வி.சி.க. – பா.ம.க. : என்ன முடிவெடுக்கப்போகிறது திமுக ?

தேர்தல் களம் இப்போதுதான் சூடு பிடித்து அதே பழைய பஞ்சாங்கப் பாட்டை வந்தடைந்திருக்கிறது. நாம் வேடிக்கை பார்ப்போம். கறி விருந்து முடிஞ்ச பின்னாடி குப்பைத் தொட்டியில் இருக்கும் எச்சில் எலும்புகளுக்குத் தானே நாம் சண்டை போடுகிறோம்.

சீமான் வழியில் திருமாவளவன் ! 

சீமானோடு, திருமாவளவனை ஒப்பிடுவது வருத்தமாகத்தான் இருக்கிறது. காரணம் உண்மையான அக்கறையோடு ஈழத் தமிழர்களுக்காக போராட்டங்களை நடத்தியவர்  திருமாவளவன்.

பெருகமணி நீர் கொள்ளை – யார் பொறுப்பு? 

அளவுக்கு அதிகமாக நீர் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்குக் கூடுதல் வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் பஞ்சாயத்தின் வருவாயைப் பெருக்கி, மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.

எளிய முன்னெடுப்புகளால் சிறந்த மாற்றங்கள் சாத்தியம்

தகவல் தொழில்நுட்பம் இவ்வளவு பெருகி பரவலாக இருக்கும் காலத்தில் இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை. நான் மட்டுமல்ல இன்னும் பல சிறந்த பேச்சாளர்களும் சிறந்த இலக்கிய உரைகளை வழங்குகிறார்கள்.

“தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழப்பான்; என் நிமித்தம் தன் ஜீவனை இழக்கிறவன் அதைக் காப்பான்”

"ஜீவனைக் காப்பது" என்பது ஒரு மனிதன் தன் சுயநலம், உலக ஆசைகள், உடல் சுகம் மற்றும் உலகப் புகழைத் தக்கவைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சியைக் குறிக்கிறது.

தமிழகத்தில் நடப்பது காட்டாச்சி – அன்புமணி ராமதாஸ் !

தற்போது தமிழகத்தில் நடப்பது காட்டாச்சி திமுகவின் மிகப்பெரிய தோல்வி எங்கும் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது, அமெரிக்காவில் கிடைக்கும் போதைப்பொருள் கூட இங்கு கிடைக்கிறது.

டிவி செய்தியாளர் தாக்கப்பட்ட வழக்கு! திமுக எம்எல்ஏ உட்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் !

கல்குவாரி தொடர்பாக பணம் பறிக்கும் நோக்கத்தில் சிலர் அடிக்கடி மிரட்டி வந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில் பழனியாண்டியின் மகன் விமலாதித்தன்(32) தரப்பில் புகார்

‘வித் லவ்’ சக்சஸில் ஹீரோவுக்கு டவுட் !             

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்தாலும் இதான் எனக்கு பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. பிரீமியர் ஷோ முடிந்து வீட்டுக்குப் போனதும் அப்பாவும் அம்மாவும் என்னைக் கட்டிப் பிடித்து வாழ்த்தியதும் என் கண்கள் கலங்கிருச்சு.

அங்குசம் பார்வையில் ‘மைலாஞ்சி’

ரிஷா மனசொடிந்திருக்கும் இந்த நிலையில் தான் பறவைகளை போட்டோ எடுப்பதில் ஸ்பெஷலிஸ்டான ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் ஊட்டிக்கு வருகிறார். ஒரு எதேச்சையான சந்திப்பில் க்ரிஷாவைப் பார்க்கிறார். தான் போட்டோ எடுக்க  விரும்பும் பறவை பற்றிச் சொல்கிறார் ஹீரோ.