ரோட்டரி சர்வதேச துணைத் தலைவர் மற்றும் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரின் புது தில்லி சந்திப்பு !

 'போலியோ ஒழிப்பு' (End Polio) முன்னெடுப்பில் ரோட்டரி ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பை மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் பாராட்டியதும், உலகம் முழுவதுமாக போலியோ இல்லாத நிலையை அடையும் வரை நம் இடைவிடாத

பூங்காவில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனி அறை விவகாரம்!  துணை சபாநாயகர் நேரில் ஆய்வு

தனிநபர் பெயரில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் அந்த நபர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழக முதல்வர் விஜய் ஆட்சியில் வளைந்து கொடுக்காத நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்,

2026 ஜூலை 22 அங்குசம் வார இதழை முழுமையாக படிக்க…

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026 JULY 22…

ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா

தமிழக கைத்தறித் துறை அலுவலரும் கவிஞருமான வ.ரகுநாத் எழுதிய ‘ஆயிரம் திணைகளும் ஒரு புறாவும்' எனும் ஹைக்கூ கவிதை நூலை கவிஞர் ஜோ.டெய்சிராணி வெளியிட, திரைப்பட இயக்குநரும் கவிஞருமான என்.குமார் பெற்றுக்கொண்டார்.

வியட்நாம் படகு விபத்து – திருச்சியை சேர்ந்த 3 பேரின் உடல்கள் அடக்கம்

உயிரிழந்தவர்கள் உடல் நேற்று முன்தினம் இரவு வியட்நாமில் இருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து மும்பையில் இருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டது.

மஞ்சளாறு அணை நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்பு ! பொதுப்பணித்துறை அதிரடி !

கடந்த 2023-ஆம் ஆண்டு இதே இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்கு மரங்களை நட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

காமராஜர் 124-வது பிறந்தநாள் முன்னிட்டு கல்வி திருவிழா நாடார் பேரவை அறிவிப்பு !

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் – அன்பில் மகேஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

(15.07.2026) காலை சுமார் 8 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

’நாற சக்தி’யின் துர்நாற்றம்! தூக்கியடிக்கப்பட்ட அருண் ஐ.பி.எஸ்.!

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அருண் ஐபிஎஸ்., தேர்தல் கமிஷனால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.