”ஹீரோயினிடம் பேசுவது சிரமம்” – ’அந்தரன்’ டைரக்டர் சொன்னது!

“அந்தரன் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என்று அர்த்தம். இதன் தயாரிப்பாளர் சாம்பசிவம் சார், அவருடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் ஆகிய இருவரின் பேராதரவு தான் இப்படம் உருவாகக் காரணம்.

அங்குசம் பார்வையில் ‘பெத்தி’    

அக்மார்க் தெலுங்குப்படம் என்பதால் தமிழில் கொண்டு வந்து தமிழ் ரசிகர்களைக் கவர வேண்டும்  என்பதற்காக சில டகால்டி வேலைகளைப் பண்ணியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சியில் இருந்தால் தொகுதிக்கு நன்மை செய்ய முடியாதா?

பெரும்பான்மை கொண்ட ஆளும்கட்சி அதிகாரத் திமிரில் மக்கள் நலனுக்கு எதிரான சட்டங்களையும் திட்டங்களை நிறைவேற்ற முயலும்போது, கடிவாளம் போட்டு, ஆளும் கட்சியை அடக்கும் திறன் படைத்தது எதிர்க்கட்சியே.

சட்டசபையில் ரோட்டரியன்கள் !

ரோட்டரியன்கள் எம்.எல்.ஏ.வாக தமிழக சட்டசபையை அலங்கரித்திருப்பதை பெருமைபடுத்தும் விதமாக, ரோட்டரி சங்கத்தின் சார்பில் திருச்சி கிறிஸ்டல் கன்வென்ஷன் ஹாலில் ஜூன்-06 அன்று விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஃபாதரும் வரல … ஜமாத்தாரும் வரல … ஆனாலும் இணைந்தது இருமனம்!

மண்டப வாசலில் சீர்வரிசை பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கவும் இல்லை. விலையுயர்ந்த கார், பைக் காட்சிப்படுத்தப்படவுமில்லை. எப்போதும் வீட்டிலிருந்து வெளியே கிளம்புவதுபோலவே எளிமையாக கிளம்பி வந்திருந்தார் மணப்பெண்.

பள்ளிகள் திறந்தாச்சு … பாதுகாப்பாக அரசு பேருந்துகள் இயக்கப்படுமா?

பள்ளிகள் திறப்பின் போது அரசு மற்றும் தனியார் பள்ளி வாகனங்களைச் சமமாக ஆய்வு செய்தல், கிராமப்புற மாணவர்களின் பயணத் தூரம், பள்ளி நேர மாற்றம் மற்றும் கூடுதல் பேருந்து வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோருதல்

ஆணையரை மாற்றியாச்சு … அதிரடி தொடருமா?

மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் முதல் பில் கலெக்டர் வரையில் 28 பேரை அதிரடியாக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்தார். இவர் நடவடிக்கையால், மேயர் மற்றும் ஐந்து மண்டல தலைவர்கள் பதவி பறிப்புக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

கலைமகள் சபா வழக்கில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் !

கலைமகள் சபையின் சிறப்பு அதிகாரி ஆலிவர் பொன்ராஜ் ஐ.ஏ.எஸ். மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான ஒரு நபர் ஆணையர் ஆகிய இருவரும் தங்களது ஆலோசனையை நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.

நியோமேக்ஸ் : வேகமெடுக்கும் இரண்டாம் கட்ட ஏலம் !

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இ.எம்.டி. கட்டணம் இல்லாமல் ஏலத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் தங்களது பாண்டுகளின் மதிப்பைவிட கூடுதல் விலை மதிப்புள்ள இடங்களை தேர்வு செய்துவிட்டு பின்னர் ஏலத்திலிருந்து

குறட்டை விட்டு தூங்குகிறதோ, நெடுஞ்சாலைத்துறை?

தார்ச்சாலை என்று சொல்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. குறிப்பாக, சித்திரக்குடி மாரியம்மன் கோவில் அருகில் சாலையின் குறுக்கே உருவான பள்ளம் பல ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது.