Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
“முதலாளிக்கு இ.பி.எஸ் தான் சிறந்த அடிமை” – கனிமொழி பேச்சு
“முதலாளிக்கு நான் தான் சிறந்த அடிமை” என காட்டிக்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி! எஸ்.ஐ.ஆர் வேண்டும் என்று வழக்கு போட்டுள்ளார் - தூத்துக்குடியில் S.I.R-க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு*
SIR திட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்திய பாஜக!
SIR திட்டத்தின் நோக்கம், அதன் வழிமுறைகள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில் ஆடியோ சர்ச்சை ..! நடந்தது என்ன?
உமா கண்ரங்கம் மீது புகார் கூறிய 30-க்கும் மேற்பட்ட கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில் அமைச்சர் வேலுவை தனியாக சந்தித்து பேசி உள்ளார்கள்.
யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2017 மும்பை மாநகராட்சித் தேர்தலில் சிவசேனாவுக்கு இந்த நிறுவனத்தின் Girish Dhoke ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார்..,
தமிழக அமைச்சரவையில் இடம் பெறுவோம் ! டாக்டர் கிரஷ்ணசாமி பேட்டி..
ஒரு கட்சியின் வளர்ச்சியை சட்டமன்ற உறுப்பினரை மட்டும் வைத்து தீர்மானிக்கக்கூடாது. தமிழக அரசியல் களத்தை 1995 முன், பின் என்று தான் பார்க்க வேண்டும்
கட்சி விட்டு விலகி விடுங்கள்! எச்சரித்த முன்னாள் அதிமுக அமைச்சர் !
சிவகாசியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் – “பணி செய்யவில்லை என்றால் ஒதுங்கி விடுங்கள்!” – அதிமுக கட்சிக்காக உழைக்க வெளியில் ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்
இந்த பூச்சாண்டியெல்லாம் இங்கே செல்லுபடியாகாது … கெத்து காட்டும் கே.என்.நேரு !
கழகத்தின் செயல் வீரர், கம்பீரம் என்றெல்லாம் ஒரு காலத்தில் புகழ்ந்தார் கலைஞர். மாநாடு என்றால் நேரு. நேரு என்றால் பிரம்மாண்டம் மாநாடு என்பதுதான் இப்போதும் உள்ள நடைமுறை.
அந்த இரவில் ஸ்டாலினை வேட்டையாடுவதுதான் ஜெயலலிதாவின் நோக்கம்!
கலைஞரை கைது செய்வது அவரது மகன் ஸ்டாலினை கொலை செய்வது அல்லது நிரந்தரமாக முடக்குவது இதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.
களத்திற்கு வராத மாநகராட்சி மேயர்! குற்றம்சாட்டும் மாமன்ற உறுப்பினர்கள் !
6 வதுவார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிகா பேசும்போது, “சிவகாசி நகரில் குப்பை அள்ளுதல், கழிவறை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை
தூய்மையற்ற நகரம்! வெற்றிக் கோப்பைகளுடன் திமுக அமைச்சர்கள்!
2025ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் 10 தூய்மையற்ற நகரங்கள் பட்டியலை மத்திய அரசின் Swachh Survekshan வெளியிட்டுள்ளது. இதில் மதுரை மாநகராட்சி முதல் இடத்தை பெற்றுள்ளது. இது மதுரை மக்களிடையே பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
