Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
1700-க்கு விற்ற சிலிண்டர் இப்போ 5200 ரூபாய்! கடையை எப்படி நடத்துறது?
சில நாட்களுக்கு முன் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் வியாபாரிகளுக்கு ரூ. 1700 வரை விற்கப்பட்டது. இந்த சிலிண்டர் கேஸ் விலை தற்போது ரூ.5200-க்கு விற்கப்படுகிறது.
மோடியின் ’டிஜிட்டல் இந்தியா’ கேவலங்கள், பரிதாபங்கள்!
கள்ள மார்க்கெட்டில் சிலிண்டர்கள் வாங்கியும் ஓட்டல் நடத்தி பிழைக்க வழியில்லாததால் இப்போது சிறு ஓட்டல்காரர்கள் தெருவில் விறகு அடுப்பைப் பற்ற வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பள்ளிக்கல்வித்துறைக்கு அழுத்தம் தரவேண்டும் !
நிரந்தரமாக பேராசிரியர்களை உருவாக்காததன் விளைவாக மேற்கு வங்கத்தில் தற்காலிக பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அந்தக் கட்டுரை கவலைப்படுகிறது. அது தரும் ஒரு புள்ளிவிவரம் கூர்மையானது.
ஒருவரை அறிவாளி / முட்டாள் என தீர்மானிப்பது யார்- (ஏப்ரல் 1)
ஒருவரை அறிவாளி/ முட்டாள் எனத் தீர்மானிப்பது யார். முட்டாள்' என்று ஒதுக்கிவைக்கப்பட்ட எத்தனையோ பேரை பிற்காலத்தில், தலைசிறந்த அறிவாளி’ எனத் தம்பட்டம் அடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
களைகட்டிய தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் !
திருச்சி மாவட்ட கோர்ட்டில் திருச்சி வக்கீல்கள் சங்கத்தில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
தாய் பெயரும் இன்ஷியல் தான் … வரலாற்று தீர்ப்பு !
நமது இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் திருமணமாகாமலே அல்லது திருமணமாகியும் கணவனால் புறக்கணிக்கப்பட்டும் கற்பவதிகளாகியும் கயவர்களால் கைவிடப்படுவதும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனிஷியல் & பள்ளி சேர்க்கையின் போது தந்தையின் பெயர்…
அக்யூஸ்டு அக்கவுண்ட்டிலிருந்து 1.7 இலட்சம் அபேஸ் ! பெண் எஸ்.ஐ. சஸ்பெண்ட்!
அக்டோபர் மாதம் ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்யப்பட்டதை கண்டுபிடித்த கீழ்பென்னாத்தூர் போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பாலமுரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தண்டனை காலம் முடிந்து பாலமுரளி கடந்த 3…
ஒரு பயணியாக நான் அனுபவித்த கஷ்டம் !
அறிவிப்பு என்பது ஒரு ஆரம்பம்தான். குளித்தலை ரயில் நிலையத்தில் நிரந்தரமான டிஜிட்டல் கோச் டிஸ்ப்ளே போர்டுகள் வரும் வரை நமது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
சாதி படுத்தும் பாடு !
வடிவேலுவிடம் இயக்குநர் சுந்தர் சி... உங்களுக்கு பொதுவான ஆளுனு ஒரு இமேஜ் இருக்கு எனவே அந்த சாதி வெறி கும்பலிடம் போயி சிக்கிக்காதீங்க என்று எச்சரித்து இருக்கிறார்...
சமயபுரம் கோயிலில் நடந்த கொடுந்துயர் – சம்பவ இடத்திலேயே பலியான சோகம் !
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று நான்கு ஆண்டுகளே நிறைவடைந்துள்ள நிலையில், அதற்குள் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடமும் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
