ANGUSAM 2026 MAY 13 WEEKLY BOOK

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026…

மே.22 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ‘சிஸ்டம்’

திருப்பங்கள் நிறைந்த நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம், அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்டு நகர்கிறது.

பெரத்டே கிஃப்ட்! ‘சேயோன்’-ல் பாக்யஸ்ரீ போர்ஸ்!

சக்திவாய்ந்த புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ ஒரு பிரம்மாண்டமான கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குப்படமாகவும், 2026 ஆம் ஆண்டின் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும்

ஏக்கருக்கு ஆயிரம் மரக்கன்றுகள் ! திருச்சி காவேரி மருத்துவமனையின் முன்னெடுப்பு !

காவேரி மருத்துவமனையின் நர்சிங் பிரிவு பணியாளர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் நூற்றுக்கணக்கானோர் மரக்கன்றுகளை ஆர்வமுடன் நட்டனர்.

தமிழ்நாட்டில் எப்படி ஆட்சி அமையும்?

ஒரு நல்ல மாறுதலாக திமுக , அதிமுக , பாஜக தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் ஆட்சியில் சிறு பங்கு கொடுத்து கூட ஆட்சி அமைக்கலாம். நல் உதாரணமாக இருக்கும்.

விஜய் ஆட்சி நல்லா இருக்கும் … நல்லாவே இருக்கும் … நம்புங்க!

ஒரு வகையில் விஜய் அவர்களுக்கு இந்த அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருப்பது கூட கவனமாக ஆட்சியை நடத்துவதற்கான வாய்ப்பாகத்தான் அமையும்.

வெறும் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் 32 தொகுதிகளை இழந்த திமுக கூட்டணி !

10,000-க்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த திமுக மற்றும் திமுக  கூட்டணி கட்சி வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக இருக்கிறது என்பதிலிருந்தே இந்த எளிய உண்மை புலப்படுகிறது.

கொளத்தூர்: தேர்தல் வெற்றி தோல்விகளை கடந்த உறவு!

தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.

ஒரு சவாலான வருங்காலம் காத்திருக்கிறது !

இத்தனை ஆண்டுகள் ஆளும் பேருமாக மெல்ல மெல்ல இழுத்து வந்த அந்த சக்கரத்தை இவர்கள் எவ்வளவு தூரத்துக்குப் பின்னோக்கி கொண்டு செல்லப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

எஸ்.எஸ்.எல்.சி. – எம்.பி.பி.எஸ்… ரெண்டும் நாலு எழுத்துதானே?

வழக்கமாகவே, மாவட்டம் முழுவதும் அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு இதுபோன்ற போலி கிளினிக்குகளை கண்டறிந்து களையெடுப்பதும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளுள் ஒன்று.