Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
விவாகரத்து : இவ்வளவு விஷயம் இருக்கா ?
ஒரு வருடமாக உடலாலும் மனதாலும் பிரிந்திருந்தால் மேலும் மனைவி ஜீவனாம்ச வழக்கு போட்டு தீர்ப்பாகி கணவர் அதை மதித்து பணம் கட்டாமல் இருந்தாலும் மனைவி கணவரிடம் விவாகரத்து கேட்கலாம்.
இந்தியாவுக்கு ”பென்ஷன்” முறை எப்படி வந்தது தெரியுமா ? ஓய்வூதியம் – குறு வரலாறு ! பாகம் – 01
1990 களில் சோவியத் ஒன்றியம் பிரிந்த பின்னர் உலக வங்கி நிர்ப்பந்தம் கொடுக்கத் துவங்கினார்கள். அதன் பின்னர் உலகம் முழுவதும் உள்ள அரசுகள் மக்கள் நலத் திட்டங்களிலிருந்து பின் வாங்கினார்கள்.
புத்தகங்களை அன்புப்பரிசாக வழங்கி மகிழ்ந்த மணமக்கள் !
இத்திருமண விழாவில், பங்கேற்று வாழ்த்தியவர்களுக்கு தாம்பூல பரிசாக மரக்கன்றுகளையும், பூச்செடிகளையும் கூடவே, மகாத்மா காந்தியின் பொன்மொழிகளை அழகுற வடிவமைத்த கையடக்க புத்தகமாகவும் வழங்கி மகிழ்ந்தார்கள்.
இந்த காலத்தில் இப்படி ஒரு திருமணமா?
திருமணம் என்றாலே, இப்படித்தான் நடத்த வேண்டுமென்று பொதுநியதியாகிவிட்ட காலத்தில், இப்படி ஒரு திருமண விழாவா? என்று ஒரு கணம் நம்மை நாமே கிள்ளிப் பார்க்க வைத்திருக்கிறது மணமக்கள் ஆப.அர்ஜுன் - கு. மணிசங்கரி ஆகியோரின் மணவிழா.
பார்க்கவே எவ்வளவு மகிழ்வை தருகிறது?
திருவிழா குறித்த ஏராளமான ஒளிப்படங்களை முகநூல் பக்கங்களில் அதிகளவு காண முடிந்தது, புத்தக வெளியீடு, புத்தக அறிமுகம், எழுத்தாளர்களுக்கு பாராட்டு, போன்ற ஒளிப்படங்களை பதிவேற்றம் செய்திருந்தார்கள்..
மொழி, இனம், ஜாதி, மதம், நாடு கடந்த திருமணம்…
மணப்பாறை, திருக்குறள் பயிற்றகப் புலவர் நாவை சிவம் அவர்கள், பார்ப்பனப் புரோகித மறுப்பு தமிழ்நெறித் திருமணமாக, திருக்குறள் நெறித் திருமணமாக மிகச்சிறப்பாக இதை நடத்தி வைத்தார்.
NIFT நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட அந்த கேள்வி !
அதாவது தமிழ்நாட்டில் தேர்வு பெறும் மாணவ மாணவியர் தமிழ்நாட்டு NIFT-ல் சேரும் வாய்ப்பு இல்லை. இவர்களுக்கான இடம் அனைத்து இந்திய மாணவர்கள் பட்டியலில் இருந்து ஒதுக்கப்படும்.
திருச்சி புத்தகத் திருவிழா 2026 ? எப்படி இருக்கு ? வாசகர்கள் என்ன சொல்றாங்க ?
பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர்களும், இல்லத்தரசிகளும், குடும்பத்தோடு திருவிழாவில் பங்கேற்க எப்போதும் வார இறுதி நாட்களைத்தான் தேர்வு செய்வார்கள்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் !
அமராவதி கூட்டுறவு துறை சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தில் ரேஷன் கடை வாடகை உயர்வை பணியாளர்களை கட்ட சொல்லி வலியுறுத்தலை எதிர்த்து குரல் கொடுத்த ஊழியர் பாத்திமாவுக்கு கொலை மிரட்டல்
கள ஆய்வு அனுபவங்களும் சிக்கல்களும் !
இக்கருத்தரங்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் செல்ல_பாலு அவர்கள் "பாமர மக்களின் நாட்டுப்புற உணர்வுகள்" எனும் தலைப்பிலும், முனைவர் மு_ஏழுமலை அவர்கள் "தெருக்கூத்துக் கலையும் கள ஆய்வு அனுபவங்களும்" எனும் தலைப்பிலும்,
