Browsing Category

சமூகம்

எது சேமிப்பு? எது வீண் செலவு? எது ஆடம்பரம்?

தாழ்ந்த பொருளைவிடவும் உயர்ந்த பொருளைத்தான் வாங்கவேண்டும். குறைநாள் உழைக்கும் பொருளைவிடவும் நெடுநாள் உழைக்கும் பொருளைத்தான் வாங்கவேண்டும்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநகர் மாவட்ட 3வது மாநாடு

மாநாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை  விபிஜி ராம்ஜி என்ற பெயரில் வேலை உரிமையை பறிக்கும் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளர் பொறுப்பேற்பு !

இயற்பியலில் அவரது வலுவான கல்வி அடித்தளம், பின்னர் கற்பித்தல், அறிவியல் ஆராய்ச்சி, ஆராய்ச்சி வழிகாட்டுதல், நிதியுதவி பெற்ற திட்டங்கள் மற்றும் கல்வி நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறந்த வாழ்க்கையாக உருவெடுத்தது.

சுகாதார முன்னெடுப்பில் தமிழக அரசுடன் கைகோர்த்த ரோட்டரி !

அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய, தடுப்புமுறையிலான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சுகாதாரப் பராமரிப்புக்கான ரோட்டரியின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.

தமிழுக்காக தன் வலது கரத்தை கருக்கிக் கொண்டவருடைய இருதயம் கருக விடலாமா?

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உருவானபோது ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பழக இருந்த சமயத்தில் தமிழில் பெயர் பலகை வேண்டும் என்று போராடி அதில் முன்னணியில் நின்று வெற்றி பெற்றவர் .

லிங்க் மட்டுமல்ல மெசேஜ் தொட்டாலும் பர்ஸ் காலிதான் !

எந்த ஒரு தகவலையும் அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல், ஒருமுறை நிதானமாக சரிபார்க்காமல், செயல்பட்டால் மோசடிக்காரர்கள் விரிக்கும் ஆசை வலையில் விழுவதைத் தவிர வேறு வழியில்லை

காந்திகிராம அறக்கட்டளை – லெட்சுமி சேவா சங்கம் இணைந்து நடத்திய சித்த, ஆயுர்வேத மருத்துவ முகாம்

முகாமில் கிராமப்புற மக்களுக்கு சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

உண்மையான சேவை எது?

சேவை என்பதை பொறுத்தமட்டில், இரண்டு மாதிரிகளைச் சுட்டிக்காட்டுகின்றனர். ஒன்று நிவாரணம் மற்றொன்று அதிகாரமளித்தல். நிவாரணம் என்பது  நோட்டுப் புத்தகம், உணவுப் பொட்டலம் அல்லது மருத்துவ முகாம் என எதுவாக இருந்தாலும் 

ஆய்வு ஆய்வு ஆய்வு  நடத்தி மக்களுக்கு என்ன பயன் ?

பெண்கள் நிர்வாக பொறுப்பில் வரும்போது ஒரு தாய் ஸ்தானத்தில் லஞ்சம் ஊழல் இல்லாமல் மக்கள் மீது அக்கறையோடு, மக்களுக்கு ஆபத்தில்லாமல்,  மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படாமல் நல்ல நிர்வாக திறனோடு தரமான பணிகளை செய்து

தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்… ஒரே வாரத்தில் 4 உயிர்கள் பலி!

பட்டாசு உற்பத்தியில் முக்கிய மையமாக விளங்கும் விருதுநகர் மாவட்டத்தில், தொழிலாளர்களின் பாதுகாப்பு, ஆலைகளில் பின்பற்றப்படும் விதிமுறைகள், அதிகாரிகளின் கண்காணிப்பு ஆகியவை குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.