கைவிடப்பட்ட பரந்தூர் : வளர்ச்சி நின்று விடவில்லை !

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான விவாதம் தொடங்கியுள்ளது. விமான நிலையம் வேண்டுமா, வேண்டாமா என்பது மட்டும் கேள்வியல்ல.

மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியா? அதிகாரிகள் ஆட்சியா? மாமன்ற சாதாரணக்கூட்டத்தில் விவாதம் 

திருச்சி பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

இன்னும் மக்கள் இதயங்களில் பெரியய்யா  IPS !

தென் சென்னையும் , வடசென்னையும் பெரியையாவின் வேட்டைக்கு பயந்து பிரபல தாதாக்களும் ரவுடிகளும் தலைமறைவானார்கள். பூக்கடை துணை கமிஷ்னராக இருந்தபோது நடைபெற்ற ஒரு ஆதாய கொலையில் , 

நேபாளம் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 பேர் மீட்பு !

கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் 57 பேர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நேபாளத்துக்கு ஆன்மீக யாத்திரை புறப்பட்டு சென்றனர்.

பாராட்டத்தக்க பல காரியங்கள் தமிழ்நாட்டில்தான் !

15.08.1974 அன்று கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்த முதலமைச்சர்  செய்தியாளர்களுக்கு ராஜாஜி மண்டபத்தில் விருந்தும் அளித்துள்ளார்.

அங்குசம் பார்வையில் ‘டாக்ஸிக்’

இந்தியா சுதந்திரம் வாங்குன 1947. வெள்ளைக்காரன் போனாலும் அங்கே போர்ச்சுக்கீசியர்கள் தான் டாமினேட் பண்ணுகிறார்கள். ஒரு சர்க்கஸ் கம்பெனிய குண்டு வச்சு குளோஸ் பண்ணுகிறது ஒரு கும்பல்...

அங்குசம் 2026 செம்பம்பா் 02 வார இதழினை முழுமையாக படிக்க…

கரூர் பலி - 41,  பெரம்பலூர் பலி - 7 - அரசின் அநீதி தலைகால் புரியாமல் ஆடுகிறார் மா.செ.! இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, மா.செ.? நியோமேக்ஸ்-ரிசார்ட்ஸ்...டிரைவ் இன்ஹோட்டல்... மதுரை பிரைம் லேண்ட்.. ஏலத்துக்கு வந்த சொத்துக்கள்!…

இந்த காலத்திலும் இப்படி ஒரு கோரிக்கையா ?

லஞ்சம் இல்லாமல் ஊழல் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.