திருச்சி மாநகரில் மின்சாரமில்லா நேரங்களிலும் செயல்படும் வகையிலான சிக்னல்களாக மேம்படுத்த வேண்டும்

திருச்சி மாநகரில் சில நேரங்களில் ஏற்படும் மின்தடையால் இந்த சிக்னல்கள் இயங்க முடியாமல் போவதால், போக்குவரத்தை சரிசெய்ய போக்குவரத்து காவலர்கள்

அகதிகள் வருகை : இந்தியா ஒன்றும் சத்திரமல்ல – உச்சநீதிமன்றம் !

“அகதிகளை ஏற்க மறுப்பது மனிதஉரிமை மீறல் - இந்திய அரசு தெளிவான முடிவை எடுக்கவேண்டும்” மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் பாலமுருகன் அறிக்கை

முதல்வரின் ரெட் லிஸ்டில் மாவட்ட செயலாளர் !

நெற்களஞ்சிய மாவட்டத்தில், வெற்றிலைக்கு பெயர் போன தொகுதியின் எம்.பி-யாக பட்டுக்கோட்டை கவிஞரின் பெயரைக் கொண்டவர் இருந்து வருகிறார். இவரின் சமீபத்திய செயல்பாடுகள் தி.மு.க தலைமையை பெரிதும் டிஸ்டர்ப் செய்துள்ளதாம். காரணம், எம்.பி – யின்…

கடலூர் சட்டமன்ற தொகுதிகள் வெற்றி யாருக்கு ? தேர்தல் களம் 2026 ! பேரா.தி.நெடுஞ்செழியன் –…

விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி, கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

திருச்சி மாவட்டத்தில் எந்தெந்த தேதியில் யார் தலைமையில் ஜமாபந்தி நடக்கப்போகுது ?

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து

குழப்பியடிக்கும் த.வெ.க.நிர்வாகிகள்! இறுக்கிப் பிடிக்கும் பி.ஜே.பி.!விஜய் தாக்குப் பிடிப்பாரா?…

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை  ஆரம்பித்து ஓராண்டு வரை பனையூரிலிருந்தே கட்சியை நடத்திக் கொண்டிருந்தார் அதன் தலைவரும் நடிகருமான விஜய்.

இசைப்பள்ளியில் சேரத் தயாரா ? திருச்சி கலெக்டர் அழைப்பு !

இசைத்துறையில் சேர்ந்து படிக்க அரியதோர் வாய்ப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திருச்சி – பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் புதிய பொதுக்குழுக் கூட்டம்

புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*’யோகிடா’ டிரெய்லர் ரிலீஸும் விஷால் — சாய் தன்ஷிகா திருமண தேதி ரிலீஸும்!*

சாய் தன்ஷிகாவும் நானும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இரு வீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்துள்ளோம். திருமணத்திற்குப் பிறகும்

எப்போ சார் கரெண்டு பில்லை உயர்த்துவீங்க ? பீதியை கிளப்பிய ஊடகங்கள் !

மின் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக பரபரப்பு செய்திகள் இரண்டு நாட்களாக வட்டமடித்து வந்த நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசிடம்