அங்குசம் பார்வையில் ‘கிங்டம்’ – திரை விமர்சனம் !

பாரம் இழுக்கும் மாடுகளுக்கு கால்களில் லாடம் அடிப்பார்கள். இந்த ‘கிங்டம்’ படத்தை எடுத்து அதை துணிச்சலாக ரிலீசும் பண்ணி, நம்ம தலையில் லாடம் அடித்திருக்கிறார்கள்

சாதி பார்க்கும் அரசு … ஆணவ கொலைகளுக்கு தனிச்சட்டம் ஏன் அவசியம் ? – எவிடன்ஸ் கதிர் !

"கவின் கொலை சதியில் ஈடுபட்ட சுபாஷினியின் பெற்றோரை கைது செய்ய வேண்டும். படித்த இளைஞர் கூலிப்படையினர் செய்வது போல இந்த கொலையை செய்துள்ளார். கவின் குடும்பத்துக்கு 10 கோடி ரூபாய் சொத்து உள்ளது. படிப்பு உள்ளது. உயர்ந்த நிறுவனத்தில் வேலை…

இந்து அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து – வாஞ்சிநாதன் பகீர் புகார் !

உச்சநீதிமன்ற நீதிபதியிடம்  மீது புகார் மனுவை ரகசியமாக வழங்கிய நிலையில், சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர் அலுவலகத்தில் இருக்க வேண்டிய காப்பீட்டு அட்டைகள் குப்பையில் கிடந்தது எப்படி ?

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் என்பது தெரியவந்தது. அட்டைகளில் பயனாளிகள் அனைவரும் பாண்டவர்மங்கலம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச்

பேத்தியை பார்க்க வந்த தாத்தா … மாமனாரை வழியனுப்ப சென்ற மருமகன் … லாரி மோதி பலியான சோகம் !

மருமகன் சார்லஸ் பொன்ரசல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வரவே மாமனார் பின்னால் அமர்ந்திருந்த நிலையில், இவர்களது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கண்கொள்ளாகாட்சி ! !

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி ! டைட்டானிக் கப்பல் திருச்சியில கரை ஒதுங்கினா எப்படி இருக்கும் ? அட, ஆமாங்க. காலத்தால் அழியாத காதல் காவியமான டைட்டானிக் படத்தில் இடம்பெற்ற அதே கப்பலை…

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

சிறியதும் பெரியதுமான 63 ஊராட்சிகளை உள்ளடக்கியது மண்ணச்சநல்லூர் தொகுதி. குக்கிராமங்கள் ஒன்றையும் தவறவிடாது, நாள் ஒன்றுக்கு ஒரு ஊராட்சி வீதம் ஜூலை-14 முதல் செப்டம்பர்-30 வரையில் தொடர்ச்சியாக 63 நாட்களுக்கான

ஜாதிய பாகுபாடு பார்க்கும் அமைச்சரின் மருமகன் ! பேரூராட்சி துணைத்தலைவர் தர்ணா !

உத்தமபாளையம் பாளையம் பேரூராட்சி தலைவர் முகமது அப்துல் காசிம் தலைமையில் பேரூராட்சி கூட்டம் இன்று (ஜூலை-31)  நடைபெற்றது. அப்போது பேரூராட்சி கூட்டத்தில்