நகை தயாரிப்பில் 26 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள மந்தாராவின் திறமையான கைவினைஞர்கள், 925 ஸ்டெர்லிங் வெள்ளியைப் பயன்படுத்தி ஒவ்வொரு நகையையும் மிக நுணுக்கமாக கையால் வடிவமைக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முறையாக தூர்வாரி, சீரமைத்து பாதுகாப்பது என்ற உயரிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.
அசோக்செல்வன்--ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” இப்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா கூட்டமைப்பு மற்றும் இன்டிஜீனஸ் ஹார்ஸ் சொசைட்டி தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் இணைந்து, இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் எனும் இந்தியாவின் மிகபெரிய குதிரை தடை தாண்டும் போட்டிகளை கோவையில்
உலகத்தர உட்கட்டமைப்பு வசதிகளுடன் மாவட்டத்துக்கு ஒன்று என்ற அளவில், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன்னெடுப்பில்
எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் அதன் மாணவர்களே உண்மையான சொத்துகள் என்றும், அவர்கள் வளாகத்தில் பெற்ற அறிவையும் ஞானத்தையும் சமூகத்திற்குக் கொண்டு சென்று நிறுவனத்தின் பெயரை தங்களது வளர்ச்சியுடன் இணைந்து சிறப்பிக்கின்றனர் என்றும் அவர்…