Browsing Category

அரசியல்

தூய்மையற்ற நகரம்! வெற்றிக் கோப்பைகளுடன் திமுக அமைச்சர்கள்!

2025ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் 10 தூய்மையற்ற நகரங்கள் பட்டியலை மத்திய அரசின் Swachh Survekshan வெளியிட்டுள்ளது. இதில் மதுரை மாநகராட்சி முதல் இடத்தை பெற்றுள்ளது. இது மதுரை மக்களிடையே பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

நள்ளிரவில் பரப்புரை ! வழக்குப்பதிவு செய்த காவல்துறை !

கிருஷ்ணசாமி அவர்கள் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பொதுமக்களைச் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி, மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு வருகிறார்.

நியூயார்க் நகர மேயர் தேர்தல் முடிவுக்கு வந்தது…

ஜோரான் மம்தானி ஒரு இந்திய வம்சாவளியினர். அவரது தாயார் மீரா நாயர் புகழ்பெற்ற இநதிய வம்சாவளி இயக்குநர். அவரது தந்தையார் மொகமத் மம்தானி ஒரு மிகப் பெரிய கல்வியாளர். அவர் குஜராத்தை சேர்ந்தவர்.

பீகார் தேர்தல் : யாருக்கு வெற்றி..?

தீவிர திருத்தம் என்ற பெயரில் இஸ்லாமியர்களும் எதிர்க் கட்சிக்கு வாக்களிக்கக் கூடியவர்கள் என்று கருதப்படுபவர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நாளைய முதல்வர் எடப்பாடியார் வாழ்க! முதல்வர் பார்த்து கோஷமிட்ட அதிமுகவினரால் பரபரப்பு !

அங்கிருந்த பொதுமக்கள் “முதல்வர் வாகனத்தை கண்டு அதிமுகவினர் எடப்பாடி பெயரை முழங்கியிருப்பது எதிர்பாராத சம்பவம்” என ஆச்சரியமடைந்தனர்.

என்னுடைய மூவ் தனியாகதான் இருக்கும்! Surprise-ஆக எல்லாமே நடக்கும்! – சசிகலா பேட்டி

அதிமுகவை பொறுத்தவரை இது 2வது முறை நடக்கும் பிரச்சனை மீண்டும் அதிமுக இயல்பு நிலைக்கு திரும்பும். நான் கட்சியை ஒன்றிணைக்கும் வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்டேன்.

பாஜக தலைவர் போட்டியிடும் “ஸ்டார் தொகுதியின்” தற்போதைய நிலைவரம் என்ன?

திருநெல்வேலி தொகுதி 1952 முதல் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மூன்று முறையும், 1967 முதல் திமுகவின் தொகுதியாகவும், பின்னர் 1977 முதல் அதிமுக உருவாக்கத்துக்குப் பின்னரும் அதன் கோட்டையாக விளங்கி வருகிறது.

மக்களின் நிதி வீணடிப்பு! மேம்பாலப் பணியில் பல கோடி ஊழல் ! முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு !

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணியில் 15% கமிஷன் – பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு!

கரூர் மக்களும் கண்ணகி நகர் கார்திகவும்..

இந்த இணைய உலக அரசியல் ஆதரவாளர்களுக்கு அவர்கள் ஆதரிக்கும் அரசியலுக்கு ஆதரவாக இல்லை என்றால் அந்த சாதரண மக்கள் மிக பெரிய ஆன்லைன் தாக்குதலுக்கு ஆளாவர்கள்.

நெல் தேக்கத்துக்கு இதுதான்  காரணம் ! அமைச்சர் சொன்ன குற்றச்சாட்டு !

மழையால் பாதிப்பு ஏற்படாதவாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்கூட்டியே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்,