ஆகஸ்டு : 10 – 27 எந்த தேதியில் எந்த பிளாட்டுகள் ஏலம் ?

ஆகஸ்டு 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் திருநெல்வேலி மாவட்டம் – நெல்லை துணைநகரத்தில் அமைந்துள்ள 700 பிளாட்டுகளுக்கான ஏலம் நடைபெறுகிறது.

திருச்சியில் கலைஞர் 8-வது ஆண்டு நினைவஞ்சலி மௌன ஊர்வலம்!

கழக முன்னோடிகள் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

கலைமகள் சபா : எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு சொத்துக்கள்?

தமிழகம் முழுவதும் எந்தெந்த மாவட்டங்களில் கலைமகள் சபா தொடர்பான சொத்துக்கள் உள்ளது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. 31.05.2026 தேதியன்று நிலவரப்படி, தமிழகத்தில் 33 மாவட்டங்களிலும்;

மறு ஏலத்திற்கு வந்த 4518 பிளாட்டுகள்!

5417 பிளாட்டுகள் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 4518 பிளாட்டுகளுக்கான மறு ஏலம் ஜூலை-30 தொடங்கி ஆகஸ்ட்-27ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

கலைமகள் சபா ! எப்படி விண்ணப்பிப்பது ?

கலைமகள் சபா அலுவலகத்தில் பராமரிக்கப்படுகின்ற பதிவேடுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் பொருட்டு, தற்போதைய வங்கி கணக்கு விவரங்களுடன் உறுப்பினர்களை விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறு அழைப்பு

போலீஸார் அரசியல் அடியாட்கள் அல்ல !

ED-ன் Affidavit பேரில் வழக்கு பதிவு செய்துள்ள DVAC குற்றம் நடந்த காலமென  2021-2025 வரை குறிப்பிட்டுள்ளது. அதோடு PARTY Fund என்ற வார்த்தையையும் மிகவும் உள்நோக்கத்தோடு  பதிவு செய்துள்ளது.

என்னது அரசுப்பள்ளியில் IISER-க்கு கோச்சிங் தந்தாங்களா ?

அரசுப் பள்ளி மாணவர்களை கௌரவப்படுத்த ஊக்குவிக்க உயர்படிப்புகளை படிக்க வைத்து தலைநிமிரச் செய்யும் மாதிரிப் பள்ளி திட்டத்தைக் கொண்டுவந்து அரசுப் பள்ளி மாணவர்கள்

நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து

இந்நூலின் ஆசிரியர் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் மழை நாட்களில், வழியில் ஒதுங்க  இடமின்றி நனைந்து சிரமப்படுவார்களாம்.