அவ்வளவு கேவலமான பக்கீகள் நாம் !

ரயில்களில் கழிப்பறை தூய்மையை கவனமாக மேற்கொள்ளவோ...தின்று முடித்த சிப்ஸ் கவரை குப்பைத் தொட்டியில் போட்டிடவோ...கடந்து போகையில் சக மனிதர்களின் மீது நம் கால் கை பட்டுவிட்டால் மன்னிப்பு கேட்கவோ...தெரியவே இல்லை.

பேராசிரியர் மு. திருமாவளவன் அவர்களுக்கு செவ் வணக்கம்!

மொழி உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கு மிகப் பெரும் அபயம் உருவாகியுள்ள காலக் கட்டத்தில் கல்வி உரிமைக்கான போர்க்குரலாக திகழ்ந்த பேராசிரியர் மு . திருமாவளவன் அவர்களை இழந்துள்ளோம்.

698 கிலோ கஞ்சா, 63 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் !

வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தடை செய்யப்பட்ட கஞ்சா மேற்கண்ட எதிரிகளிடம் மொத்தமாக வாங்கி சில்லரைக்கு விற்ற நபர்களை கண்டறிந்ததில்

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி ! மதுரைக்கும் வந்தாச்சு !

வழக்கம்போலவே, உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கிக் கணக்கை துவங்கி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது என்றும்; தீவிரவாத தடுப்புப்பிரிவிலிருந்து பேசுவதாகவும்;

பள்ளி பணி இட மாற்றத்தால் ஆவேசம் ! கொலை மிரட்டல் விடுக்கும் போதகா் !

சுகந்தி கணவர் ஈ.புதுக்கோட்டை செவன்த் டே அட்வென்டிஸ்ட் சபை போதகராக சுமார் பத்தாண்டுகள் பணிபுரிகிறார். கல்வி நிறுவனத்தின் நிர்வாக நடைமுறையினால்  சுகந்தி கணவர் சவேரியார்  வேலூர் மாவட்டத்திற்கு பணிஇடமாற்றம் செய்யப்பட்டார்.

ரோட்டரியின் கற்றல் பேரவை !

மாவட்ட கற்றல் பேரவை குறித்து அவர் குறிப்பிடுகையில், “ரோட்டரி தலைவர்களுக்கு உத்வேகம் அளிக்கவும், கல்வி புகட்டவும், மற்றும் வலுவூட்டவும் வடிவமைக்கப்பட்ட ஒரு முதன்மைத் தளமாக இது அமைந்திருக்கிறது.

விவசாயமும் தொழில் முனைவும் சங்கமிக்கும் சேவை களஞ்சியம் மையம் !

ஆயத்த ஆடைகள் உற்பத்தி, கோரைப்புல் பாய் நெசவு, பயோஃப்ளாக் மற்றும் குளத்து மீன் வளர்ப்பு, மற்றும் காளான் வளர்ப்பு ஆகியவற்றில் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள்.

அங்குசம் பார்வையில் ‘காட்டாளன்’

நாற்பது வருசத்துக்கு முன்னால வந்த விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரனை’ திருப்பிப் போட்டு சிவப்பு பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். அந்த ஆனகொல்லி காட்டை ஆள்வது யார்? என்ற கொலைவெறியும் கோரத்தாண்டவமும் தான் படம் மொத்தமும்.

ஜோசப் விஜய்யும் திருச்செந்தூர் முருகரும் கல்லா கட்டும் கள்ளக்கும்பலும்!

ஜோசப் விஜய் அவர்கள் நெற்றியில் வைத்திருக்கும் ஸ்ரீ சத்ரு சம்ஹார ஹோம ரஷை, ஹோம மை, இவையிரண்டும் ஹோம குண்டத்தில் பூஜிக்கப்பட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு  கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.