Win TV நிருபர் பட்டாபி ஏதோ ஒரு கேள்வியை கேட்டார். அநேகமாக அது ஒரு துடுக்குத் தனமான கேள்வியாக இருந்ததாக நினைவு.
அதற்கு விஜய் முகம் மாறியது. சரியாக பதில் சொல்லவில்லை.
சோதனையில் பிளாட்பார்ம் நம்பர் 8-ல் வந்து நின்ற ரெயிலின் பின்பக்க பொது பெட்டி கழிவறை அருகில் ஒரு கருப்பு நிற தோல் பை கேட்பாரற்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு கட்சியின் தலைவர் மட்டுமின்றி முன்னாள் முதல்வர் என்ற ரீதியில் கூட எடப்பாடி பழனிச்சாமியை மதிக்காத தவெக தலைமைக்கு அக்கட்சி பாடம் புகட்டவும் சரியான நேரம் இது.
தஞ்சாவூர் மண்ணின் வரலாற்றில் எத்தனையோ ஆளுமைகள் தடம் பதித்திருக்கிறார்கள். அந்த வரிசையில், குறுகிய காலத்தில் அர்ப்பணிப்புடன் கூடிய மக்கள் பணியால் தஞ்சையின் இதயங்களில் இடம்பிடித்தவர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் அவர்கள்.
பொருட்கள் உற்பத்தியில் மின்சாரம் ஒரு முக்கிய உள்ளீட்டுச் செலவாக இருப்பதால், மின்வாரியத்தின் இத்தகைய கடுமையான கட்டண உயர்வுகள் உற்பத்திதிறன், போட்டித்தன்மை மற்றும் வேலை வாய்ப்புகளில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.
இந்திய அரசியலை புனிதப்படுத்த வந்த பரமபிதா ஜோசப் விஜய்யின் யோக்கிய அரசியல், புரட்சி அரசியல் எல்லாமே ஃபேக் என்பது தினமும் ஒரு செய்தியாக ரிலீஸாகி மேக்கப் கலைந்து கொண்டிருக்கிறது.