Browsing Category

சமூகம்

17 ஆண்டுகளாக நடுத்தெருவில் நிற்கிறோம் … அர்ச்சக மாணவர்கள் !

இந்திய வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய நாள் ஆகஸ்ட் 14, 2021. தமிழக வரலாற்றில் மன்னர்களின் ஆட்சிகளில் காணக் கிடைக்காத சமத்துவம், சமூகநீதி என்ற விளிம்புநிலை மக்களை மையப்படுத்திய கோட்பாடுகள் ஆட்சி அதிகாரத்தில்

அங்குசம் பார்வையில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

2018 பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்கிறார் தமிழ்நாட்டின் பெரிய தொழிலதிபர்  சஞ்சய்

அமுதன் கொலையில் அரசும் கல்லூரி நிர்வாகமும் கூட்டுக்களவாணிகள்: எவிடன்ஸ் கதிர் சாடல்!

ஆய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில்  மதுரையில் எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் அமுதனின் பெற்றோர்கள் கென்னடி மற்றும் சுமதி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ...

சிற்பி வேலாயுதம் : 80 வயதிலும் குன்றாத அர்ப்பணிப்பு !

சமூக வாழ்வில் பெண்களுக்கு கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் தலைமைத்துவம் கிடைப்பதை உறுதிசெய்து, அடிமட்ட அளவில் பாலின சமத்துவத்தை அவர் முன்னெடுத்துள்ளார்.

தூக்கியடிக்கப்பட்ட டி.எஸ்.பி. பின்னணியில் வின் ஸ்டார் சிவக்குமாரா?

டி.எஸ்.பி. ஹரிசங்கரியின் கணவரும் ஓமலூர் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவருமான சஞ்சீவ்குமாரும், சென்னைக்கு மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவரின் இந்திய சுற்றுப்பயணம் !

பயணத்தின் முதல்நாள் டெல்லி: ரோட்டரி மாவட்டங்கள் 3011 மற்றும் 3012 ஆகியவற்றின் சார்பில் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக அரசியலை புரட்டி போட்ட அந்த சம்பவம் !

அதிமுக ஆட்சி. எம்.ஜி.ஆர். முதலமைச்சர். தி.மு.க. எதிர்க்கட்சி. தலைவர் கருணாநிதி. களமாடத் தொடங்கினார் கருணாநிதி. மேடைகளில் முழங்கினார்; முரசொலியில் வரிக்கு வரி சாடினார்;

கல்லூரி மாணவர் உயிரிழப்பு! கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலம்!

கல்லூரி வளாகத்திற்குள் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. தாக்குதல் நடத்தியதற்காக மட்டுமே மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்,

“போதை இல்லா தமிழ்நாடு” ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு விழிப்புணர்வு பரப்புரை!

மதுவிலக்கை கொண்டு வர தமிழக அரசு இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஒரு குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.