மாநில அளவிலான சப்-ஜூனியர் ரோல் பால் போட்டியில் கோயம்புத்தூர் அணி சாம்பியன் !

திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர், தஞ்சாவூர், கடலூர், சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்தும் திரளான அணிகள் பங்கேற்றன.

ஆசிரியர் – மாணவர் உறவின் மகத்துவம் ! 7.5% இடஒதுக்கீட்டில் கலக்கும் அரசுப் பள்ளி மாணவிகள்!

ஆசிரியர் மாணவர் உறவு என்பது எத்தனை எத்தனை மகத்தானது ஐந்து வருடங்கள் ஒரு ஆசிரியர் தொடர்ந்து மாணவர்களுடன் கற்றல் கற்பித்தலில் இருந்தால் எத்தனை அற்புதமான மாற்றத்தைக் கொண்டு வரலாம்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிரடி சோதனை! ஒரே நாளில் ரூ.7.38 லட்சம் அபராதம் வசூல்!

முன்பதிவில்லா டிக்கெட் வைத்துக் கொண்டு முன்பதிவு பெட்டியில் பயணித்த 396 பயணிகளுக்கு ₹2,84,379 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

‘ஆல் பாஸ்’ விழாவில் அதகளம் பண்ணிய மன்சூரலிகான்! வெறுப்பேற்றிய வினோதினி!

‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். 'பிக் பாஸ்' ஜனனி, கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தியாவின் 80வது விடுதலை நாளில் சமதர்மம் வெல்ல சபதம் ஏற்போம்! பொதுப் பள்ளிக்கான மாநில மேடை…

" ஜனநாயகம் என்பது அரசாங்கத்தின் ஒரு வடிவம் மட்டுமல்ல; அது முதன்மையாக இணைந்து வாழும் முறை, பகிரப்பட்ட அனுபவம், மற்றும் சக மனிதர்கள் மீதான மரியாதையும் போற்றுதலும் கொண்ட மனப்பான்மையாகும்."

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் ”சுதந்திர தின விழா – 2026” கொண்டாட்டம் !

பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிறப்பான அணிவகுப்பு மற்றும் பண்பாட்டுச் சிறப்புமிக்க கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தேசத்தில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையின் உணர்வை பிரதிபலித்தனர்.

அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் பத்திரப்பதிவுத்துறை கலந்தாய்வு கூட்டம்

வருகை இல்லா பத்திரப்பதிவு ஆன்லைன் மூலம் கொண்டுவரப்படுகிறது என்றும் வருகின்ற 17ஆம் தேதி First Plot First Flat ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்படுவதாக தெரிவித்தார்.

அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் – த.வெ.க. அமைச்சர் தடாலடி !

சுற்றுலா இடங்கள் அந்தந்த ஊர்களில் உள்ள வருவாய்த் துறையினரால் அடையாளம் காணப்பட்டு செயல்படுத்தப்படுவதாகவும், உலகத்தரமான சுற்றுலாத் துறையை உருவாக்குவது முதல்வரின் நோக்கம் என்றும் கூறினார்

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ! திட்டமிட்டு கொ*லை செய்த குடும்பத்தினருக்கு ஆயுள் தண்டனை !

பெரியசாமி, அவரது மனைவி லட்சுமி (எ) புஷ்பா என்பவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த 01.09.2021 அன்று கோயம்புத்தூரிலிருந்து திருச்சி,