Browsing Category

சமூகம்

“என் அப்பா பிச்சை எடுத்தாரு… இன்னைக்கு நான் மாவட்டத்துக்கே கலெக்டர்”

பள்ளிக்கு போனேன். படிச்சேன். இரவு 12 மணி வரைக்கும் தெரு விளக்கு அடியில உக்காந்து படிப்பேன்.அப்பா பக்கத்துல உக்காந்து தூங்கிடுவாரு.

விருதுநகர் – சாத்தூரில் அதிரடி ரெய்டு!

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் முன்கூட்டியே சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

சட்டசபையில் ரோட்டரியன்கள் !

ரோட்டரியன்கள் எம்.எல்.ஏ.வாக தமிழக சட்டசபையை அலங்கரித்திருப்பதை பெருமைபடுத்தும் விதமாக, ரோட்டரி சங்கத்தின் சார்பில் திருச்சி கிறிஸ்டல் கன்வென்ஷன் ஹாலில் ஜூன்-06 அன்று விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஃபாதரும் வரல … ஜமாத்தாரும் வரல … ஆனாலும் இணைந்தது இருமனம்!

மண்டப வாசலில் சீர்வரிசை பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கவும் இல்லை. விலையுயர்ந்த கார், பைக் காட்சிப்படுத்தப்படவுமில்லை. எப்போதும் வீட்டிலிருந்து வெளியே கிளம்புவதுபோலவே எளிமையாக கிளம்பி வந்திருந்தார் மணப்பெண்.

பள்ளிகள் திறந்தாச்சு … பாதுகாப்பாக அரசு பேருந்துகள் இயக்கப்படுமா?

பள்ளிகள் திறப்பின் போது அரசு மற்றும் தனியார் பள்ளி வாகனங்களைச் சமமாக ஆய்வு செய்தல், கிராமப்புற மாணவர்களின் பயணத் தூரம், பள்ளி நேர மாற்றம் மற்றும் கூடுதல் பேருந்து வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோருதல்

ஆணையரை மாற்றியாச்சு … அதிரடி தொடருமா?

மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் முதல் பில் கலெக்டர் வரையில் 28 பேரை அதிரடியாக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்தார். இவர் நடவடிக்கையால், மேயர் மற்றும் ஐந்து மண்டல தலைவர்கள் பதவி பறிப்புக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

குறட்டை விட்டு தூங்குகிறதோ, நெடுஞ்சாலைத்துறை?

தார்ச்சாலை என்று சொல்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. குறிப்பாக, சித்திரக்குடி மாரியம்மன் கோவில் அருகில் சாலையின் குறுக்கே உருவான பள்ளம் பல ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது.

அதிகாரத்தின் கதவுகள்: சாமானியனின் குரல் எங்கே ஒலிக்கும்?

முன்பெல்லாம், தங்கள் பகுதியில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகள், குடிநீர் தேவைகள் அல்லது வாழ்வாதாரப் போராட்டங்களுக்காகக் கிராமப்புறத்திலிருந்து சென்னைக்கு வரும் ஒரு சாமானியன், எந்தத் தயக்கமுமின்றித் தலைமைச் செயலகத்தின் கதவுகளைத் தட்ட…

அடிக்கடி அந்த வந்தே மாதரத்தை கேட்கச் சகிக்கவில்லை!

இப்போது திமுக கூட்டணியை உடைத்து விட்டதால், அந்த நிறம் அவர்கள் மீது மாறி விட்டதா என்றால் இல்லை. உண்மையில் இவர்கள் யார் என தெரியாமல், ஆனால் பாஜகவின் அதிகாரத்துக்கு முன்னால் மண்டியிடும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்