Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
இளமை புதுமை
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வேதியியல் பேரவை கூட்டம்
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக இந்த வருடத்திற்கான துவக்க கூட்டம் நடைபெற்றது.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் சர்வதேச போதை ஒழிப்பு நாள் அனுசரிப்பு!
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூக பணித்துறை மற்றும் சட்ட கல்வி அறிவு சங்கம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு
திருச்சி ஜோசப் கல்லூரியில் “ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம்” கருப்பொருளில் உலக யோகா தினக்…
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஏற்கப்பட்டு கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
குளம் மறு சீரமைப்பு செய்து கிராம மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கும் விழா!
இனாம்மாத்தூர் கிராமத்தின் சின்ன குளம் என்கிற குளத்தை தூர் வாரி மழைநீர் வரும் வாய்க்கால்களில் குழாய்கள் அமைத்து குளக்கரைகளை பலப்படுத்தி குளம் மறு சீரமைப்பு செய்து
100 நிமிடங்கள் ! சிலம்பத்தில் சாதனை படைத்த 300 மாணவர்கள் !
AKDR கல்லூரியில் முத்தமிழ் கலைக்கூடம் சார்பாக சிலம்பம் மாஸ்டர் ப.மாரிச்செல்வம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உலக சாதனை நிகழ்வு
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் ஓமன் அல்முசன்னா பல்கலைக்கழகங்களிடையே புரிந்துணர்வு…
பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இயங்கலைத் திட்டங்கள் மூலம் தொழில்முறை வளர்ச்சியை எளிதாக்குதல், நூலக சேகரிப்புகளைப் பகிர்வதன் மூலம் வளங்களை அதிகரித்தல்
சுற்றுச்சூழலை மேம்படுத்தும் குளம் மறு சீரமைப்பு திட்டப்பணி துவக்க விழா!
சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரி சக்தி ரோட்டரி சங்கம் மற்றும் மாத்தூர் ஊராட்சி
” வெற்றி மிக அருகில் தான் இருக்கிறது” நூல் வெளியீட்டு விழா!
இதுவரை 30 நூல்கள் எழுதியுள்ள அவர், தான் எழுதிய, " வாங்க மனம் விட்டு பேசலாம்" புத்தகம் மணவாழ்வில் இருந்து பிரிய இருந்த
உன்னத பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம்!
உன்னத பாரத இயக்கத்தின் 2.0 திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம்
செயின்ட் ஜோசப் கல்லூரி மூலிகை தோட்ட மையத்தில் தொழில் முனைவருக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம்
விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக நாகமங்கலத்திலுள்ள கல்லூரி மூலிகை தோட்ட மையத்தில் தொழில் முனைவருக்கான விழிப்புணர்வு
