Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
அதைத் தடுக்கும் வகையில் நம் வாக்குகள் அமைந்துவிடக் கூடாது !
திமுகவை வீழ்த்தினால்தான் தங்களுக்கு வாழ்வே என்பதால் பிற கட்சிகள் ஆளுக்கொரு புறத்தில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைப்பது இயல்பு. அவற்றில் எதெல்லாம் நியாயம்?
மிருகங்கள் தாக்கினால் கூட இவ்வளவு காயங்கள் ஏற்படாது !
ஜெயராஜ் இறப்பதற்கு 1 முதல் 3 நாட்களுக்குள் ஏற்பட்டது போல் காணப்பட்டது என்றும், உள்உறுப்புகளில் இரசாயன பரிசோதனை அறிக்கையில் எந்தவித நச்சுப் பொருட்களும் கண்டறியப் படவில்லை என்று
மற்றவர்களின் கண்ணீரை கேமராவில் பதிவு செய்யாதீர்கள் … அது கொடூரமானது !
டிவி நிகழ்ச்சியில் அந்தப் பெண் அப்படி அழுகிறாள். அது அவளுடைய இன்றைய மனநிலை. எதிர்காலத்தில் அவள் 100 பேருக்கு counseling கொடுக்கும் இடத்துக்கு அவள் போகலாம்.
என்றேனும் அவரை சந்திக்கவேண்டும் எனும் ஆசை நிறைவேறுகிறதா பார்க்கலாம் !
ஓர் ஊடகவியலாளராக இருந்து சிலருடைய பணிகளைப் பார்க்கும்போதும் மனம் நிறையும். அப்படி பிரணாய் ராயை களத்தில் பார்க்கையில் மனம் நிறைகிறது. என்றேனும் அவரை சந்திக்கவேண்டும் எனும் ஆசை இருக்கிறது.
தன்முனை கவிதைகளின் பிதாமகன் கா.ந.கல்யாணசுந்தரம் …!
உலகம் முழுவதும் இலக்கிய தளத்தில் பயணிப்பவர்களை ஊக்குவித்து, தன்முனைக்கவிதைகள் படைக்க ஆதரவளித்து வருகிறார்.
பணம், அரசியல் ! 25 உயிர்களை விழுங்கிய ‘சிஸ்டம்’!
இந்த விபத்து ஒரு எச்சரிக்கை அல்ல, ஒரு கடும் குற்றச்சாட்டு. விதிமீறல்கள் தொடர்கின்றன, கண்காணிப்பு பலவீனம், சட்டம் செயல்படவில்லை. மாற்றம் இல்லையெனில், “இன்னும் எத்தனை உயிர்கள்?” என்ற கேள்வி தொடரும்.
ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் பிடிபட்ட கஞ்சா !
2 கிலோ கொண்ட 8 பாக்கெட்டுகள் மொத்தம் 16.645 கிலோகிராம் (மதிப்பு சுமார் 8 லட்சம்) அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு அது முறையாக மீட்கப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு திருச்சி…
குடிநீர் பிரச்சனை… பின்னணியில் “பண்ணையார் அரசியலின் ஜாதி கணக்கு ”
தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் ஜாதி பதற்றத்தை சுட்டிக்காட்டி, “இது மற்ற பகுதிகளுக்கும் பரவுமா?” என்ற அச்சமும் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
வழக்கறிஞர் சங்கத் தேர்தல் ! வரிசையில் நின்று வாக்களித்த வக்கீல்கள்
வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவரது ஆதரவு வழக்கறிஞர்கள் தீவிரமாக நோட்டீசுகளை வழங்கி வாக்கு சேகரித்தனர்.
ஸ்டிக்கர் அரசியல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் ! கொந்தளிக்கும் பொதுமக்கள்…!
தேர்தல் காலத்தில், தனியார் சொத்துகளில் உரிமையாளர் அனுமதி இல்லாமல் எந்தவித பிரச்சார பொருட்களையும் ஒட்டுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.
