Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் !
சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமின்றி அமைச்சர்களுக்கே கூட மீண்டும் போட்டியிடுவதற்கான சீட் மறுக்கப்பட்டிருப்பதுதான் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
த.வெ.க. விஜய் இரண்டு தொகுதியில் போட்டி ஏன் ? காரணம் இதுதான் !
திரை நட்சத்திரம் என்ற அடையாளத்தோடு, அரசியலில் களம் இறங்கி எம்.ஜி.ஆர். பாணியில் ஆட்சியை கைப்பற்றும் கனவோடு அரசியலில் இறங்கிய விஜய்க்கு அடுத்தடுத்து சோதனைதான்.
2026 சட்டமன்றத் தேர்தலும் திமுக மாவட்ட செயலாளர்களும் – ஒரு பார்வை !
வாய்ப்பு வழங்கப்பட்ட 54 மாவட்ட கழக செயலாளர்களில் தற்பொழுது தனது முதல் தேர்தலை சந்திக்கும் 5 மாவட்ட செயலாளர்கள் எதிர்கொள்கிறார்கள்.
கடற்கரை ராஜ் vs நயினார் – ஜாதி கணக்குகளை மீறி “விட்டமின் ப” தீர்மானிக்குமா?
சாத்தூர் தொகுதியில் வாக்கு அமைப்பை பொறுத்தவரை, தேவர் (மறவர்) சமூக வாக்குகள் முதலிடத்தில், நாயக்கர் சமூக வாக்குகள் இரண்டாவது இடத்தில், பிற சமூகங்களின் வாக்குகள் மூன்றாவது கட்டத்தில் உள்ளன
திமுக சார்பில் களம் காணப்போகும் இளம் வேட்பாளர்களின் பட்டியல் !
28 வயது முதல் 45 வயதுவரை கொண்ட, 26 பேர் திமுக வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
துரைமுருகன் – முடிவை மறுபரிசீலனை செய்வாரா ?
87 வயதான துரைமுருகன் வேட்பாளராக இருப்பது. இந்த வயதில் அவரே பெருந்தன்மையாக ஒதுங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
கலைஞரின் சாதனையை சமன்செய்த துரைமுருகன் ! என்ன தெரியுமா?
12 சட்டமன்றத் தேர்தலில் களம் கண்ட துரைமுருகன் 2 தோல்வியுடன் 10 முறை வெற்றிப்பெற்றிருக்கிறார்.
என்னை ஏமாற்ற பெரிய திட்டம் எல்லாம் போடவேண்டாம் !
திருச்சி கிழக்கு தொகுதியில் மதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து காத்திருந்த நிலையில், தற்போது அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்தே அவர் இந்த பதிவை எழுதியிருப்பதாக கருதப்படுகிறது.
யார் இந்த திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் ப.குமார்?
அரச குடும்பத்தை சேர்ந்தவர், காங்கிரஸ் பேரியக்கத்தின் திருச்சியின் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாக அறியப்பட்ட, சாருபாலா தொண்டைமானை வெறும் 4,335 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல்முறையாக எம்.பி.யானவர் ப.குமார்.
திமுக கோட்டையை கூட்டணி கட்சிக்கு காவு கொடுப்பதா? கொந்தளித்த தொண்டர்கள் !
மக்கள் விரும்பும் வேட்பாளருக்கு தான் சீட் என்று திமுக தலைமையே கூறிவரும் நிலையில், தற்போது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு துறையூர் தொகுதியை ஒதுக்கி உள்ளதை ஏற்றுக் கொள்ளாத மக்களின் மனநிலையானது ,
