திருச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், முப்பெரும் விழா. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
சாலை விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தல் மற்றும் அச்சூழலை கையாளும் முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது
‘டிராகனில்’ வேலை செய்த லைட்மேன் முதல் ஒளிப்பதிவாளர் வரை, காஎர்பெண்டர் முதல் ஆர்ட் டைரக்டர் வரை, துணை நடிகர் முதல் ஹீரோ வரை, உதவி இயக்குனர்கள் முதல் இயக்குனர் வரை, கீபோர்டு வாசிப்பவரிலிருந்து மியூசிக் டைரக்டர் வரை,
சாந்திதேவி பலத்த அடியோடு உயிருக்குப் போராடினார். இந்த விபத்து குறித்து ரமேஷ்க்கு தகவல் வர சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தார். கண்ணெதிரே இரத்த வெள்ளத்தில் மனைவி
வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் தீண்டாமை தடுப்புச் சுவர் மற்றும் கழிவுநீர் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு
திமுக தேனி(வ) நகர பொறுப்பாளர் பாலமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தேனி காவல் துறையினர் வழக்கு பதிவு ... கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாரா ?