அங்குசம் பார்வையில் ‘கெவி’    

மதுரையில் சுல்தான் மன்னன் ஆட்சியில் நடக்கும் கொடுமையைச் சகிக்க முடியாமல், கொடைக்கானல் மலையடிவாரத்தின் பள்ளமான பகுதிகளில் குடிசை போட்டு வாழ்கிறது ஒரு சமூகம்.

அங்குசம் பார்வையில் ‘சட்டமும் நீதியும்’  

மொத்தம் 7 எபிசோட்கள், ஒரு எபிசோட் 20 நிமிடம். விளிம்பு நிலை மனிதர்கள் பக்கம் நின்று இந்த வெப் சீரிசைப் படைத்ததற்காக கதாசிரியர் சூர்ய பிரதாப்பையும் டைரக்டர் பாலாஜி

‘அங்குசம் பார்வையில் ‘ஜென்ம நட்சத்திரம்’  

இந்த பூமியில் சாத்தானின் குழந்தை பிறந்தால் என்ன நடக்கும்? என்ற பத்தாம் பசலித்தனமான கதைகள்,  உலக சினிமாவில் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேல் வந்துவிட்டன.

காமராஜரை திருச்சி சிவா இழிவு படுத்தினாரா ?

காமராஜரை திருச்சி சிவா இழிவு படுத்தினாரா ? திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா காமராஜரை இழிவுபடுத்திப் பேசியதாகக் குற்றஞ் சாட்டி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் செல்வப் பெருந்தகை, ஜோதிமணி, கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள்…

சிறை காவலர்களுக்கு இருண்ட காலம் ! காரணம் அந்த அதிகாரிதான் ! கதறும் பெண் சிறைக்காவலர் !

சிறைத்துறைக்கு இது போதாத காலம் போல. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை புழல் சிறையில் தலைமைக்காவலராக பணியாற்றிவந்த சரஸ்வதி

கலைமகள் சபா – பணத்தை திரும்பப்பெற விண்ணப்பிப்பது எப்படி ?

கலைமகள் சபா மோசடி வழக்கு விவகாரத்தில், பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது முதலீட்டு தொகையை திரும்பப் பெறுவதற்கான வழிமுறையின் தொடக்கமாக,

மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் சீமான்-கள் விவகாரம் ! கிருஷ்ணசாமி

அரசியல் காரணத்திற்காக சீமான் - கள் விவகாரத்தை கையில் எடுத்து உள்ளார் சீமானின் செயல் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என மதுரையில் கிருஷ்ணசாமி பேட்டி ....

ஆசிரியா்கள் நியமனத்தில் தமிழக அரசு காட்டும் அக்கறைதான் என்ன? ஐப்பெட்டோ வா.அண்ணாமலை கேள்வி

கல்விக்கண் தந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகள் தோறும் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள்!

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்க தொடக்க விழா

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் தொடக்க விழாவானது 16/07/2025 அன்று அன்னை சோஃபி அரங்கில் நடைபெற்றது.