Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
காய்ந்து கருகும் மரக்கன்றுகள் – தண்ணீர் அமைப்பு, மக்கள் சக்தி இயக்கம் கண்டனம்!
மரங்களை வளர்க்கும் தன்னார்வலர்கள் பலர் மரக்கன்றுகள் கிடைக்காமல், அதிக செலவு செய்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மரக்கன்றுகளை வாங்கி வந்து, தங்களது சொந்த முயற்சியில் நட்டு தொடர்ந்து தண்ணீர் ஊற்றி
போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் மாரத்தான் போட்டி
2,619 இடங்களில் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தனி அறை எப்போது?
தமிழகத்தின் அறிவிக்கப்படாத இரண்டாவது தலைநகரம் என்று கருதப்படும் திருச்சி மாவட்டத்தின் முக்கிய நிர்வாகச் செய்திகள் அனைத்தையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பத்திரிகையாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
தங்க நகை மதிப்பீட்டில் இப்படி ஒரு மோசடியா ? அதிர்ச்சி ரிப்போர்ட்!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கிவரும் டெஸ்டிங் நிறுவனங்கள் மத்திய – மாநில அரசுகளின் முறையான அனுமதியை பெற்றுத்தான் இயங்கி வருகின்றனவா?
வறுமையிலும் நேர்மை – பாராட்டும் கௌரவமும்!
தனது ஏழ்மை நிலையிலும் பேராசை கொள்ளாமல், பிறர் பொருளை உரியவரிடம் சேர்ப்பித்த அந்த அம்மையாரின் நேர்மையான செயலைப் போற்றும் வகையில்,
கலைமகள் சபா உறுப்பினர்கள் உரிமை மீட்பு கூட்டம் !
கலைமகள் சபா உறுப்பினர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை என்ற பெயரில் அமைப்பாக அணிதிரண்டு, கலைமகள் சபா உறுப்பினர்கள் உரிமை மீட்பு கூட்டத்தை
ஈமு கோழி மோசடி : திருச்சி தொழிலதிபருக்கு 7 ஆண்டு சிறை !
திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் குற்றவாளிக்கு எதிரான ஆவணங்களை திரட்டியும்; அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.ஆனந்த உரிய முறையில் வாதங்களை முன்வைத்தும்
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் அறிவுமரபு மீட்டெடுக்கப்பட வேண்டும் ! பெருஞ்சித்திரனார் மகன்…
எழுத்தாளர் பொழிலன் தனது உரையில் பெருஞ்சித்திரனார் தனது அரசுவேலையை உதறிவிட்டு மொழிப்போரில் ஈடுபட்டது உள்ளிட்ட அவரது வாழ்க்கைக் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டதோடு அவரது படைப்புகளின்
தூங்கும் மின்சார வாரியம்! தூங்காத பொதுமக்கள்!
மின்விநியோகம் குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஃபேன், பிரிட்ஜ், AC போன்ற மின் சாதனங்கள் இயங்குவதில் மிகவும் சிரமம் உள்ளதால் இரவினில் பொதுமக்கள் தூங்காத முடியாத நிலை உள்ளது.
சவாலான இரட்டைக் கர்ப்பம்… பாதுகாப்பான சுகப்பிரசவம்! தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி…
"ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்க்கும் பாதுகாப்பான, தரமான மற்றும் அன்பான மகப்பேறு சேவையை வழங்குவதே மருத்துவமனையின் முதன்மை நோக்கமாகும். தாய் மற்றும் சேயின் நலனே எங்களின் முதன்மையான முன்னுரிமை."
