Browsing Category

சமூகம்

திருச்சியில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம் !

இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக திடக்கழிவு சேகரிப்பு மற்றும் போக்குவரத்து பணிகளை திருச்சி மாநகராட்சி பொது தனியார் கூட்டு முறையில் செயல்படுத்துவது,

அரசு இதனை அங்கீகரிக்கிறதா?

ஒரு குறிப்பேட்டின் விலை 35 ரூபாயாம். விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி கல்வி பயில வேண்டிய மாணவர்கள், அரசியல் கட்சியின் அடையாளங்களை அச்சிட்டுள்ள, இத்தகைய குறிப்பேடுகளை எழுத பயன்படுத்தலாமா?

நாகலாந்து சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களின் துணிச்சலும்.. தமிழ்நாடு முதல்வரின் இரட்டை வேடமும்

மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு, இருமொழிக் கொள்கையை நிலைநாட்டுவதில் இரட்டை வேடம் போடுகிறது. நீட் விலக்கு விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடின்றி இருக்கிறது.

கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி செயலாளர் ! லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் யூனியன், பனையக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் K.C.மாரியப்பன் கையூட்டு பெற்றமைக்காக கைது

பூட்டிய அறைக்குள் சிக்கிய பெண் ! தீயணைப்புத் துறை அதிரடி !

மதுரை ஐராவத நல்லூர்பகுதியில் வீட்டிற்குள் சிக்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..

மழையில் நனைந்து நெல்மணிகள் சேதம் ! விவசாயிகள் கவலை !

மழையில் நனைந்த நெல் மூட்டைகளை அதிகாரிகள் மீண்டும் வேறு கோணிச் சாக்குகளை கொண்டு மாற்றுவதற்கு தனியாக கட்டணம் வசூலிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாணவன் ஹிதேஷ் !

மதுரை ரைபிள் கிளப் செயலாளர் வேல்சங்கர் மற்றும் பொருளார் கிஷோர் உள்ளிட்டோர், வெண்கல பதக்கத்தோடு மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஹிதேஷை வரவேற்று வாழ்த்துகளை பகிர்ந்தார்கள்.

முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் – 10,000 பேருக்கு அன்னதானம் !

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக முருகப்பா சூர்யா என்பவர்  தலைமையில் அரசு துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தரமான அன்னதானம் வழங்கப்பட்டது.

மூன்று பெண் குழந்தைகளுடன் தாய் மாயம் ! போலீசார் தீவிர விசாரணை !

குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி, கணவனுடன் கோபித்துக் கொண்டு தென்னூர் ஜென்ரல் பஜாரில் உள்ள தந்தை கணேசன் வீட்டில் வசித்து வந்தார்.

மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி பாமக கோரிக்கை மனு !

திருச்சி காந்தி மார்க்கெட் தஞ்சை ரோடு பால்பண்ணை அருகில் உள்ள எம்பி என்ற மனமகிழ் மன்றம் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறது