Browsing Category

அரசியல்

அதிமுகவுக்கு ஆபத்து , 2036 வரை நம்ம ஆட்சிதான் ! ஸ்டாலின் ஆருடம்..!

தமிழ்நாடு 9.69 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விடப் பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சத்தை அடைந்திருப்பதாக’ சொல்லியிருக்கிறது.

பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி திறப்பு!

மின் மோட்டார் உடன் கூடிய சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

கலைஞர் 102 – ஆவது பிறந்தாள் – இலவச கண் பரிசோதனை முகாம் !

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட நவல்பட்டு அண்ணாநகர் வடக்கு திமுக கிளை கழகம் மற்றும் திருச்சி மாவட்ட மார்வையிழப்பு

போக்கு காட்டிய பொதுக்குழு ? அடி சறுக்கிய அன்புமணி !

மாவட்டம் தோறும் பொதுக்குழு உறுப்பினர்களை கூட்டி கையெழுத்து பெற்று  கட்சியை கைப்பற்றுவதற்காகவே உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் அன்புமணி முயன்று அதன் விளைவாக  இரு  பாமக

முருக பக்தர்கள் மாநாடு ! பவன் கல்யாண், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை மீது கைது புகார்!

மதுரையில் இந்து முன்னணி சார்பில் கடந்த 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்ற நிலையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,

முன்னிலை வகிப்பது யார் ? பட்டப்பகலில் பட்டாக்கத்தி அரிவாளுடன் மோதிய விஜய் கட்சியினர் !

முன்னிலை வகிப்பது என்பதில் ஏற்பட்ட தகராறில்  பட்டாக்கத்தியுடன் தவெக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டு  வெட்டிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய உளவுத்துறைக்காக வளைந்த காவிரி புதுப்பாலம் !

காவிரி பாலமும்… மத்திய உளவுத்துறையும்.! திருச்சியையும், ஸ்ரீரங்கத் தீவையும் இணைக்கும் விதமாக புதிய பாலம் அமைக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு. காரணம், ஏற்கனவே உள்ள பாலம் பழுதடைந்ததால் அதனை பஞ்சர் ஒட்டியும் ப்ரோஜனம் இல்லை என்பதால் அரசு…

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தவெக கட்சி நிகழ்ச்சி ! கேள்வி எழுப்பிய மாவட்ட கல்வி நிர்வாகம் !

கட்சி நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அனுப்பியது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு உள்ளதாக கல்வி அலுவலர் தகவல்*

மதுரையின் மதநல்லிணக்க மரபை உயர்த்திப் பிடிப்போம் எழுத்தாளர்கள், கலைஞர்கள்,வழக்கறிஞர்கள்,…

மாமதுரையின் சமத்துவ,சகோதரத்துவ , மத நல்லிணக்க மரபை மதுரை வாழ் மக்கள், தமிழ்நாட்டு மக்கள், உலகத் தமிழர்கள் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்க வேண்டும் என எழுத்தாளர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள்

திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் நேற்று மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டிருந்த சி.பி.எம் கட்சியின் ஒன்றிய செயலாளர் தோழர் சரத்குமார் மீது இந்து