திருச்சி உய்யக்கொண்டான் கால்வாய் வரலாறு குறித்து திருச்சி வரலாற்று அலுவலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் பேசுகையில், திருச்சிக்கு மேற்கு திசையில் 20 கி.மீ. தொலைவில் திருச்சி-கரூர் சாலையில் உள்ளது பேட்டவாய்த்தலை.
பலரை நட்சத்திரங்களாக ஒளிரச் செய்து, என்றும் சுடர் விடும் சூரியனாக திரைவானில் நிலைத்து நிற்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு எனது இதயப் பூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …
வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !
அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு,
உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.…
ஏல நடைமுறையை மேலும் எளிமையாக்கும் பொருட்டு யு.பி.ஐ. முறையில் பணம் செலுத்தும் நடைமுறை மற்றும் குழுவாக ஏலத்தில் பங்கேற்போர்களுக்கான தனி பொத்தான் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென்ற கோரிக்கையும் எம்.எஸ்.டி.சி. நிறுவனத்திடம் கோரிக்கையாக…
பெண் கல்விக்கான முக்கியத்துவத்தை சமுதாயம் மெல்ல உணரத் தொடங்கிய நிலையில், தன் முதல் படத்தின், முதல் வசனமாக, பெண் குரலில், “ஆத்தா.. நான் பாஸாயிட்டேன்” என்று சொல்ல வைத்தவர் பாரதிராஜா.
இச்சாலையில் நடக்கும் மரணங்களை வெறும் 'விபத்து' என்ற ஒற்றைச் சொல்லில் கடந்துவிட முடியாது. இது நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அப்பட்டமான அலட்சியத்தால் அரங்கேறும் 'அதிகாரப்பூர்வ கொலைகள்' என்று பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
அச்சிடும் செயல்முறையின் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் குறிப்பிடத்தக்க பிழைகளில் வண்ண இடமாற்றப் பிழை (Colour Shift Error), வண்ணம் விடுபட்ட பிழை (Colour Omitted Error), துளையிடல் இடமாற்றப் பிழை (Perforation Shift Error), முழுமையாக அல்லது…