எனது வாழ்வின் மறக்க முடியாத அனுபவங்கள் !

முதல் கூட்டத்திலேயே முதல்வர் "எனக்காக, என்னை மகிழ்விக்கும் நோக்கத்தோடு எதையும் செய்ய வேண்டாம் திட்டங்களை ஆய்வு செய்யும் போது நிறை குறைகளை உள்ளபடியே நீங்கள் சொன்னால் தான் நாங்கள் திட்டங்களை இன்னும் செழுமைப்படுத்த முடியும் " என உறுதி பட…

வாக்கு இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட வெற்றி !

பதிவான தபால் வாக்குகளில், திமுக 47 முதல் 52 சதமும், அதிமுக 30 முதல் 35 சதமும், தவெக 12 முதல் 17 சதமும் பெற்றுள்ளது. மூன்று நாளாக ஒவ்வொரு தொகுதியாக தேடி தேடி எடுத்துள்ளேன்.

நீ செத்தாலும் பரவாயில்லை … என் சொத்தை விற்றாவது வெளியே வந்துவிடுவேன் !

ஜெயராஜை அடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய மகனான பென்னிக்ஸ் என்பவர் காவல்நிலையத்திற்குள் வந்தார். உள்ளே வந்து என்னுடைய அப்பாவை எதற்கு அழைத்து வந்தீர்கள், ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதிமுகவை விஜய் உடைத்ததை நியாயப்படுத்தவா?

எழுபதுகளில் முதல்வர் கலைஞரின் செயல்பாடுகளின் தாக்கம் தாங்கமுடியாமல், அதைத் தடுக்க எம்ஜிஆருக்கு அழுத்தங்கள் கொடுத்துத் தான் திமுகவை உடைத்து, அதிமுகவை உருவாக்கினார்கள்.

இது ஒரு பொய்யான கருத்துருவாக்கம் !

நேற்றிலிருந்து பொதுவாகவும் மற்றும் 'குறிப்பாகவும்', தற்போது தான் முதன் முதலில் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஆதி திராவிடர் நலத்துறை தவிர்த்த வேறொரு துறை அமைச்சராக முதன் முதலில் நியமிக்கப்பட்டிருக்கிறார்

தோல்விக்கு நீங்கதான் காரணம் ! திமுக முன்னாள் எம்.எல்.ஏ. போட்ட குண்டு !

குறிப்பாக, இலால்குடி தொகுதியை பொறுத்தமட்டில் பெயருக்குத்தான் கட்சி ரீதியான பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, மொத்த கண்ட்ரோலும் கே.என்.நேருதான் என்கிறார்கள்.

முதல்வர் விஜய் – (ஏ) மாற்றத்திற்கான அரசியல் பொதுமக்கள் நம்பிக்கை குலைந்தது

தூய ஆட்சியைத் தருவேன் என்று ஆட்சியைப் பிடித்த தவெக தலைவர் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பும், பொறுப்பேற்றதற்குப் பின்பும் சராசரி அரசியல்வாதிகளைப் போல மோசடி அரசியல் செய்து வருகிறார்

விளம்பரத்திற்கு உதவும் ! நிரந்தர தீர்வாக அமையுமா?

A, B, C, D என்று அரசுப் பணியாளர்கள் பதவி, சம்பளம் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறார்கள். இதில், C, D மற்றும் ஒப்பந்த/தற்காலிக பணியாளர்கள் மீதே நடவடிக்கைகள் பாயும்.

நீட் தேர்வு ரத்து..

ஒரு தேர்வை ஒருத்தர் பணம் கட்டி எழுதும் போது அந்தத் தேர்வு ரத்தானால், மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவருக்கு இழப்பீடு கொடுக்க வேண்டுமா வேண்டாமா?