கீழடி நாகரித்தை உயர்த்திப்பிடி ! தேவ நாகரித்தைத் துரத்தியடி ! – தமிழ்மக்கள் இசைவிழா !

ஆய்வரங்கத்தின் முதல் அமர்வுக்கு  தோழர் எழில்மாறன் தலைமை தாங்கினார். இந்திய வரலாற்றை வடநாட்டிலிருந்து எழுதிய மோசடிகளின் பின்னணி குறித்து சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் வெ.மாரப்பன் உரையாற்றினார்.

பதவி உயர்வுதான் இல்லை … சம்பளத்திலுமா கை வைப்பீர்கள் ?

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்  சிறைக்காவலர்கள் பத்தாண்டு வரையில் மட்டுமே காவல்துறையினருக்கு இணையான ஊதியத்தை பெறுகிறார்கள்.

அரசுப் பள்ளி 7.5% இடஒதுக்கீடு கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களுக்கும் வேண்டும்: மதுரை பேராயர் கோரிக்கை!

மதுரை ரயில்வே காலனி பகுதியில் அமைந்துள்ள இருதய ஆண்டவர் தேவாலயம் நூறு ஆண்டுகளை கடந்து தனது நூற்றாண்டு விழாவை தொடங்கியுள்ளது.

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்: தமிழக அரசுக்கு கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் நன்றி!

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இரண்டாம் நிலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான முதல்வர் பணியிடங்கள் வெளிப்படையான, நியாயமான மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடைமுறையின் அடிப்படையில் பதவி உயர்வு மூலம்

நியோமேக்ஸ் : ஏலத்துக்கு வந்த ஏஜெண்டுகளின் வீடுகள் !

நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி ஏஜெண்டுகளாக அறியப்பட்ட சிவகங்கை சார்லஸ், தேவக்கோட்டை முத்துக்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகள் மற்றும் தரிசு நிலங்களுக்கான ஏல அறிவிப்பை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஜென் ஸி  : இதனால்தான் ஆர்.பி.ஐ கவலைப்படுகிறது !

ஐ.டி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்கு நுழைபவர்களின் மாத சம்பளத்தை பார்த்து வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், கடன் செயலிகள் பலவிதமான கடன்களை தர ஓடிவருகின்றன.

ஊர் தோறும் ரோட்டரி !

உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் அர்ப்பணிக்கும் விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத்தலைவர் எம்.எம்.எம். முருகானந்தம் பங்கேற்று சிறப்பித்தார்.

சரவணன் IPS ! க்ரைம் சீன் இன்வெஸ்டிகேஷனில் கைதேர்ந்த இந்த  அதிகாரி !

சரவணனை போல் சாதுரியமும், பின் விளைவுகளை கண்டு பயந்து நடுங்காத நெஞ்சுரத்தையும் எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது.