வியட்நாம் படகு விபத்து – திருச்சியை சேர்ந்த 3 பேரின் உடல்கள் அடக்கம்

உயிரிழந்தவர்கள் உடல் நேற்று முன்தினம் இரவு வியட்நாமில் இருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து மும்பையில் இருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டது.

மஞ்சளாறு அணை நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்பு ! பொதுப்பணித்துறை அதிரடி !

கடந்த 2023-ஆம் ஆண்டு இதே இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்கு மரங்களை நட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

காமராஜர் 124-வது பிறந்தநாள் முன்னிட்டு கல்வி திருவிழா நாடார் பேரவை அறிவிப்பு !

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் – அன்பில் மகேஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

(15.07.2026) காலை சுமார் 8 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

’நாற சக்தி’யின் துர்நாற்றம்! தூக்கியடிக்கப்பட்ட அருண் ஐ.பி.எஸ்.!

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அருண் ஐபிஎஸ்., தேர்தல் கமிஷனால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

கர்மவீரர் காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா- திரளாக பங்கேற்க திமுக அழைப்பு!

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன்  ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெருந்தலைவர் காமராசரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட…

சிறு தொழில்களுக்கு அச்சுறுத்தல்! கடலை மாவு மீதான கட்டுப்பாடுகளால் உற்பத்தியாளர்கள் கவலை!

மாவு உற்பத்தியாளர்கள் சங்கம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்களை எடுத்துரைத்து, தகுந்த நடவடிக்கை உடன் மேற்கொள்ளக்கோரி, விரிவான கோரிக்கை

சாலை பள்ளத்தை சீரமைக்க வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை !

திருச்சி வயலூர் ரோடு  சீனிவாசன் நகர் மெயின் ரோடு பகுதியில் மாநகராட்சி மெயின் ரோடு பள்ளம் பறித்து சரியாக மூடாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொதுமக்களுக்கு  விபத்துக்கு உள்ளாகும் நிலைமையிலும் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்; எனவே, எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.