திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு .

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை  நியமனம் செய்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

சிவகாசி சிவன் கோவில் தேரோட்டத் திருவிழா பாதியிலேயே நிறுத்தம்!

இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டத் திருவிழாவில், வழக்கம்போல் தேர் கோவில் எதிரே நிறுத்தப்படுவது நிறுத்தப்பட்டு வந்துள்ளது.

ஊழலை அம்பலப்படுத்தியதால் மிரட்டப்பட்ட பத்திரிக்கையாளர் தம்பதி விஷம் குடித்தனர்; . . ஆபத்தான நிலையில்…

உபி ஊழலை அம்பலப்படுத்தியதால் மிரட்டப்பட்ட பத்திரிக்கையாளர் தம்பதி விஷம் குடித்தனர்; . . ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உத்தர பிரதேசத்தின் பிலிபிட்டைச் சேர்ந்த இஸ்ரார் மற்றும் மிராஜ் என்ற முஸ்லிம் பத்திரிகையாளர் தம்பதியினர் உள்ளூர்…

வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டு வகையாய் சிக்கிக் கொண்ட சீமான் !

வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டு வகையாய் சிக்கிக் கொண்ட சீமான் ஏறுவதற்கு ஒரு மேடையும் பேசுவதற்கு ஒரு மைக்கும் கையில் கிடைத்துவிட்டால், கண்டதையும் பேசி சர்ச்சையில் சிக்குவது சீமானின் வாடிக்கையாகவே மாறிவிட்டது. அத்தகைய அவதூறு…

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிகள் வெற்றி யாருக்கு ? தேர்தல் களம் 2026 ! பேரா.தி.நெடுஞ்செழியன் –…

கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல், பத்மநாதபுரம், விளங்ககோடு, கிள்ளியூா் சட்டமன்ற தொகுதிகள் வெற்றி யாருக்கு?

இலால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில் விருது மற்றும் பொற்கிழி வழங்கும் விழா !

திருத்தவத்துறை என்னும்  இலால்குடியில், திருவள்ளுவர் கழகமும், பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார் நாடுகாண் குழுவும் இணைந்து தெய்வச் சேக்கிழார் விழாவை அருள்மிகு சப்தரிஷீஸ்வரர்

வன்னியர் சங்க மகளிர் மாநாடு….  அனுமதி கொடுக்குமா தமிழ்நாடு காவல்துறை ?

வன்னியர் சங்கம் சார்பில் கடந்த மே 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது இந்நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி வன்னியர் சங்கம் சார்பாக மயிலாடுதுறை

”இந்த சமூகத்தின் பேரவலமும் பேராபத்தும்” – ’குயிலி’ பட  விழாவில் தொல்.திருமா வேதனைப் பேச்சு!

வெகுவிரைவில் ரிலீசாகும் ‘குயிலி’யின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூன்.02—ஆம் தேதி இரவு நடந்தது. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்

டிஜிபி உத்தரவை காற்றில் பறக்கவிட்ட திருச்சி மாநகர காவல்துறை.!

டிஜிபி உத்தரவை காற்றில் பறக்கவிட்ட திருச்சி மாநகர காவல்துறை.! தமிழகத்தில் பெண்களுகெதிரான வன்முறைகளை தடுக்கும் பொருட்டும் , கொலை, கொள்ளை சம்பவங்களிலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் விதமாக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழக…