சுற்றுலா வாகனங்களுக்கு சீட்டுகளின் அடிப்படையில் பர்மிட் வழங்க சி.ஐ.டி.யு. சங்கத்தினர் கோரிக்கை!

பிற மாநிலங்களுக்குச் செல்லும்போது கூடுதல் இருக்கைகளுக்குப் பர்மிட் இல்லாததால் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது.

“பட்டாசு கடை உரிமமே வேண்டாம்; என் உயிருக்கு உத்தரவாதம் வேண்டும்!” – லஞ்சப் புகார் அளித்த…

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுப்புராஜ், பட்டாசு கடைக்கான உரிமம் பெறுவதில் லஞ்சம் கேட்பதாகக் கூறி ஏற்கெனவே கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

பளு தூக்கும் போட்டி : இந்தியாவிற்கு பெருமை சேர்த்த திருச்சி வீரர்கள்!

சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில், Amateur Powerlifting Association of Tamilnadu சார்பில், India Powerlifting President  கார்வேந்தன் வழிகாட்டுதலின் கீழ்

கோவில் மூங்கில் மரங்கள் தீ வைப்பு! மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

துறையூர் காசி விஸ்வநாதர் கோவில் தலவிருட்சமான மூங்கில் மரங்களுக்கு தீ வைப்பு. மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை – அறநிலையத்துறை தலையிட்டு கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்

ஆசிரியர் தினத்திலாவது அறிவிப்பு வெளியாகுமா? ஏக்கத்தில் தற்காலிக ஆசிரியர்கள்!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தற்காலிகமாக பல ஆண்டுகளாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

கோர விபத்து – அக்காள், தங்கைகள் உட்பட 4 மாணவிகள் பலியான சோகம்!

தனியார் கல்லூரி பேருந்துடன் மொபட் எதிர்பாராத விதமாக மோதியதில், சுபிதா கலைச்செல்வி, நிவேதிதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

புண்ணியவாளன்புரம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கொடியேற்ற பெருவிழா !

கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் திரளான இறைமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அன்னை ஆரோக்கிய மாதாவின் அருளையும் ஆசியையும் பெற்றனர்.

செப்டிக் டேங்க் விஷவாயு பலி ! இழப்பீடு வழங்க ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தல்!

தமிழக அரசு செய்வதோடு இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் ! தப்பியோடிய பாதிரியார் !

மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் பாதிரியாருமான ஜெயராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

‘ஹாய்’ சக்சஸ் மீட்! நயன் தாரா ஆப்செண்ட்!

“நல்ல கதையுள்ள படத்தை ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் இப்படத்தைத் தயாரித்தோம். ரசிகர்களின் பேராதரவால் இப்படம் பெரிய ஹிட்டாகியுள்ளது. இதற்குக் காரணம் மீடியாக்கள் தான்”.