Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
நான் முதல்வன் திட்டம் : வெறும் கோச்சிங் கிளாஸ் மட்டுமல்ல !
கெஸ்ட் லெக்சரர்கள், பணியில் உள்ள IAS/IPS அதிகாரிகள் அடிக்கடி வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 24 மணி நேரம் இயங்கும் அதிநவீன லைப்ரரி வசதி, இலவச தங்கும் விடுதியும் உண்டு.
இந்தியாவிலேயே முதன்முறையாக பென்சனுக்காக வல்லுநா் குழு ! ஒய்வூதியம் குறு வரலாறு!
CPS திட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர் ஆசிரியர் குடும்பத்தினருக்கு 2016ஆம் ஆண்டு வரை தமிழக அரசு ஒரு பைசாகூடக் கொடுக்கவில்லை.
வாய்க்காலாக மாறிய வெண்ணாறு !
கல்லணையில் இருந்து பிரியும் கிளை ஆறுகளில் ஒன்றுதான் வெண்ணாறு. தஞ்சாவூர் தொடங்கி நாகை வரையில் பயணிக்கிறது. காவிரிக்கு இணையாக அகலத்தை கொண்டது வெண்ணாறு.
சீரழிவின் உச்சம்
தமிழ்நாட்டில்தான் சமூக ஊடகம் குப்பையாக மாறி, அரைவேக்காடுகளின் கைக்குப் போய்விட்டது. ஒன்றும் தெரியாத நுனிப்புல் மேய்பவர்கள் ஊடகத்தின் முகமாக மாறிவிட்டனர்.
எம்.ஐ.டி கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா !
தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் கல்லூரியின் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.
தி.மு.க மாநில மாநாடு: திருச்சி – போக்குவரத்து மாற்றம்
மாநாட்டில் பெரும் திரள் கூடும் என்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் 09.03.2026 அன்று காலை 6 மணி முதல் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
இந்த சமூகம் பெண்களை பற்றி இப்படிதான் பொது புத்தியில் பதிவு செய்து இருக்கிறதா ?
ஆண்குழந்தை, பெண்குழந்தை இருவரையும் உயிர்களாக மட்டுமே பார்த்து பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் நாங்கள். எனக்கு இந்த சாப்பாடு மெனு நிகழ்வு வருத்தம் அளிக்கிறது .
பூத் ஏஜென்ட் பணிகள் என்ன..!
வாக்கு இயந்திரங்கள் எத்தனை என எண்ணிக் கொள்ள வேண்டும். அந்த இயந்திரங்கள் தான் வண்டியில் ஏற்றப்படுகிறதா இறக்கப்படுகிறதா என்பதை கவணிக்க வேண்டும்.
உலகை உலுக்கிய பிஞ்சுகளின் மரணம் !
அமெரிக்க அதிபராக, ஓபாமா இருந்தபோதும் இதே குற்றச்சாட்டுகளும் இருந்தன. 2015 இல் ஈரான் தனது அணு உலைகளை ஐ.நா.வின் ஆய்வுக்கு உட்படுத்தியது. இதனையடுத்து, ஈரானுக்கு எதிரான பல்வேறு தடைகளை விலக்க வகை செய்யும் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.
சரியா எழுதுறதவிட தெளிவா எழுதுறது முக்கியம் !
தேர்வுக்கு முதல்நாளே மனரீதியா ஆயத்தம் ஆகிடுங்க. தேர்வு நாள் அன்று காலையில் எதுவும் படிக்காதீங்க. தேர்வு அறையில் வினாத்தாளை படித்து பார்க்க, விடைத்தாள் முகப்பு பக்கம் நிரப்புவதில் கவனம் செலுத்துங்கள்.
