Browsing Category

சமூகம்

திருச்செந்தூர் : சம்ப்ரதாய நம்பிக்கையும் … சநாதன தண்டனையும் !

லஞ்சம் கொடுத்த அமைச்சர் முருகனை தர்சிக்கவில்லை. முருகனை வணங்காத அமைச்சர் அறநிலைய அமைச்சர். அதிகாரிகளுக்கு இறை நம்பிக்கை வேண்டும் என்கிற சுற்றறிக்கையும் அரசு உத்தரவும் சட்டதிருத்தமும் வந்தன.

திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.2.5 லட்சம் கஞ்சா மூட்டை பறிமுதல் !

சோதனையில் பிளாட்பார்ம் நம்பர் 8-ல் வந்து நின்ற ரெயிலின் பின்பக்க பொது பெட்டி கழிவறை அருகில் ஒரு கருப்பு நிற தோல் பை கேட்பாரற்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவும் என் குழந்தை மாதிரியே இருக்கு … ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க சார்!

தஞ்சாவூர் மண்ணின் வரலாற்றில் எத்தனையோ ஆளுமைகள் தடம் பதித்திருக்கிறார்கள். அந்த வரிசையில், குறுகிய காலத்தில் அர்ப்பணிப்புடன் கூடிய மக்கள் பணியால் தஞ்சையின் இதயங்களில் இடம்பிடித்தவர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் அவர்கள்.

அன்பா? கேவலமா? குடும்பங்களைச் சின்னாபின்னமாக்கும் ‘திருமணம் கடந்த உறவுகள்’!

தனி மனித ஒழுக்கம் இல்லை என்றால் அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தாரையும் சுற்றத்தாரின் வாழ்க்கையையும் சேர்த்து அழித்துவிடும்.

“என் அப்பா பிச்சை எடுத்தாரு… இன்னைக்கு நான் மாவட்டத்துக்கே கலெக்டர்”

பள்ளிக்கு போனேன். படிச்சேன். இரவு 12 மணி வரைக்கும் தெரு விளக்கு அடியில உக்காந்து படிப்பேன்.அப்பா பக்கத்துல உக்காந்து தூங்கிடுவாரு.

விருதுநகர் – சாத்தூரில் அதிரடி ரெய்டு!

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் முன்கூட்டியே சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

சட்டசபையில் ரோட்டரியன்கள் !

ரோட்டரியன்கள் எம்.எல்.ஏ.வாக தமிழக சட்டசபையை அலங்கரித்திருப்பதை பெருமைபடுத்தும் விதமாக, ரோட்டரி சங்கத்தின் சார்பில் திருச்சி கிறிஸ்டல் கன்வென்ஷன் ஹாலில் ஜூன்-06 அன்று விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஃபாதரும் வரல … ஜமாத்தாரும் வரல … ஆனாலும் இணைந்தது இருமனம் !

மண்டப வாசலில் சீர்வரிசை பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கவும் இல்லை. விலையுயர்ந்த கார், பைக் காட்சிப்படுத்தப்படவுமில்லை. எப்போதும் வீட்டிலிருந்து வெளியே கிளம்புவதுபோலவே எளிமையாக கிளம்பி வந்திருந்தார் மணப்பெண்.

பள்ளிகள் திறந்தாச்சு … பாதுகாப்பாக அரசு பேருந்துகள் இயக்கப்படுமா?

பள்ளிகள் திறப்பின் போது அரசு மற்றும் தனியார் பள்ளி வாகனங்களைச் சமமாக ஆய்வு செய்தல், கிராமப்புற மாணவர்களின் பயணத் தூரம், பள்ளி நேர மாற்றம் மற்றும் கூடுதல் பேருந்து வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோருதல்