அங்குசம் 2026 ஆகஸ்ட் 12 வார இதழினை முழுமையாக படிக்க

* போலீசார் அரசியல் அடியாட்கள் அல்ல! * உதயநிதி கைது : அழுத்தம் கொடுத்தது யார்? * ஓடு ... ஓடு ... வர்றான் பாரு வேட்டைக்காரன் !  - ஆளுநரையே அலறவிட்ட காலம் மறைந்து, ரீல்ஸ்க்காக ஓடிக்கொண்டிருக்கிறதா மாற்றத்துக்கான நாயகனின் ஆட்சி? *…

12 வயது மகன் மரணத்திற்கு முன்னால் நடந்தது என்ன ? சவுக்கு சங்கர் மனைவி

பிரபல யூட்யூபில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய மனைவி நிலவு மொழி ஆகியோரின் 12 வயது குழந்தை நியோ நேற்று 05.08.2026 தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நிலவுமொழி தன்னுடைய முகநூலில் பகிர்ந்துள்ள தகவல் யாராவது இந்த நெடிய கொடுங்கனவில்…

தான் பெற்ற பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடத் தடையாக இருப்பது எது?

தாய்ப்பால் விழிப்புணர்வு வார நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த பட்டிமன்றம், அறிவியல் தகவல்களையும் சமூகப் பொறுப்புணர்வையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

உங்க கட்டுரையை பார்த்தேன் !

மக்கள் வாசிப்பதே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், எதையும் கையடக்க அளவில் சொல்ல வேண்டும். தேவைக்காக தேடிப் பிடித்து வாசித்தவர்களையும் ஏஐ வருகை சுருக்கிவிட்டது.

ஒரு கிலோ அரிசியில் எத்தனை இட்லிகள் ?

ஒரு இட்லி சுமார் 65 முதல் 70 கிராம் வரை இருக்க வேண்டும் என்றால் ஒரு கிலோ அரிசியில் 65 இட்லிகள் தயார் செய்யமுடியும் என்பது வரையிலும் கணக்கிட்டார்.

“ஜி.டி.நாயுடுவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது”

"இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஜி.டி. நாயுடுவை பற்றி எனக்கு பெரிதாக தெரியாது. அதுவே மிகப்பெரிய குற்ற உணர்ச்சியாக இருந்தது.

சிறுவர்களின் உளவியலை பாதிக்கும் அழகியல் மதிப்பீடுகள் !

ஒரு குழந்தை பருமனாக, ஒல்லியாக மிக உயரமாக மிகக் குட்டையாக  என சமூக அளவீடுகளில் இருந்து மாறி இருந்தால் அவர்களை இச்சமூகம்  சற்று ஒதுக்கி வைத்து மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறது.

“நீட்“ எதிர்ப்பு மாணவா்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததா?

போராட்டங்கள் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இராஜ்மோகன்,“போராட்டம் என்பது பொதுவெளியில் நடத்தப்படக்கூடாது.