ஆறு கி.மீ தூரம் … ஆறு மணி நேரம் … ஆயிரம் செஞ்சும் ”அது” மிஸ்ஸிங் ஆச்சே அண்ணா ?

திருச்சி ஏர்போர்ட்லேந்து மரக்கடை ஏரியா ஆறு கிலோ மீட்டர் தூரம் தானுங்கோ. உங்களுக்கு இதைக் கடந்து வர்றதுக்கு ஆறு மணி நேரம் ஆகிப் போச்சுங்க.

திருமண தடையை நீக்கும் “தேவிகாபுரம்” கனககிரீஸ்வரர் ஆலயம் ! – ஆன்மீகப் பயணம்

இந்த தெய்வீக ஸ்தலம் இந்த ஊரில் உள்ள சிற்பங்கள் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் கிட்டத்தட்ட மலை உச்சியின் அளவில் கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டதாக அமைந்திருக்கின்றன.

பட்டாசு விபத்தில் பெற்றோர் இழந்த பிள்ளைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் தமிழக அரசு !

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுகளை அரசே ஏற்று வருகிறது.

கம்பல்சரி ஏர்போர்ட் வரணும்பா … எல்லாருக்கான லைஃப் இது … கியா ரே செட்டிங்கா ?

தானா சேர்ந்த கூட்டம் இது என்றும்; நடிகரை பார்க்க ரசிகர்களாக கூடியிருந்தார்கள் என்றும் இந்நிகழ்வு குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த நிலையில், ”இது பக்கா பிளான்” என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

பாரீஸ் நகரத்தை போல சீனாவில் இருக்கும் ஓர் அடடே கிராமம்!

கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திட்டம், பிரான்ஸின் தலைநகரான பாரீஸைப் போலவே இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

எங்க ஊருக்கு இதுவரை எந்த கலெக்டரும் வந்ததே இல்லை,  ஆனா இப்போ … ?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட "கரிமாபாத்'  என்ற  பகுதியில்  சுமார் 400 -க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1500 - க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பன்னாட்டு வேதியியல் மாநாட்டுத் தொடக்க விழா !

வேதியியல் துறைப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப்பட்டது.

கல்லூரி மாணவியிடம் அத்துமீறல் ! கையும் களவுமாக சிக்கிய பேராசிரியா்!

கல்லூரியில் பயின்று வரும் 17 வயது மாணவியிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகள் பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ஆபாசமாக பேசிய செல்போன் பதிவினை கல்லூரி...

நடு வழியில் குடும்பத்தோடு கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்ட நடத்துநர்! !

அரசு பேருந்தில் குடிபோதையில் பஸ் டிரைவா் பஸ்ஸில் பயணம் செய்த குடும்பத்தினரிடம் தவறான முறையில் கேலி செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட செய்தி பொதுமக்களிடம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியோமேக்ஸ் – அடுத்து செட்டில்மென்ட் தான் !

அடுத்தடுத்து  அறிவுரைகளையும், தகுந்த வழிகாட்டுதல்களையும், போதுமான வாய்ப்புகளையும் நீதிமன்றம் வழங்கியிருந்த நிலையிலும், நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களை மதிப்பிடும் பணி இன்று வரையில் முழுமையாக நிறைவடையவில்லை.