Browsing Category

சமூகம்

அது என்ன பாகிஸ்தான் பார்டரா ?!

திருச்சியில் இருந்து கல்லணை வரை வரும் பேருந்து கிளிக்கூடு என்ற இடத்தில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பிச்சென்று விடுவதால், அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி வரும் பொதுமக்கள் நெடுதூரம் நடந்து வந்து பேருந்து ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

வெறுமனே Donor அல்ல … Red drop ஹீரோ நீங்கள்தான் !

இரத்த தானத்தின் அவசியத்தையும் காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலும், திருச்சி காவேரி மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாமை நடத்தவிருக்கிறார்கள்.

கஞ்சா விக்கிறவன் கிட்ட கேளு … இங்க வந்து கத்தாத … அடாவடி போலீசு ! முதல்வருக்கு பறந்த கடிதம் !

காஜா பேட்டை பசுமடம் பகுதியில் நடைபெறும் கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரை விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதை பொருள் மொத்த விற்பனை

கேஸ் விலையை தொடர்ந்து ”கட்டிங்” கட்டணமும் உயருது !

வருகிற ஜூன் 30-ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும்.” என்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், திருச்சி மாவட்ட மாநகர மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க செயலாளர் ப. தர்மலிங்கம்.

கொலை வழக்கின் அச்சாணியான இவர்கள் எப்படி தப்பித்தார்கள்?

பினிக்ஸ்- ஜெயராஜ் அவர்களை காவல்துறை கொடுங்கோலர்கள் அடித்து காயப்படுத்தி ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அந்த காயங்களுக்கு எந்த விதமான முதலுதவி சிகிச்சையோ அவசர உதவி ட்ரீட்மெண்ட்டோ தரப்படாமல்,

பிறக்கும் குழந்தைகளுக்கு 15 வயது வரை 25 சதவிகிதம் மருத்துவ கட்டண சலுகை…!

இம் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ. 5000 பணமாகவும், இலவச தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

ஆர்.ஓ. சுத்திகரிப்பு குடிநீர் நல்லதா? கெட்டதா?

கடுமையான மாசுபட்ட குடிநீரை சுத்திகரிக்க RO மிகவும்  பயனுள்ளதாக இருக்கிறது. தண்ணீரில் TDS (Total Dissolved Solids) அளவு அதிகமான இடங்களில் RO சுத்திகரிப்பு அவசியமாகிறது.

ரயில்வே அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் !

பழைய நடைமுறைப்படி பேப்பர் பாஸ் வழங்க வலியுறுத்தி தட்சிண ரயில்வே பென்சனர் சங்கம் மற்றும் ரயில்வே அனைத்து ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில்

மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் !

கழிவு நீரால் விவசாயம் செய்யும் பொருட்கள் நோய்தொற்று பரவும் என மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இந்த பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு தருவதாக தெரிவித்துள்ளனர்.