கொரோனா தற்போதைய நிலை – பீதி தேவையா? எச்சரிக்கை தேவையா?

லாக் டவுன் மற்றும் அது சார்ந்த தனிநபர் சுதந்திரத்தில் அத்துமீறல்கள் நியாபகம் வருகின்றன. கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக நடந்த பொருளாதார முடக்கங்கள்

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்!

இதுவரையில் தேசிய தர மதிப்பீடு குழுவின் மறு அங்கீகாரம்  பெறாததால், பல்வேறு குளறுபடிகள் நடக்க வாய்ப்பிருப்பதாக சுட்டி காட்டுகிறார், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்

பிரபல நடிகர் சைன் டாம் சாக்கோ குடும்பத்தினர் பயணித்த கார் விபத்து !

விபத்தில் இறந்த சி.பி.சாக்கோவின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.

சிற்றிதழாசிரியர் “சுந்தர சுகன் ” நினைவு நாள் பதிவு

தஞ்சையிலிருந்து வெளிவந்த " சுந்தர சுகன்' சிற்றிதழாசிரியர் சுகன். 29 ஆண்டுகள் தனி மனிதனாக நின்று தன் இறுதி மூச்சு வரை இதழை நடத்தியவர்.

தமிழ் வாசகர்களுக்காக வீ. பா கணேசன் படைத்திருக்கும் இரவீந்திரநாத் தாகூரின் வாழ்வும் படைப்புலகமும்!

இந்திய மக்களின் வாழ்க்கைப் போரட்டங்களைப் பற்றி மிகுந்த அக்கறையுடன் விவாதித்துள்ள தத்துவ அறிஞர்கள் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு, இரண்டு பகுதிகளிலும் 19ஆம் நூற்றாண்டில்

அங்குசம் பார்வையில் ‘பேரன்பும் பெருங்கோபமும்’

தனது சினிமாக்களையெல்லாம் வடமாவட்டத்தின் முந்திரிக்காடு ஏரியாக்களில் எடுத்த தங்கர்பச்சான், தனது மகன் விஜித்பச்சான் கதையின் நாயகனாக நடித்திருக்கும்

அங்குசம் பார்வையில் ‘மெட்ராஸ் மேட்னி’    

லைவனாக படும் அவதிகளை கண்முன்னே கொண்டு வருகிறார் காளிவெங்கட். மகளின் நிலையை நினைத்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து “நீ கவலைப்படாதடா..

உலக சுற்றுச்சூழல் தின விழா – *திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு விருது*

நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்கம் சார்பாக, மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அலுவலர்கள் 6 பேருக்கு மெமோ !

கடந்த வாரம் தமிழக கல்லூரி கல்வி ஆணையாளரின் செயல்பாடுகள் குறித்து அங்குசம் இதழில், "திமுக ஆட்சியில் ஜெ.வாக வலம் வரும் அதிகாரி சர்ச்சையில் 3 பல்கலைக்கழகங்கள்..!

அதிநவீன புற்றுநோய் சிகிச்சைகளுக்காக திருச்சியில்  காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட் ….

தென் இந்தியாவின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனை குழுமமான காவேரி மருத்துவமனை  திருச்சியில் ஒரு பிரத்யேக புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கியுள்ளது.