கோடி புண்ணியம் தரும் கோரக்கர் வழிபாடு!

கோரக்கரை வழிபட்டால் திருமணமாகாத இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைபேறு இல்லாத தம்பதிக்கு குழந்தைபேறு கிட்டும். புற்றுநோய் முதலிய அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

சாலையோர வியாபாரம் ! 10 ஆண்டு கால உழைப்பின் கதை அல்ல அனுபவம்!

கடற்கரையோரம் நின்ற ஒரு தள்ளுவண்டி தேநீர்க்கடையின் வாசனை நம்மை இழுத்தது. வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வெங்காய பக்கோடா, சூடான தேநீர், காற்றில் கலந்த அந்த மணம் எங்களை அமைதியடையச் செய்தது.

காத்திருக்கப் பழகு – அனுபவங்கள் ஆயிரம்(9)

நாம் காத்திருக்கப் பழகினால் அதற்குப் பிறகு வரும் ஒவ்வொரு அனுபவமும் இனிமையாக இருக்கும். அந்த காத்திருப்பு நமக்குள் அமைதியை விதைக்கும். அமைதி வளர்ந்தால், அதிலிருந்து மகிழ்ச்சி மலரும். காத்திருப்பதில்தான் வாழ்வின் ராகம். காத்திருக்கப் பழகினால்…

என் மனதில் உயிர்த்த ஏகலவ்யன் ! – அனுபவங்கள் ஆயிரம்(8)

ஏகலவ்யன் கற்றது கைகளால் அல்ல… நம்பிக்கையால். அவன் வணங்கியது ஒரு சிலையை அல்ல… குருவின் தெய்வீகத் தன்மையையே. நிஷாத தேசத்தில் பிறந்த அவன், பிறப்பால் அரச வம்சத்துக்குச் சேர்ந்தவன் அல்ல.

பைரசி மூலம் 100 கோடி சம்பாதித்த kingpin!

2025 நவம்பர் 15 அன்று, ஹைதராபாத் சைபர் க்ரைம் போலீஸ், iBomma என்ற பிரபலமான piracy இணையதளத்தின் முதன்மை நிர்வாகி இம்மாடி ரவி (Immadi Ravi) என்பவரை கைது செய்தது.

அதிகாரிகளின் உத்தரவை மதிக்காத அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் !

திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நின்று செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பல ஆண்டுகளாகவே தொடரும் சிக்கலாகவே இருப்பதாக குறிப்பிடுகிறார்கள், பயணிகள்.

தீயில் கருகிய 337 கிலோ கஞ்சா போதை பொருட்கள் !

மாண்பமை நீதிமன்றம் உத்தரவுப்படியும், திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, இ.கா.ப.,  அறிவுறுத்தலின்படி, 204 கஞ்சா வழக்கின் எதிரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை

கருப்பட்டி ரவா லட்டு! சமையல் குறிப்பு-52

நாம பாக்க போற ரெசிபி கருப்பட்டியை வைத்து சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு கருப்பட்டி ரவா லட்டு தாங்க. வாங்க எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

குழந்தை பாக்கியம் அருளும் அலகுமலை பால தண்டாயுதபாணி திருக்கோவில் !

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அலகுமலை முத்துக்குமாரசாமி பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பார்கள்.அலகு என்றால் 'மூக்கு' என்பது பொருள். இந்த மலை, மயில் மூக்கின் வடிவம் போல் அமைந்து உள்ளதால் 'அலகு…