RCB WIN 2025 IPL TROPHY வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் போலி ரீச்சார்ஜ் !

வாட்ஸ் அப் குழுக்களில் தற்பொழுது RCB WIN 2025 IPL TROPHY என்று தலைப்பிட்டு, இந்த ஆண்டு  IPL தொடரில் RCB வென்றதை கொண்டாடும் விதமாக JIO, VI மற்றும் Airtel ஆகியவை அனைத்து

அங்குசம் பார்வையில் ‘பரமசிவன் –பாத்திமா’ 

பாத்திமாவாக மாறினாலும் தனது இளம்பருவத் தோழன் தமிழ்ச்செல்வனை மறக்காமல் இருக்கிறார் தமிழ்ச்செல்வி.  இவர்களின் காதலுக்கு யோக்கோபுரமே எதிர்ப்பு காட்டுகிறது.

மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து! கண்டன பொதுக் கூட்டம்

மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடிகள் மக்கள் மீது நடத்தப்பட்ட  படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்து! என்ற தலைப்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை எதிரில்

“உயிர்” என்னும் “தமிழ்” இல்லையே… பிணம்.

உயிர் இருக்கும் வரை ஒருவனுக்கு தாய், தந்தை, அண்ணன், அக்கா எல்லாம். உயிர் இல்லையெனில்?? அவனை என்ன என்று அழைக்கிறோம்? ``பிணம்'' (பொணம்) என்றுதான் சொல்வோம்.

கொரோனா தற்போதைய நிலை – பீதி தேவையா? எச்சரிக்கை தேவையா?

லாக் டவுன் மற்றும் அது சார்ந்த தனிநபர் சுதந்திரத்தில் அத்துமீறல்கள் நியாபகம் வருகின்றன. கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக நடந்த பொருளாதார முடக்கங்கள்

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்!

இதுவரையில் தேசிய தர மதிப்பீடு குழுவின் மறு அங்கீகாரம்  பெறாததால், பல்வேறு குளறுபடிகள் நடக்க வாய்ப்பிருப்பதாக சுட்டி காட்டுகிறார், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்

பிரபல நடிகர் சைன் டாம் சாக்கோ குடும்பத்தினர் பயணித்த கார் விபத்து !

விபத்தில் இறந்த சி.பி.சாக்கோவின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.

சிற்றிதழாசிரியர் “சுந்தர சுகன் ” நினைவு நாள் பதிவு

தஞ்சையிலிருந்து வெளிவந்த " சுந்தர சுகன்' சிற்றிதழாசிரியர் சுகன். 29 ஆண்டுகள் தனி மனிதனாக நின்று தன் இறுதி மூச்சு வரை இதழை நடத்தியவர்.

தமிழ் வாசகர்களுக்காக வீ. பா கணேசன் படைத்திருக்கும் இரவீந்திரநாத் தாகூரின் வாழ்வும் படைப்புலகமும்!

இந்திய மக்களின் வாழ்க்கைப் போரட்டங்களைப் பற்றி மிகுந்த அக்கறையுடன் விவாதித்துள்ள தத்துவ அறிஞர்கள் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு, இரண்டு பகுதிகளிலும் 19ஆம் நூற்றாண்டில்

அங்குசம் பார்வையில் ‘பேரன்பும் பெருங்கோபமும்’

தனது சினிமாக்களையெல்லாம் வடமாவட்டத்தின் முந்திரிக்காடு ஏரியாக்களில் எடுத்த தங்கர்பச்சான், தனது மகன் விஜித்பச்சான் கதையின் நாயகனாக நடித்திருக்கும்