்டர்கள் வரை குழப்பத்தில் ஆழ்த்தியது வெறுப்பு.

“கரைந்து போகிறதா கழகம்?”

தமிழக அரசியல் களம் மாறும்போது, தவெக (தமிழக வெற்றிக் கழகம்) போன்ற புதிய சக்திகளோடு ஒரு சரியான அரசியல் வியூக கூட்டணி அமைச்சிருந்தா, இன்னைக்கு மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுறதுக்கான பிரகாசமான வாய்ப்பு உருவாகியிருக்கும்."

தந்தைக்கு பணம் – போலீசார் சூழ்ச்சி – சிறுமி உடல் தகனம் !

ஆறுதல் கூட தெரிவிக்காததால் தொடர்ந்து உடலை வாங்க மறுத்து வந்தோம். ஆனால் போலீசார் சூழ்ச்சி செய்து தந்தையை மட்டும் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் கையொப்பம்

அங்குசம் பார்வையில் ‘வாரண்ட்’ [வெப் சீரிஸ்]                                                 

40 கி.மீ. ஸ்பீடில் ஆரம்பித்த முதல் எபிசோட், இரண்டாவது எபிசோடில் 60 கி.மீ., மூன்றாவது எபிசோடில் 80 கி.மீ.க்கு வரும் போது நான்காவது எபிசோடில் விபச்சாரி  லதா கேரக்டர் எண்ட்ரியான பிறகு சடக்குன்னு 35 கி.மீ.ஸ்பீடுக்கு இறங்கிவிடுகிறது.

ஆதவ் அர்ஜுனா என்ற சுனாமி…

விஜய்யின் வெற்றிக்கு ஆதவ் அர்ஜுனா முக்கி‌யக் காரணம் என்பது இமாலய உண்மை. முன்பு ஒரு கதை சொல்வார்கள்.. குட்டிச் சாத்தான் கிடைத்தால் உலகத்தை வாங்கி விடலாம்.

இலால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில் ”தெய்வச் சேக்கிழார்” விழா கொண்டாட்டம்

சிறந்த ஓதுவாருக்கான திருமுறைச் செல்வர் என்னும் விருதினை திருவெறும்பூர் அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் ஓதுவார் ப.முருகானந்தம் அவர்களுக்கும், சிவாச்சாரியாருக்கான திருவருட்செல்வர் என்னும் விருதினை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்…

அரசின் உத்தரவை மீற முடியாதே ! நடுத்தெருவில் நூறு குடும்பங்கள்!

”முப்பது வருசத்துக்கும் மேல, பஸ்டாண்ட் வியாபாரத்தை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரத்தை ஒரே நாளில் அடியோடு மாற்றிவிட்டார்கள். எங்களது கோரிக்கையை அரசு கணிவோடு அணுக வேண்டும்.” என்பதாக கண்ணீரோடு…