SDPI கட்சியின் 18 ஆம் ஆண்டு துவக்க விழா!

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் விமன் இந்தியா மூமென்ட் உடைய நிர்வாகிகள் ஏனைய கட்சி உறுப்பினர்கள் செயல்விரர்கள் ஆகிய அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மூன்று பெண் குழந்தைகளுடன் தாய் மாயம் ! போலீசார் தீவிர விசாரணை !

குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி, கணவனுடன் கோபித்துக் கொண்டு தென்னூர் ஜென்ரல் பஜாரில் உள்ள தந்தை கணேசன் வீட்டில் வசித்து வந்தார்.

மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி பாமக கோரிக்கை மனு !

திருச்சி காந்தி மார்க்கெட் தஞ்சை ரோடு பால்பண்ணை அருகில் உள்ள எம்பி என்ற மனமகிழ் மன்றம் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறது

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை விபத்து: மருத்துவமனையில் நேரில் ஆறுதல்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்தேன்.

“டிஜிட்டல் தடயங்களை அழிக்கலாம்… மக்களின் மனதை அல்ல!”

உண்மையான தலைமைத்துவம் கடந்தகால வெற்றிகளின் மீது கட்டமைக்கப்படுகிறது; அது அவற்றுக்கு அஞ்சுவதில்லை. பதிவுகளை அழிக்க முயற்சிப்பது,

‘ஆனந்தன் காடு’ தமிழர்களுக்கெதிரான படமா?” – டைரக்டரின் விளக்கம் !

“முரளிகோபியின் வலுவான கதையும் திரைக்கதையும் ஆனந்தன் காடுக்கு பெரும்பலம். எந்த சமரசமும் இல்லாமல் படத்தை எடுத்துள்ளார் டைரக்டர்.

26-ல் ‘கான்சிட்டி’ ரிலீஸ்! கான்ஃபிடெண்ட்டில் அர்ஜுன் தாஸ்!

இந்தப் படத்தை மக்களிடம் அதிகளவில் கொண்டு சேர்க்க தயாரிப்பாளர்கள் எடுத்துள்ள முயற்சி மிகப்பெரியது. இந்த கான்சிட்டி குடும்பத்துடன், நண்பர்களுடன் சென்று பார்க்ககூடிய படம்.

அதிரடியாக வெளியான அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் !

முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் என்றும்

தொடர் கொள்ளையர்கள் 3 பேர் குண்டாசில் கைது !

பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், எதிரிகள் மூவரின் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க அரியலூர் காவல் ஆய்வாளர்

யோகா – மனநலத்திற்கான அருமருந்து !

கலை மாமணி மற்றும் ஆச்சாரியா விருது பெற்ற தமிழகத்தின் தலைசிறந்த யோகக் கலைப் பயிற்றுனர் யோகா ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு யோகக் கலையை பயிற்றுவித்தார்.