திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கண்கொள்ளாகாட்சி ! !

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி ! டைட்டானிக் கப்பல் திருச்சியில கரை ஒதுங்கினா எப்படி இருக்கும் ? அட, ஆமாங்க. காலத்தால் அழியாத காதல் காவியமான டைட்டானிக் படத்தில் இடம்பெற்ற அதே கப்பலை…

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

சிறியதும் பெரியதுமான 63 ஊராட்சிகளை உள்ளடக்கியது மண்ணச்சநல்லூர் தொகுதி. குக்கிராமங்கள் ஒன்றையும் தவறவிடாது, நாள் ஒன்றுக்கு ஒரு ஊராட்சி வீதம் ஜூலை-14 முதல் செப்டம்பர்-30 வரையில் தொடர்ச்சியாக 63 நாட்களுக்கான

ஜாதிய பாகுபாடு பார்க்கும் அமைச்சரின் மருமகன் ! பேரூராட்சி துணைத்தலைவர் தர்ணா !

உத்தமபாளையம் பாளையம் பேரூராட்சி தலைவர் முகமது அப்துல் காசிம் தலைமையில் பேரூராட்சி கூட்டம் இன்று (ஜூலை-31)  நடைபெற்றது. அப்போது பேரூராட்சி கூட்டத்தில்

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு : தனிப்படை போலீசாருக்கு ஜாமீன் மறுப்பு !

அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள தனிப்படை காவலர்களான கண்ணன் , பிரபு , ஆனந்த் , ராஜா , சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரின் காவல் நீட்டிப்பு மனு மீதான விசாரணைக்காக

சில்லறை இல்லைங்க !  டிஜிட்டலில் போடுங்க ! தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர் !

கையில் செல்போன் இருந்தாலே போதும். ஆதார் எண் மற்றும் வங்கிகளில் கொடுத்த செல்போன் எண்ணை இனைத்து டக்கென QR Code-யை ஸ்கேன் செய்து, ஒரே டிக்கில் பணத்தை செட்டில்...

இது நீதித்துறைக்கு நேர்ந்துள்ள டிராஜடி ! – கி.வீரமணி

“வேதத்தை நாம் காப்பாற்றினால், வேதம் நம்மைக் காப்பாற்றும்” என்று இதோபதேசம் செய்கிறார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். ஸநாதனப்படி வாழ்பவர் தப்பு செய்யமாட்டார் என்பது முன்முடிவு அல்லவா?

ஆகஸ்ட். 08 முதல் ஜி-5 ஓடிடியில் ‘மாமன்’

திரையரங்குகளில் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற மாமன் இப்போது அனைத்து வீடுகளிலும் வரவேற்பைப் பெறும் நம்பிக்கையிலும் மகிழ்ச்சியிலும் எங்களின் பிளாட்பார்மில் ஸ்ட்ரீமிங் செய்யப்

அங்குசம் பார்வையில் ‘போகி’  

அடிப்படை வசதிகள், குறிப்பாக மருத்துவ வசதிகள் எதுவுமே இல்லாத தெக்கத்திப்பக்க மலை கிராமம். அம்மா-அப்பா இல்லாததால், குழந்தையாக இருக்கும் போதே தங்கையை பள்ளிக்கு தூக்கி வந்து வெளியே

தகைசால் தமிழர் பேராசிரியர் காதர் மொகிதீன் – ச.அ. சையத் அகமது பிரோசு

இந்திய நாடாளுமன்றத்தில் 15-12-2008 அன்று பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் ஆற்றிய உரையின் ஓர் பகுதி இது. தில்லி அரசியல் தலைநகரம், மும்பை வர்த்தகத் தலைநகரம்,

அங்குசம் பார்வையில் ‘அக்யூஸ்ட்’ 

கன்னடத்தில் ஏழெட்டுப் படங்களை டைரக்ட் பண்ணிய நம்ம தமிழர் தான் பிரபு ஸ்ரீனிவாஸ். ஆனால் தமிழில் முதல் படமான இந்த ‘அக்யூஸ்ட்’டில் ரொம்பவே திணறி, நம்மையும் திணறடிக்கிறார்.