Browsing Category

சமூகம்

பெண் பிள்ளை பிறந்தால் பொன் பிள்ளை பிறந்தது போல !

எங்களது பெண்பிள்ளை அல்ல அவள். எங்களது பொன் பிள்ளை அவள். இதற்கு மேல் நீ என்னவாக வேண்டுமானாலும் ஆகிக்கொள். இதைவிட பெருமை எங்களுக்கு வேறில்லை!

தமிழகத்தில் முதல்முறையாக திருச்சியில் புதிய டால்பி எல்.ஏ. சினிமா !

தமிழகத்திலேயே முதல்முறையாக அதுவும் நம்ம திருச்சியில், உலகத்தரம் வாய்ந்த புதிய டால்பி சினிமா திரையரங்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது, எல்.ஏ.சினிமா.

மே 4 ஆம் தேதி இரவுக்காக பல அதிர்ச்சிகள் காத்திருக்கும்னு தோணுது !

"இந்த எலக்ஷன் ரிஸல்ட் ஒரு டிக்கிங் டைம் பாம் மாதிரி. ஒரு வேளை... தவெக ஜெயிச்சு விஜய் சிஎம் ஆகிட்டாப்லன்னு வச்சுக்கோ, என் வயசுல உள்ள பாலிடிக்ஸ் பேசற ஆளுகள்ல நிறைய பேருக்கு அதிர்ச்சில  ஹார்ட் அட்டாக் வந்திரும்" என்றேன்.

நமது வாக்கு அடுத்த தலைமுறை கல்வி உரிமைகளுக்கான வாக்காக அமைய வேண்டும் !

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடக்கும் தேர்தலில், இந்திய மக்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் தங்களிடம் தந்துள்ள இறையாண்மைப் பொறுப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

நல்லா ஸ்டைல் பன்றாரு … பொண்ணுங்களுக்கெல்லாம் அவரை பிடிக்குது !

அவர் நல்லா பேசுறார்ணே. நல்லா ஸ்டைல் பன்றாரு. பொண்ணுங்களுக்கெல்லாம் அவரை பிடிக்குது. தைரியமா பேசுறாரு.நல்லது பண்ணுவார்னு நினைக்கிறோம்.

முன்விரோத கொடூர கொலை…!

இதில் A3 எதிரியானவர் தனது தண்டணையை விவாதிக்க மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று 21.04.2026 ஆம் தேதி நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு ! நனவாகும் நெடுநாள் கனவு !

இதுவரை சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள பல்வேறு வகையான தீர்ப்புகளில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடத்தும்போது சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவிட்டிருக்கிறது.

கருத்தை சொன்னால் கொலை மிரட்டல் ! நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்…?

எந்த ஒரு தனிநபரும், அமைப்பும், அல்லது ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் நேரத்தில் தாங்கள் யாரை ஆதரிக்கிறோம் என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு முழுமுற்றான உரிமையை சட்டம் அனுமதித்திருக்கும்.

அதைத் தடுக்கும் வகையில் நம் வாக்குகள் அமைந்துவிடக் கூடாது !

திமுகவை வீழ்த்தினால்தான் தங்களுக்கு வாழ்வே என்பதால் பிற கட்சிகள் ஆளுக்கொரு புறத்தில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைப்பது இயல்பு. அவற்றில் எதெல்லாம் நியாயம்?

மிருகங்கள் தாக்கினால் கூட இவ்வளவு காயங்கள் ஏற்படாது !

ஜெயராஜ்   இறப்பதற்கு 1 முதல் 3 நாட்களுக்குள் ஏற்பட்டது போல் காணப்பட்டது என்றும்,   உள்உறுப்புகளில்  இரசாயன பரிசோதனை அறிக்கையில் எந்தவித நச்சுப் பொருட்களும்  கண்டறியப் படவில்லை என்று