ரயில் நிலையமா? புதர் மண்டிய காடா?

திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து பொன்மலை ரயில் நிலையம் வரையிலான பகுதியில், இரயில்களை உரசி செல்லும்படியாக முள்செடிகள் வளர்ந்து நிற்கின்றன.

பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் !

தமிழக  டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 24,000 பணியாளர்களை  பணி நிரந்தரம் செய்து கேரளா போன்று அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் இதர பணப்பயன்கள் வழங்க வேண்டும்.

இன்ஸ்டாகிராமில் மிரட்டல் ! பிளஸ் 1 மாணவன் தற்கொலை !

இரவு பெற்றோர் வீட்டில் இருந்த போது திடீரென மற்றொரு அறையில் இருந்த ஜெபஸ்டின் திடீரென்று தான் இருந்த அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

விடுதலை சிறுத்தை கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்

ஜூலை 15ஆம் தேதி திருச்சியில் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள மண்டல அளவிலான ஆலோசனை கூட்டங்கள் குறித்ததான ஆலோசிக்கப்பட்டது.

அங்குசம் பார்வையில் ‘கட்டாகுஸ்தி-2’

“தன்னோட பொண்டாட்டிக்கு பேரும் புகழும் கிடைக்கிறத எந்தபுருஷனும் விரும்புறதில்ல. ஆனா தன்னோட புருஷனுக்கு பேரும் புகழும் கிடைச்சா பொண்டாட்டியின் சந்தோஷத்துக்கு அளவேயில்லை”

திருச்சி கலெக்டர் பெயரில் ஆன்லைன் மோசடி ! உஷார் !

திருச்சி மாவட்ட ஆட்சியராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள பிரதிக் தயாள் பெயரில் முகநூல் பக்கத்தை உருவாக்கி, நட்பு பட்டியலில் உள்ளவர்களிடம் கைவரிசையை காட்டியிருக்கிறது, ஆன்லைன் மோசடி கும்பல்.

அங்குசம் பார்வையில் ‘டார்க்’

110 நிமிடம் தான் படம். அதனால் என்ன நடக்குதுன்னு நமக்கு விளங்குவதற்குள் இடைவேளை வந்துருச்சு. அதுக்கப்புறம் பாக்யராஜ் மகள் அஞ்சனா நேத்ரு ஒரு கதை சொல்கிறார்.

தூய சக்தியா ? மாய சக்தியா ?

ஊழலை ஒழிப்போம் என சொல்லிவிட்டு ஊழல் பெருச்சாளிகளை அல்ல... ஊழலின்  ‘டிராகன்’களை கட்சிக்குள் இணைத்துள்ளீர்கள். அது உங்கள் கட்சியையே சீரழித்துவிடும்.

கலைக்கப்படுமா TRB ?

தமிழகத்தில் 188 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 8,000-க்கும் அதிகமான உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.