மூடப்பட்ட கிளைச்சிறைகள் ! மத்திய சிறைகளுக்கு புதிய தலைவலி !

முக்கிய வழக்குகள் மற்றும் தண்டனை கைதிகள் அல்லாத, சாதாரண வழக்குளில் கைது செய்யப்படுவோர் கிளைச்சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.

பட்டா இருக்கு… 38 வருஷமா நிலம் இல்ல… வீதியில் மக்கள்

1992 இல் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனைக்கான அரசாணை நகலை கையில் வைத்திருக்கிறார்கள். ஆனால், 38 ஆண்டுகளை கடந்த பின்னரும்

த.வெ.க. 100 நாள் ஆட்சி : மக்கள் என்ன சொல்கிறார்கள் ? ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி?

மக்கள் என்ன சொல்கிறார்கள்? த.வெ.க. அரசின் நூறுநாள் ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கேள்வியோடு மக்களை சந்தித்தது, அங்குசம். ”த.வெ.க. வுக்கு ஓட்டுப் போட்டவங்க முட்டுக் கொடுப்பாங்க.

கிரெடிட் கார்டை நிர்வகிப்பது ஒரு கலை

நான் இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரே கிரெடிட் கார்டுதான் வைத்துள்ளேன். பலமுறை எனது கிரெடிட் கார்டு உச்ச வரம்பை உயர்த்திக்கச்சொல்லி வங்கியில் இருந்து அழைப்பு வந்தும்  நான் மறுத்துவிட்டேன்.

அங்குசம் பார்வையில் ‘ பியார் பிரேமா கல்யாணம்’ ( நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி)

நெட் ஃபிளிக்ஸ் ஓடிடிக்காக தயாரான முழுநீளத் திரைப்படமான இந்த 'பியார் பிரேமா கல்யாணம்' ஆக.21 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

புனித வளனார் கல்லூரி 183 வது விளையாட்டு விழா !

மத்திய மண்டலக் காவல்துறைத்தலைவர் வி.பாலகிருஷ்ணன் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து  கல்லூரியின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அனைத்துத்துறை

நடிகை சௌகார் ஜானகி திரைப்பயணம்….

ஆந்திராவின் மறைந்த முதலமைச்சர் என்.டி.ராமாராவ், மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர்கள் MGR, கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய 4 முதலமைச்சர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் சௌகார் ஜானகி.

தவெக soft-ஆக இருந்தால் பாஜகவும் soft-ஆக இருப்போம் – தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி!

கார் இருப்பவர்களுக்கே கார் கொடுப்பது என்ன மாதிரியான அணுகுமுறை? மக்கள் பணத்தை சரியாக பயன்படுத்துங்கள்.

போலீசார் அதிரடி வேட்டையில் போதை மாத்திரைகள், புகையிலை விற்ற 6 பேர் கைது !

கருமண்டபம் பகுதியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஹரிகரன் (வயது 24 )மணப்பாறையை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (32) இளையராஜா ( 33 )ஆகிய மூன்று பேரை செசன்ஸ் கோர்ட்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் – செல்போன்களுக்கத் தடை !

இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எதிர்வரும் 01.09.2026 முதல் திருக்கோயிலுக்கு உள்ளே செல்போன்கள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்படவுள்ளது.