Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
தனிப்பட்ட தகராறுகளுக்காக பொதுநல வழக்கா? சவுக்கு சங்கருக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம் !
அருண் ஐபிஎஸ், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தார். மேலும், சவுக்கு சங்கர் அருண் ஐபிஎஸ் மீது "பல நூறு கோடிகள் சொத்து சேர்த்ததாக" குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
மயானப்பாதையை ஆக்கிரமித்து வீடு தென்னந்தோப்பு மீன்வளர்ப்பு குளம் ! சர்ச்சையில் அரசு ஆசிரியர்…
ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தில் தற்போது வரையில், தென்னை மற்றும் புளிய மரங்களை வளர்த்து வருவாய் ஈட்டி வருகிறார்கள்.
ரயில் நிலையமா? புதர் மண்டிய காடா?
திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து பொன்மலை ரயில் நிலையம் வரையிலான பகுதியில், இரயில்களை உரசி செல்லும்படியாக முள்செடிகள் வளர்ந்து நிற்கின்றன.
பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் !
தமிழக டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 24,000 பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து கேரளா போன்று அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் இதர பணப்பயன்கள் வழங்க வேண்டும்.
இன்ஸ்டாகிராமில் மிரட்டல் ! பிளஸ் 1 மாணவன் தற்கொலை !
இரவு பெற்றோர் வீட்டில் இருந்த போது திடீரென மற்றொரு அறையில் இருந்த ஜெபஸ்டின் திடீரென்று தான் இருந்த அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
திருச்சி கலெக்டர் பெயரில் ஆன்லைன் மோசடி ! உஷார் !
திருச்சி மாவட்ட ஆட்சியராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள பிரதிக் தயாள் பெயரில் முகநூல் பக்கத்தை உருவாக்கி, நட்பு பட்டியலில் உள்ளவர்களிடம் கைவரிசையை காட்டியிருக்கிறது, ஆன்லைன் மோசடி கும்பல்.
திருச்சியில் புதிய ரோட்டரி கவர்னர் பதவி ஏற்பு விழா !
ரோட்டரி இயக்குனரும் சர்வதேச துணை தலைவருமான எம். முருகானந்தம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கலைக்கப்படுமா TRB ?
தமிழகத்தில் 188 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 8,000-க்கும் அதிகமான உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஏ.ஐ. டெக்னாலஜி … ஆன்லைன் லாட்டரியில் மாபெரும் மோசடி !
மூனு சீட்டு லாட்டரி, கேரளா லாட்டரி, ஆன்லைன் லாட்டரி என பல வடிவங்களில் இந்த லாட்டரி விற்பணை நடைபெற்று வருவதாக
தொடரும் கஞ்சா விற்பனைகள் ! அதிரடி வேட்டையில் திருச்சி காவல்துறை !
காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை அருகே போதை மாத்திரை விற்ற அதே பகுதியை சேர்ந்த சிவபிரசாத் 24 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து எட்டு போதை மாத்திரைகள் 4 மருத்துவ ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
