சாலை பள்ளத்தை சீரமைக்க வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை !

திருச்சி வயலூர் ரோடு  சீனிவாசன் நகர் மெயின் ரோடு பகுதியில் மாநகராட்சி மெயின் ரோடு பள்ளம் பறித்து சரியாக மூடாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொதுமக்களுக்கு  விபத்துக்கு உள்ளாகும் நிலைமையிலும் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்; எனவே, எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி மலைக்கோட்டை மின்தூக்கி திட்டத்தை விரைவுபடுத்த அன்பில் மகேஸ் வலியுறுத்தல்!

திருச்சி மலைக்கோட்டை திருக்கோவில், 273 அடி உயரமும் 417 படிக்கட்டுகளும் கொண்ட, திருச்சி மாநகரின் அடையாளமாகவும் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

அது பெருங்கனவு – அந்த கனவு நிறைவேற என்ன விலையையும் கொடுக்க….

அரசுகள் நினைத்தால் டி- கிரேடு பதவிக்கான இடம், அப்- கிரேடு ஆவதும், அப் -கிரேடு பதவிக்கான இடம், டி- கிரேடு ஆவதும் இயல்பு. அந்த இயல்பு என்பது பொதுப்பார்வைக்கு மட்டும்தான்.

சிசிடிவி தந்த துப்பு… உண்டியல் திருடனை கச்சிதமாக தூக்கிய போலீஸ்!

கைது செய்யப்பட்ட தங்கபாண்டியிடம் நடத்திய விசாரணையில், கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஆகச்சிறந்த எழுத்தாளுமை மறைவு …….

கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராகப் பணியாற்றியவர் எழுத்துலகத்தில் ஆர்ப்பரித்ததோடு தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக கருவேலம்பூக்கள் எனும் திரைப்படத்தை இயக்கினார்

இரயில் இருக்கைகள் நீல நிறத்தில் ஏன் இருக்கிறது, தெரியுமா?

ரயில் பயணங்கள் சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கலாம். நீண்ட பயணங்களால் பயணிகள் சோர்வாகவும் எரிச்சலாகவும் உணர்வது இயல்பானது. வண்ண உளவியலின்படி, நீல நிறம் மனித மூளையில் ஒரு நேர்மறையான விளைவைக் கொண்டுள்ளது.

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் ஆர்ப்பாட்டம் !

திருச்சி பால்பண்ணை, சிந்தாமணி பகுதியில் உள்ள மனமகிழ் மன்றத்தை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினார்கள்

திமுக 40 தொகுதிகளிலும் ராஜினாமா செய்ய தயாரா? – துரை வைகோ

பல கோடி செலவு செய்தும் திமுக, அதிமுகவால் வெல்ல முடியவில்லை. திமுக - அதிமுக கூட்டணி வைக்க முயற்சி செய்ததால் தான் எம்.எல்.ஏக்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா  செய்தார்கள்.