Browsing Category

சமூகம்

வளர்ப்பு நாய் தானே என்ற அலட்சியத்தால் பறிபோன உயிர் – எச்சரிக்கை !!

நம்மில் பலரும் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு பிரியப்படுகிறோம். குறிப்பாக, நாய்களை வீட்டில் வளர்ப்பதை கௌரவம் சார்ந்த விசயமாகவே பார்க்கப் பழகியிருக்கிறோம்.

சினிமா வேறு அரசியல் வேறு ! தமிழகத்தின் பேராபத்து !

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக் குழுக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முழு ஆதரவை அளிக்கிறது.

தேர்தலுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு ! மறுத்தால் கடும் நடவடிக்கை !

திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இயங்கும் தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள் அவர்களது வாக்குகளை செலுத்தும் வகையில்

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் இதயப் பராமரிப்பில் ஒரு திருப்புமுனை !

வயதானவர்களுக்கு  சிகிச்சை அளிப்பது குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தியது. இருப்பினும், இதயநோய் மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மிகவும் சிக்கலான நோயாளிகளைக் கூட மேம்பட்ட சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

1700-க்கு விற்ற சிலிண்டர் இப்போ 5200 ரூபாய்! கடையை எப்படி நடத்துறது?

சில நாட்களுக்கு முன் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் வியாபாரிகளுக்கு ரூ. 1700 வரை விற்கப்பட்டது. இந்த சிலிண்டர் கேஸ் விலை தற்போது ரூ.5200-க்கு விற்கப்படுகிறது.

மோடியின் ’டிஜிட்டல் இந்தியா’ கேவலங்கள், பரிதாபங்கள்!

கள்ள மார்க்கெட்டில் சிலிண்டர்கள் வாங்கியும் ஓட்டல் நடத்தி பிழைக்க வழியில்லாததால் இப்போது சிறு ஓட்டல்காரர்கள் தெருவில் விறகு அடுப்பைப் பற்ற வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

பள்ளிக்கல்வித்துறைக்கு அழுத்தம் தரவேண்டும் !

நிரந்தரமாக பேராசிரியர்களை உருவாக்காததன் விளைவாக மேற்கு வங்கத்தில் தற்காலிக பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அந்தக் கட்டுரை கவலைப்படுகிறது. அது தரும் ஒரு புள்ளிவிவரம் கூர்மையானது.

ஒருவரை அறிவாளி / முட்டாள் என தீர்மானிப்பது யார்- (ஏப்ரல் 1)

ஒருவரை அறிவாளி/ முட்டாள் எனத் தீர்மானிப்பது யார். முட்டாள்' என்று ஒதுக்கிவைக்கப்பட்ட எத்தனையோ பேரை பிற்காலத்தில், தலைசிறந்த அறிவாளி’ எனத் தம்பட்டம் அடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

களைகட்டிய தமிழ்நாடு  – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் !

திருச்சி மாவட்ட கோர்ட்டில் திருச்சி வக்கீல்கள் சங்கத்தில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.