சிசிடிவி தந்த துப்பு… உண்டியல் திருடனை கச்சிதமாக தூக்கிய போலீஸ்!

கைது செய்யப்பட்ட தங்கபாண்டியிடம் நடத்திய விசாரணையில், கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஆகச்சிறந்த எழுத்தாளுமை மறைவு …….

கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராகப் பணியாற்றியவர் எழுத்துலகத்தில் ஆர்ப்பரித்ததோடு தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக கருவேலம்பூக்கள் எனும் திரைப்படத்தை இயக்கினார்

இரயில் இருக்கைகள் நீல நிறத்தில் ஏன் இருக்கிறது, தெரியுமா?

ரயில் பயணங்கள் சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கலாம். நீண்ட பயணங்களால் பயணிகள் சோர்வாகவும் எரிச்சலாகவும் உணர்வது இயல்பானது. வண்ண உளவியலின்படி, நீல நிறம் மனித மூளையில் ஒரு நேர்மறையான விளைவைக் கொண்டுள்ளது.

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் ஆர்ப்பாட்டம் !

திருச்சி பால்பண்ணை, சிந்தாமணி பகுதியில் உள்ள மனமகிழ் மன்றத்தை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினார்கள்

திமுக 40 தொகுதிகளிலும் ராஜினாமா செய்ய தயாரா? – துரை வைகோ

பல கோடி செலவு செய்தும் திமுக, அதிமுகவால் வெல்ல முடியவில்லை. திமுக - அதிமுக கூட்டணி வைக்க முயற்சி செய்ததால் தான் எம்.எல்.ஏக்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா  செய்தார்கள்.

சர்வதேச மகப்பேறு அவசர சிகிச்சை மாநாடு

மாநாட்டில் மகப்பேறு அவசரநிலைகள், பிரசவத்திற்குப் பிந்தைய அதிக இரத்தப்போக்கு, கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம், மகப்பேறு செப்சிஸ், கர்ப்பகால அதிர்ச்சி நிலைகள், சுவாச மேலாண்மை,

போதை மாத்திரை, கஞ்சா, மது பாட்டில்கள் பறிமுதல் ! போலீஸ் அதிரடி !

திருச்சியில் பல்வேறு பகுதிகளில் போதை மாத்திரை, கஞ்சா, மது பாட்டில்கள் விற்பனை செய்தவா்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனா்

அரிதான வலம்புரி சங்கு !

"இரு பிறவி" என்று அழைக்கப்படும் ஒரு வகை சங்கு மண்டபம் மற்றும் இராமேஸ்வரம் பகுதியில் அரிதாகக் கிடைப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். இவை பிறப்பால் மாறுபட்டவை.

இயற்கையின் விதிகளுடன் தொடர்புபடுத்தி கதைகளைக் கூறுதல் !

மனித குலத்தின் வளர்ச்சிப் படிநிலைகளில் இயற்கை பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கையின்றி நாம் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.