அருண் ஐபிஎஸ், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தார். மேலும், சவுக்கு சங்கர் அருண் ஐபிஎஸ் மீது "பல நூறு கோடிகள் சொத்து சேர்த்ததாக" குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
"சில கனவுகள் நனவாக சரியான நேரம் அமைய வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று.
இரண்டாம் கட்ட ஏல நடைமுறைகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூலை-03 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், அடுத்தகட்ட ஏல நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தமிழக டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 24,000 பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து கேரளா போன்று அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் இதர பணப்பயன்கள் வழங்க வேண்டும்.
இரவு பெற்றோர் வீட்டில் இருந்த போது திடீரென மற்றொரு அறையில் இருந்த ஜெபஸ்டின் திடீரென்று தான் இருந்த அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஜூலை 15ஆம் தேதி திருச்சியில் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள மண்டல அளவிலான ஆலோசனை கூட்டங்கள் குறித்ததான ஆலோசிக்கப்பட்டது.