Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
சாதி சனாதன எதிர்ப்பில் சாதித்து காட்டிய மாவீரன் சாகு மகாராஜா!
இந்தியாவில் பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு இடஒதுக்கீடு முன்மொழிந்த கோல்காபூர் சாகு மகாராஜாவும் (1902) , மைசூர் மகாராஜாவும் Stuart Mitford fraser அவர்களிடம் அரசியல் பயிற்சி பெற்றவர்கள் என்பது கவனிக்கதக்கது.
உலகின் முதல் அறுவை சிகிச்சை ! பைபிள் புதிரா? புனிதமா? – தொடர் – 05
"எலும்பை எடுத்துவிட்டு அந்த இடத்தைச் சதையினால் மூடினார்" என்பது இன்றைய பிளாஸ்டிக் சர்ஜரி அல்லது Reconstructive Surgery-க்கு இணையானது.
நீண்டநாள் கனவு நிறைவேறிய தருணம்!
2011 - 2012 அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் 20 இலட்சம் மதிப்பீட்டில் அப்போது உணவுத்துறை அமைச்சராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் பா.மோகன் இருந்த சமயத்தில், திறக்கப்பட்ட பேருந்து நிலையம் சிதிலமடைந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர…
தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு வழங்கிய உயரிய அங்கீகாரம்
அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர், எளிமையின் அடையாளத்திற்கு மதிப்பளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம். மாண்புமிகு முதலமைச்சர் ( Chief Minister of Tamil Nadu ) அவர்களின் இந்த மாண்பு, வருங்காலத் தலைவர்களுக்கு ஒரு உன்னதமான பாடம்!
இருபது வருட போராட்டம் ! முடிவுக்கு கொண்டுவந்த எம்.பி. அருண் !
2.4 கி.மீ தொலைவு கொண்ட வனத்துறை வசமிருந்த தார்ச்சாலையை 3.57 மீட்டரிலிருந்து 5.75 மீட்டராக அகலப்படுத்திக்கொள்ளவும் அனுமதியை பெற்றிருக்கிறார்கள்.
உயிர்பலி வாங்கும் தேசிய நெடுஞ்சாலைகளும் … சோதனைச் சாவடி சோகங்களும் !
“தேசிய நெடுஞ்சாலையில், உள்ளூர் மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்டிப்பாக அணுகு சாலைகளை அமைக்க வேண்டும்.
மக்களுடன் மக்களாக … 21 ஆம் நூற்றாண்டின் சாட்சி தோழர் நல்லகண்ணு !
"எளிமை" என்ற வார்த்தை தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களை முழுமையாக நாம் புரிந்து கொள்ள உதவாது. அவர் இயல்பான தொழிலாளர் வர்க்க குணாதிசயங்களுடன் வாழ்ந்தார் என்பதே உண்மை.
ஆா்.என்.கே எனும் செஞ்சூாியன்!
தமிழகத்தின் தலைச்சிறந்த ஆளுமைகளுள் ஒருவராக, வாழும் உதாரண புருஷராக, எளிமையின் சிகரமாக, நூற்றாண்டுகளை கடந்த நாயகனாக அரசியல் தளத்தில் இயங்கிவரும் தோழர் நல்லக்கண்ணு,
என் சாதியை தெரிந்துகொள்ள அப்படி என்ன ஆர்வம் ?
தெற்காசிய வரலாற்றில் மாபெரும் குரூரங்களுக்கு இந்து மதம் நேரடிக்காரணியாக இருந்திருக்கிறது. அதில் முதன்மையானது சாதிப் பாகுபாடு. மதம் மீண்டும் வலிமை கொள்ளும் போது இந்தக் குரூரங்களும் மீள்கட்டமைக்கப்படும்.
விவாகரத்து : இவ்வளவு விஷயம் இருக்கா ?
ஒரு வருடமாக உடலாலும் மனதாலும் பிரிந்திருந்தால் மேலும் மனைவி ஜீவனாம்ச வழக்கு போட்டு தீர்ப்பாகி கணவர் அதை மதித்து பணம் கட்டாமல் இருந்தாலும் மனைவி கணவரிடம் விவாகரத்து கேட்கலாம்.
