நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்: தமிழக அரசுக்கு கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் நன்றி!

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இரண்டாம் நிலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான முதல்வர் பணியிடங்கள் வெளிப்படையான, நியாயமான மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடைமுறையின் அடிப்படையில் பதவி உயர்வு மூலம்

நியோமேக்ஸ் : ஏலத்துக்கு வந்த ஏஜெண்டுகளின் வீடுகள் !

நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி ஏஜெண்டுகளாக அறியப்பட்ட சிவகங்கை சார்லஸ், தேவக்கோட்டை முத்துக்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகள் மற்றும் தரிசு நிலங்களுக்கான ஏல அறிவிப்பை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஜென் ஸி  : இதனால்தான் ஆர்.பி.ஐ கவலைப்படுகிறது !

ஐ.டி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்கு நுழைபவர்களின் மாத சம்பளத்தை பார்த்து வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், கடன் செயலிகள் பலவிதமான கடன்களை தர ஓடிவருகின்றன.

ஊர் தோறும் ரோட்டரி !

உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் அர்ப்பணிக்கும் விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத்தலைவர் எம்.எம்.எம். முருகானந்தம் பங்கேற்று சிறப்பித்தார்.

சரவணன் IPS ! க்ரைம் சீன் இன்வெஸ்டிகேஷனில் கைதேர்ந்த இந்த  அதிகாரி !

சரவணனை போல் சாதுரியமும், பின் விளைவுகளை கண்டு பயந்து நடுங்காத நெஞ்சுரத்தையும் எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது.

” ஐ ஆம் கேம் கன்பார்ம் சூப்பர் கேம்” துல்கர் சல்மான் நம்பிக்கை!

மலையாள சினிமாவில் மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் நாளை ( செப்டம்பர் 03) தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

இப்படிப்பட்ட கதைகளை எழுதாமல் இருப்பதே சிறந்தது !

ஊனமுற்றோர் என்பதை மாற்றுத்திறனாளி என்றும், குருடு என்பதை பார்வைத்திறன் குறைபாடு என்றும், சிறப்புக் குழந்தைகள் போன்ற பல்வேறு சொற்கள் நம்மிடையே உள்ளது.

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சர்வதேச நிகழ்ச்சி: இலங்கை கூட்டுறவு பிரதிநிதிகள் பங்கேற்பு!

கூட்டுறவு மேலாண்மைத் திறன்களை வலுப்படுத்துவதும், பயனுள்ள கூட்டுறவு வணிக மாதிரிகளை ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களாகும்.

இன்று முதல் அமலுக்கு வந்த செல்போன் தடை !

பக்தர்கள் தங்களது செல் போன்களை வழங்கும் போதும், திரும்ப பெற்று கொள்ளும் போதும் எவ்வித குளறுபடியும் ஏற்படாத வகையில் தனி சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்வர் வருகையின் போது அதிரடி! அய்யாக்கண்ணு உட்பட 50 விவசாயிகள் கைது!

காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்காத கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்திட வலியுறுத்தியும், தண்ணீரைப் பெற்றுத் தர வலியுறுத்தியும் இந்திய ஜனாதிபதி திருமதி.திரௌபதி முர்மு அவர்களிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்