நிலுவை வழக்குகளுக்கு உடனடி தீர்வு! திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி அழைப்பு!

ண்ட நாள் நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ள  காசோலை வழக்கு, மோட்டார் வாகனம் விபத்து வழக்கு, குடும்ப நல நீதிமன்ற வழக்கு, சிவில் வழக்கு சமாதானமாக கூடிய கிரிமினல் வழக்கு ஆகிய வழக்குகளை  வழக்கறிஞர்களுடன் சேர்ந்து

தீயாய் பரவும் டீஃபேக் மோசடி ! உஷார் !

ஆபாச உரையாடல், புகைப்படங்களாக மட்டுமல்லாமல்; போலீசு அதிகாரி பேசுவது போல, வங்கி அதிகாரி அழைப்பது போல கூட தற்போது டீஃபேக் மோசடி பரவலாக பரவி வருவதாக எச்சரிக்கிறார்கள் சி.பி.ஐ. போலீசார்.

அங்குசம் 2026 செப்டம்பா் – 09 வார இதழினை முழுமையாக படிக்க….

பதவி உயர்வுதான் இல்லை சம்பளத்திலுமா கை வைப்பீர்கள்? - ஜெயில் பரிதாபங்கள்!-08 எது சேமிப்பு? எது வீண் வெலவு? எது ஆடம்பரம்? FQL மோசடி சொல்லும் சேதி! ஆக்கிரமிப்பில்.... கலைமகள் சபா சொத்துக்கள்! ஆறுநாட்டு வேளாளர் சத்திரம்…

கீழடி நாகரித்தை உயர்த்திப்பிடி ! தேவ நாகரித்தைத் துரத்தியடி ! – தமிழ்மக்கள் இசைவிழா !

ஆய்வரங்கத்தின் முதல் அமர்வுக்கு  தோழர் எழில்மாறன் தலைமை தாங்கினார். இந்திய வரலாற்றை வடநாட்டிலிருந்து எழுதிய மோசடிகளின் பின்னணி குறித்து சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் வெ.மாரப்பன் உரையாற்றினார்.

பதவி உயர்வுதான் இல்லை … சம்பளத்திலுமா கை வைப்பீர்கள் ?

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்  சிறைக்காவலர்கள் பத்தாண்டு வரையில் மட்டுமே காவல்துறையினருக்கு இணையான ஊதியத்தை பெறுகிறார்கள்.

அரசுப் பள்ளி 7.5% இடஒதுக்கீடு கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களுக்கும் வேண்டும்: மதுரை பேராயர் கோரிக்கை!

மதுரை ரயில்வே காலனி பகுதியில் அமைந்துள்ள இருதய ஆண்டவர் தேவாலயம் நூறு ஆண்டுகளை கடந்து தனது நூற்றாண்டு விழாவை தொடங்கியுள்ளது.

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்: தமிழக அரசுக்கு கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் நன்றி!

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இரண்டாம் நிலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான முதல்வர் பணியிடங்கள் வெளிப்படையான, நியாயமான மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடைமுறையின் அடிப்படையில் பதவி உயர்வு மூலம்

நியோமேக்ஸ் : ஏலத்துக்கு வந்த ஏஜெண்டுகளின் வீடுகள் !

நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி ஏஜெண்டுகளாக அறியப்பட்ட சிவகங்கை சார்லஸ், தேவக்கோட்டை முத்துக்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகள் மற்றும் தரிசு நிலங்களுக்கான ஏல அறிவிப்பை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டிருக்கிறார்கள்.