விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ கிளிம்ப்ஸ்’ ரிலீஸ்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாக தயாராகி வருகிறது.

தூங்கும் மின்சார வாரியம்! தூங்காத பொதுமக்கள்!

மின்விநியோகம் குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஃபேன்,  பிரிட்ஜ், AC  போன்ற மின் சாதனங்கள் இயங்குவதில் மிகவும் சிரமம் உள்ளதால் இரவினில் பொதுமக்கள் தூங்காத முடியாத நிலை உள்ளது.

உதயநிதி கைதும் – பிடிபடாத விவரங்களும் !

உதயநிதி மீது போடப்பட்டுள்ள வழக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு. ஜாமீனில் வெளிவரும் வழக்கு என்றால் காவல்நிலையத்தில் ஜாமீன் வழங்கிவிட முடியும். ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு என்றால் எந்த நீதிமன்றத்தில் நீதிமன்றக்

புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் சாசன நெருக்கடி ! எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம் ஆவேசம் !

24 ஆம் தேதி புதுச்சேரி சட்டமன்றம் கூட்டம் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது துணைநிலை ஆளுநர் உரையோடு கூட்டத் தொடர் தொடங்கும்.

சவாலான இரட்டைக் கர்ப்பம்… பாதுகாப்பான சுகப்பிரசவம்! தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி…

​"ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்க்கும் பாதுகாப்பான, தரமான மற்றும் அன்பான மகப்பேறு சேவையை வழங்குவதே மருத்துவமனையின் முதன்மை நோக்கமாகும். தாய் மற்றும் சேயின் நலனே எங்களின் முதன்மையான முன்னுரிமை."

TRB போட்ட புது குண்டு : நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?

வருங்கால தேர்வுக்கான பொதுவான வழிகாட்டுதல்களை மட்டுமே இக்கமிட்டி வழங்கியுள்ளது. தற்போது உள்ள முரண்பாடுகளை சரிசெய்ய, அந்தந்த பாடப்பிரிவுகளை சேர்ந்த வல்லுநர்களை கொண்டு ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க

கலைஞரின் 8-ஆம் ஆண்டு நினைவுநாள் – மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம்!

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாம்பக பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவர் ஆலோசனை வழங்கப்படுகிறது.

திருநங்கை – திருநம்பிகளால் சித்திரவதைக்குள்ளாகும் சிறைப்பணியாளர்கள் !

திருநங்கை என்ற பெயரில் தமிழகத்தின் அனைத்து சிறைகளையும் பார்த்த ஒருவர் காவலர் மீது பாலியல் புகார் கொடுத்து அந்த காவலர் இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

துணை சபாநாயகர் ஓரம் கட்டப்படுகிறாரா?

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான மூ. ரவிசங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்காதது துறையூர் பகுதி அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

“வாகன நிறுத்தத்துக்கு கட்டணம் மட்டும் ஏன்?” – பொதுமக்கள் கேள்வி

“வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் வசூலிக்கும்போது, முறையான வாகன நிறுத்துமிடம், பாதுகாப்பான மேற்கூரை போன்ற வசதிகளை ஏன் ஏற்படுத்தக்கூடாது?