தனிப்பட்ட தகராறுகளுக்காக பொதுநல வழக்கா? சவுக்கு சங்கருக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம் !

அருண் ஐபிஎஸ், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தார். மேலும், சவுக்கு சங்கர் அருண் ஐபிஎஸ் மீது "பல நூறு கோடிகள் சொத்து சேர்த்ததாக" குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

”சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ மூலம் எனது திரைப் பயணம் முழுமை பெற்றுள்ளது” –…

"சில கனவுகள் நனவாக சரியான நேரம் அமைய வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று.

எனக்கு ஆள் தேவையில்லை … நிலம்தான் வேண்டும் ! ஜூலை-03 நீதிமன்ற விசாரணை ! நடந்தது என்ன?

இரண்டாம் கட்ட ஏல நடைமுறைகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூலை-03 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், அடுத்தகட்ட ஏல நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மயானப்பாதையை ஆக்கிரமித்து வீடு தென்னந்தோப்பு மீன்வளர்ப்பு குளம் ! சர்ச்சையில் அரசு ஆசிரியர்…

ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தில் தற்போது வரையில், தென்னை மற்றும் புளிய மரங்களை வளர்த்து வருவாய் ஈட்டி வருகிறார்கள்.

ரயில் நிலையமா? புதர் மண்டிய காடா?

திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து பொன்மலை ரயில் நிலையம் வரையிலான பகுதியில், இரயில்களை உரசி செல்லும்படியாக முள்செடிகள் வளர்ந்து நிற்கின்றன.

பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் !

தமிழக  டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 24,000 பணியாளர்களை  பணி நிரந்தரம் செய்து கேரளா போன்று அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் இதர பணப்பயன்கள் வழங்க வேண்டும்.

இன்ஸ்டாகிராமில் மிரட்டல் ! பிளஸ் 1 மாணவன் தற்கொலை !

இரவு பெற்றோர் வீட்டில் இருந்த போது திடீரென மற்றொரு அறையில் இருந்த ஜெபஸ்டின் திடீரென்று தான் இருந்த அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

விடுதலை சிறுத்தை கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்

ஜூலை 15ஆம் தேதி திருச்சியில் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள மண்டல அளவிலான ஆலோசனை கூட்டங்கள் குறித்ததான ஆலோசிக்கப்பட்டது.

அங்குசம் பார்வையில் ‘கட்டாகுஸ்தி-2’

“தன்னோட பொண்டாட்டிக்கு பேரும் புகழும் கிடைக்கிறத எந்தபுருஷனும் விரும்புறதில்ல. ஆனா தன்னோட புருஷனுக்கு பேரும் புகழும் கிடைச்சா பொண்டாட்டியின் சந்தோஷத்துக்கு அளவேயில்லை”

திருச்சி கலெக்டர் பெயரில் ஆன்லைன் மோசடி ! உஷார் !

திருச்சி மாவட்ட ஆட்சியராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள பிரதிக் தயாள் பெயரில் முகநூல் பக்கத்தை உருவாக்கி, நட்பு பட்டியலில் உள்ளவர்களிடம் கைவரிசையை காட்டியிருக்கிறது, ஆன்லைன் மோசடி கும்பல்.