தயாரிப்பாளரான பிரதீப் ரங்கநாதன்!

ஹீரோயின் செண்ட்ரிக் படமாக தயாராகும் இப்படத்தின் நாயகியாக மமிதா பைஜு கமிட்டாகியுள்ளார். தன்னிடம் உதவி இயக்குனர்களாக இருக்கும் ஆறு பேரை ஒன்றாக்கி, ‘தி ஆல்பா யூனிட்’

முத்துவேலாக அருள்நிதி! ‘அருள்வான்’ நியூஸ்!

17-ஆம் தேதி ‘அருள்வான்’ ரிலீசாவதால், படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் ஜூலை.06-ஆம் தேதி காலை நடந்தது.

திருச்சி – மாகாளிகுடி முத்தீஸ்வரர் கோவில் புணரமைப்பு பணியில் மோசடி – முறைகேடு ! பகீர் பின்னணி…

கோவில் திருப்பணி விவாத பொருளாக மாறிய நிலையில் ஸ்தபதியார் குமார் என்பவர் அவசரகதியில் புணரமைப்பு வேலைகளை சரியாக பூர்த்தி செய்யாமல் அரைகுறையாக செய்து வருவதால் கோவில் கருவறை மற்றும் அர்த்தமண்டபம் உள்ளிட்ட இடங்கள்

ஊர் பெயரிலேயே தீண்டாமை … ஒரு வருடமாகியும் தீராத சிக்கல் !

பேச்சுவாக்கில், காலனி ஆட்கள் என்று அழைத்து வந்த நிலையில், ஊர்ப்பெயரும் அவ்வாறே மாறியிருக்கிறது. வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் ஆவணங்களிலும் எஃப்.கீழையூர் காலனி என்பதாகவே வழங்கி வந்திருக்கிறார்கள்.

மக்கள் கலை இலக்கியக் கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம்

தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு மற்றும் நிர்வாகிகளை மாநில பொதுச்செயலாளர் தோழர்.கோவன், இணைச் செயலாளர் தோழர்.இராவணன், பொருளாளர் தோழர்.சித்தார்த்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

அர்ச்சகர் பெயரில் பல லட்சம் மோசடி !

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அர்ச்சகர் சுந்தர்பட்டர். அர்ச்சகராக இருப்பதால் இவருக்கு முக்கிய அரசியல் தலை வர்கள், தொழிலதிபர்கள் என பலருடன் தொடர்பு உள்ளது.

தமிழ் மொழிபெயர்ப்புத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்

தமிழ்பயிலும் மாணவர்கள், ஆய்வாளர்கள், மொழிச்செயல்பாட்டாளார்கள் மொழிபெயர்ப்பின்பால் கொள்ள வேண்டிய அர்ப்பணிப்பையும், காலத்திற்கேற்ப மொழிபெயர்ப்புக் கொள்கைகளை வகுத்தலும், அதை உலகம் முழுதும் கொண்டு சேர்க்கவும் வேண்டிய தேவைகள்

வீடியோ காலில் சூரி! விஷ்ணு விஷால் & டீம் வெரி ஹேப்பி!

“படத்தின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊரே இந்தப் படத்தை கொண்டாடுகிறது. படக்குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று சூரி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

ஆசிரியர்களை சிறுமைபடுத்தவா, தகுதித்தேர்வு?

காணொளியில் ஒரு தேர்வு மையத்தில் தகுதித் தேர்வு எழுத வந்த ஒருவர், தேர்வு மையத்தின் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், ஒரு அதிகாரியிடம், தான் ஒரு நிமிடம் மட்டுமே தாமதமாக வந்ததாகவும், தன்னை அனுமதிக்குமாறும் கெஞ்சுகிறார்.