கல்லூரி காலத்திலேயே கவிதை, கதைகள் எழுதத் தொடங்கிவிட்டதாகக் கூறும் எழுத்தாளர் கீர்த்தி, தன் முதல் சிறார் கதை ‘பிறந்தநாள் பரிசு’ என்ற தலைப்பில் தினமணி சிறுவர்மணி இதழில் வெளியானதாகக் கூறுகிறார்.
கல்லூரி வளாகத்திற்குள் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. தாக்குதல் நடத்தியதற்காக மட்டுமே மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்,
மதுவிலக்கை கொண்டு வர தமிழக அரசு இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஒரு குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.
நூலகங்களின் உயர்ந்த நோக்கம் அதனால் பல்கலைக்கழக மாணவர்கள் பெற்ற பலன்கள் மற்றும் கல்வியின் அவசியம் பற்றியும், நாகரிக வளர்ச்சியில் புத்தகங்களின் பங்கு பற்றியும் எடுத்துரைத்தார்.
யானைகள், பாம்புகள் பழிவாங்கும், பேய், பிசாசுகள் கதைகள் போன்ற அறிவியல் தன்மை இல்லாத கதையாடல்கள் குழந்தைகளின் மன வளர்ச்சியையும், ஆளுமைத் திறனையும் பாதிப்பதோடு அவர்களின் தன்னம்பிக்கையையும் சிதைத்து விடும்.