Browsing Category

கல்வி

ஒரே முகவரியில் இரண்டு பள்ளிகள், குழப்பத்தில் மாணவ, மாணவியர்கள் தவிப்பு !

எந்த பள்ளி பெயரில் பொதுத்தேர்வு எழுதப்போகிறோம் என தெரியாமல் தவித்து வந்த மாணவா்கள், பெற்றோா்கள்............

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கின்றது? பரபரப்பான ஸ்கேன் ரிப்போர்ட் !

துணைவேந்தர் Vs பதிவாளர் மோதல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கின்றது? பரபரப்பான ஸ்கேன் ரிப்போர்ட் உலகில் மொழிக்காக ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம். இதனை 1981ஆம் ஆண்டு தொடங்கி வைத்தவர்…

திருச்சி – குருப்-IV தேர்வுக்கான  சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்

போட்டித்தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு..

கல்வித் துறையை கலவரத் துறையாக மாற்றி வருகிறார் ! சர்ச்சையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் !

”அடுத்த தேர்தலில் ஆட்சியை இழப்பதற்கு இவர்களைப் போன்ற நாலு அரசு அதிகாரிகள் இருந்தால் போதும்” என்ற நிலையை உருவாக்கிவிட்டது என்பதே மறுக்க முடியாத உண்மை.

”இதை காரணமாக சொல்லித்தான் பாலியல் டார்ச்சர் செய்கிறார்” – மதுரை காமராஜர் பல்கலையிலிருந்து…

பணியிடத்தில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு பெண் ஊழியர் ஒருவர் அனுப்பியிருக்கும் கடிதம்.

துறையூா் – பயன்பாட்டிற்கு வராத கழிப்பறையால் அரசு பள்ளி மாணவர்கள் அவதி !

சாியாக கட்டப்படாத கழிவறைகள், தண்ணீர் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் ..

புது டெல்லி, ஜந்தர் மந்தரில் அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் கூட்டமைப்பு…

அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் கூட்டமைப்பு (AIFUCTO) சார்பாக 19.11.2024 இன்று புது டெல்லி, ஜந்தர் மந்தரில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. 1. புதிய கல்விக் கொள்கையை…

ஆசிரியர் சமூகத்தின் தொழிலாளர் வர்க்கக் குரல் தோழர் மா. ச. முனுசாமி தனது உலகப் பயணத்தை முடித்துக்…

ஆசிரியர் சமூகத்தின் தொழிலாளர் வர்க்கக் குரல் தோழர் மா. ச. முனுசாமி தனது உலகப் பயணத்தை முடித்துக் கொண்டார்! "நாங்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்! நாங்கள் போர்க் குணம் மிக்க தொழிலாளர் வர்க்கம்!" என்று தனது உயிர் மூச்சு நிற்கும் வரை உரக்கச்…

கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வு தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு

ஊரகத் திறனாய்வுத் தேர்வு வாயிலாக 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு..