Browsing Category

கல்வி

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் அறிவிப்பு!

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 02.09.2025 ஆம் நாளன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 03.09.2025 ஆம் நாளன்றும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்

உயர்கல்வியில் சேர வேண்டுமா! உங்களுக்கான “உயர்வுக்குப் படி முகாம்”

இம்முகாமிற்கு 2022-2023, 2023-2024 & 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களில் உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கலந்து கொண்டு கல்விக்கடன், கல்லூரி சேர்க்கைக்குத் தேவையான சான்றிதழ்கள், உதவித்தொகை விண்ணப்பித்தல்

மெல்ல சாகும் சென்னை பல்கலை ! துணை போகும் அரசு ! வேதனையில் கல்வியாளர்கள் !

சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள...

திருச்சியில் கட்டணமில்லா திருக்குறள் வகுப்புகள் … யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் !

”திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி, இலால்குடி, முசிறி என மூன்றுபகுதிகளாக பிரிக்கப்பெற்று ஒவ்வொரு பகுதிக்கும் ஒருகுழு என 03 குழுக்கள் அமைக்கப்பெற்றுள்ளன.

கொன்றைக்காடு கொண்டாடும் காலகம் கிராமத்து மாணவி !

கொன்றைக்காட்டைச் சுற்றிலும் 20 கிலோமீட்டர் சுற்றளவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புறப் மாணவர்களுக்குக் கல்விக்கோவிலாக திகழ்கிறது கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி.

வெளிநாட்டுக்கு படிக்க போறீங்களா ? இதை தெரிஞ்சிகோங்க…

ல்விக் கட்டணம் தவிர்த்து, தங்கும் இடம், உணவு, சொந்தப் பராமரிப்பு என ஒவ்வொரு மாதமும் ஒரு கணிசமான தொகை செலவாகும். இந்தியப் பணத்தில் தோராயமாக

இடையில் பறிபோன உரிமை ! விடிவு கிடைத்த மகிழ்வில் பேராசிரியர்கள் !

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த சமயத்தில், அந்த உரிமை பறிக்கப்பட்டது. இது, மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும் என்றும் கல்லூரி நிர்வாகத்தில் பல்வேறு வகையான

(RSETI) மூலம் இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சி.

கிராமப்புற இளைஞர்களின் சுய வேலை வாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETI) செயல்பட்டு வருகின்றன.

TNSET-2024 தேர்வில் தமிழ்வழி பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டு உரிமை மீட்பு ! அங்குசம் செய்தி எதிரொலி

தமிழ்நாட்டில் உதவி பேராசிரியர் பணிக்கான மாநிலத் தகுதி தேர்வு ( SET-State Eligibility Test ) கடந்த 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில்