தமிழ்நாட்டின் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக, மாநிலத்தின் பொருளாதாரத் தூண்களில் ஒன்றான ரியல் எஸ்டேட் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், அதன் மூலம் அரசுக்கும் சாமானிய மக்களுக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான பொருளாதாரச் சமநிலையை…
பகலில் பெண்ணாகவும் மாலை ஆறு மணியானதும் ஆணாகவும் மாறும் ஒரு தினுசான ஃபேண்டஸியில் இன்றைய இளைஞர்களுக்கேற்ற வகையில் கதையை எழுதியிருந்தார் டைரக்டர் அஸ்வின் கந்தசாமி.
தமிழகத்தில் இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட இதுபோன்ற ஆணையங்கள் தந்த அயற்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, ஏ.சி. அறைகளில் அமர்ந்துகொண்டு கோப்புகளை மட்டுமே ஆராய்ந்து காலத்தை கடத்தும் ஆணையத்தின் தலைவராக அல்லாமல், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின்
மரபணு ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பக்ஸ். அவருக்கு ஒரு ஃப்ளாஷ் பேக். இவரின் கைத்தடியாக விச்சு என என்னென்னத்தையோ கொண்டு வந்து படத்தை எப்படி முடிப்பதுன்னு தெரியாம கண்ணு முழி பிதுங்கி நம்மையும் பிதுக்கி எடுத்துட்டார் டைரக்டர் அஸ்வின் கந்தசாமி.