MISA உண்மையில் பிரபலமானது 1975 - 1977 எமர்ஜென்சி காலத்தில் தான். 1975 ஜூன் 25 அன்று நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, இந்த சட்டம் தான் அரசின் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.
தேசிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள்ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.