பாம்பு கொத்தும்! பாம்பை வைத்து படம் எடுத்தால் வசூல் கொட்டும்!

நாகபந்தத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் ஜூன். 23- ஆம் தேதி நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஏ.எம்.ரத்னம் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

“பிரஸ் ஷோவில் பிரஸ் சொல்வதை நம்பாதீர்கள்” -’ஹபீபி’ சக்சஸ்மீட்டில் சுரேஷ்காமாட்சி!

படத்தின் வெற்றிக்குக் காரணமான மக்களுக்கும் மீடியாக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூன்.22-ஆம் தேதி இரவு நடந்தது.

நாகலாந்து சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களின் துணிச்சலும்.. தமிழ்நாடு முதல்வரின் இரட்டை வேடமும்

மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு, இருமொழிக் கொள்கையை நிலைநாட்டுவதில் இரட்டை வேடம் போடுகிறது. நீட் விலக்கு விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடின்றி இருக்கிறது.

கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி செயலாளர் ! லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் யூனியன், பனையக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் K.C.மாரியப்பன் கையூட்டு பெற்றமைக்காக கைது

பூட்டிய அறைக்குள் சிக்கிய பெண் ! தீயணைப்புத் துறை அதிரடி !

மதுரை ஐராவத நல்லூர்பகுதியில் வீட்டிற்குள் சிக்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..

மழையில் நனைந்து நெல்மணிகள் சேதம் ! விவசாயிகள் கவலை !

மழையில் நனைந்த நெல் மூட்டைகளை அதிகாரிகள் மீண்டும் வேறு கோணிச் சாக்குகளை கொண்டு மாற்றுவதற்கு தனியாக கட்டணம் வசூலிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாணவன் ஹிதேஷ் !

மதுரை ரைபிள் கிளப் செயலாளர் வேல்சங்கர் மற்றும் பொருளார் கிஷோர் உள்ளிட்டோர், வெண்கல பதக்கத்தோடு மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஹிதேஷை வரவேற்று வாழ்த்துகளை பகிர்ந்தார்கள்.

கலைமகள் சபா : நிலத்தை பாய் மாதிரி சுருட்டிகிட்டு யாரும் ஓட முடியாது !

“நாம நிலத்தில்தான் முதலீடு செய்றோம். யாரும் பாய் மாதிரி சுருட்டிட்டு போய்விட முடியாது”னு அன்னைக்கு ஜான் சொன்னாரு. அத நம்பிதான் முதலீடு செய்தோம்.

தமிழ்நாடு இதுவரை பார்க்காத சைக்கோ முதலமைச்சர் விஜய்!!!

அவை குறிப்பில் இல்லாத வார்த்தை வெளியில் ஒளிபரப்படுவது அதனை சமூக ஊடகங்களில் பரப்பவது சட்ட மீறல் ஆகாதா? மாண்பை காக்க வேண்டிய முதலமைச்சரே கண்ணிய குறைவாக நடந்து கொள்கிறார்.

முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் – 10,000 பேருக்கு அன்னதானம் !

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக முருகப்பா சூர்யா என்பவர்  தலைமையில் அரசு துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தரமான அன்னதானம் வழங்கப்பட்டது.