Browsing Category

அரசியல்

அடிப்படை வசதியில் அலட்சியம் ! பொதுமக்கள் கோரிக்கை !

மதுரை செல்லூர் பந்தல்குடி பகுதியில் முதலமைச்சர் நேரில் சென்று பார்த்த பின்னும் கூட இன்று வரை ஆபத்தான முறையில் உள்ள பந்தல்குடி கால்வாய்...

2026 தேர்தல் களம் | சீமான் கட்சி செல்வாக்கான தொகுதிகள் !

2010 மே 18ஆம் தேதி ஈழத்தமிழர்களின் படுகொலை காரணமாக நாம் தமிழா் கட்சி அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்படுகிறது

தமிழக அரசின் சிறப்பு செய்தி தொடர்பாளர்கள் நியமனம் ! விளம்பரமா ? அவசியமா ?

தமிழக அரசின் சார்பில், பல்வேறு விவகாரங்களில் அரசின் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பான சரியான விளக்கத்தை வழங்கும் வகையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நால்வரை சிறப்பு செய்தி தொடர்பாக

எம்.பி. கல்யாணசுந்தரம் மா.செ. பதவிபறிப்பு ! பின்னணி என்ன ?

கழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவரான மாநிலங்களவை எம்.பி. கல்யாணசுந்தரத்திடமிருந்து, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலர் பதவி பறிக்கப்பட்ட விவகாரம் டெல்டா மாவட்டங்களை

காமராஜரை திருச்சி சிவா இழிவு படுத்தினாரா ?

காமராஜரை திருச்சி சிவா இழிவு படுத்தினாரா ? திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா காமராஜரை இழிவுபடுத்திப் பேசியதாகக் குற்றஞ் சாட்டி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் செல்வப் பெருந்தகை, ஜோதிமணி, கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள்…

மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் சீமான்-கள் விவகாரம் ! கிருஷ்ணசாமி

அரசியல் காரணத்திற்காக சீமான் - கள் விவகாரத்தை கையில் எடுத்து உள்ளார் சீமானின் செயல் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என மதுரையில் கிருஷ்ணசாமி பேட்டி ....

தலைவர் எது தொட்டாலும் வெற்றியாக தான் இருக்கும் – தவெக ஆனந்த்

செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த் கூறுகையில்  தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆகஸ்ட் 25ஆம் தேதி திங்கட்கிழமை இரண்டாவது மாநாடு நடத்துவதாக

எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து களம் காணப்போகும் அந்த வேட்பாளர் யார் ?

சேலம் எடப்பாடி தொகுதியின் தற்போதையை நிலை, எடப்பாடி பழனிச்சாமியை அவரது சொந்த மண்ணில் எதிர்த்து களம் காண இருக்கும் அந்த பார்த்திபனின் பின்புலம்

AI தொழில்நுட்பம் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமினை தொடங்கி வைத்த கனிமொழி எம்பி!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கி விட்டோம். எதிர்காலத்தில் எல்லாவற்றிலும் AI தொழில்நுட்பம் இருக்கும்

கருணாநிதி சிலையில் கருப்பு சாயம் ! திமுகவினர் ஆர்ப்பாட்டம் !

கருணாநிதி சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. இதனால் திமுகவினர் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர்.