Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
கல்லூரி மாணவர் உயிரிழப்பு! கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலம்!
கல்லூரி வளாகத்திற்குள் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. தாக்குதல் நடத்தியதற்காக மட்டுமே மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்,
“போதை இல்லா தமிழ்நாடு” ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு விழிப்புணர்வு பரப்புரை!
மதுவிலக்கை கொண்டு வர தமிழக அரசு இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஒரு குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.
அதிகரித்த பொருளாதாரக் குற்றங்கள் ! தள்ளாட்டத்தில் வழக்குகள் ! தவிக்கும் முதலீட்டாளர்கள் !
ஆரூத்ரா, ஐ.எஃப்.எஸ்., ஹிஜாவு, நியோமேக்ஸ் என மாபெரும் மோசடிகளின் பட்டியல் நீள்கிறது.
குடியுரிமை வழங்குவதில் உள்ளத் தடைகள் !
இலங்கை அகதிகளாக உள்ள இந்திய வம்சாவளியினர் இந்தியக் குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும்.
பராமரிப்பின்றி மெல்ல வலுவிழக்கும் பாலம் !
அன்றாட பயன்பாட்டில் உள்ள, தவிர்க்கவே முடியாத முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தது.
பழங்களை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும். உதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் விநாயகர் சிலைகள் ! சீல் வைத்த மாநகராட்சி ! கண்ணீரில் வடமாநில தொழிலாளர்கள்!
பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தியை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாக நம்பி ஆண்டு முழுவதிலும் சிலை தயாரிப்பாளர்களில் ஈடுபடுகின்றனர்.
பத்திரப்பதிவுக்கு லஞ்சம்? சார்பதிவாளர் மீது நடவடிக்கை கோரி பாமக கண்டன ஆர்ப்பாட்டம்!
செல்லம்பட்டி சார்பதிவாளர் கண்மணி பத்திரப்பதிவுகளுக்கு கையூட்டு வாங்குவதாகவும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட பதிவாளர், மாவட்ட ஆட்சியர்,
விருதுகளின் இலட்சணம்
"எனக்குக் கிடைக்க வேண்டியது அவன் அரசியல் செஞ்சு தட்டிகிட்டான்" நம் இளவல் நீண்ட நாட்கள் அவனை திட்டிக் கொண்டே இருந்தார். இவ்வளவுதான் விருதுகளின் இலட்சணம்.
செல்லப்பிராணி மோகம் … ஆடம்பர ஆசையால் அழியும் அரிய உயிரினங்கள்!
இயல்பான வாழ்விடத்தை விட்டு இங்கே இருக்கும் கனவான்களின் வேடிக்கைக்காக அவை நாடு கடத்தப்படுகின்றன.
