Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
யார் இந்த சேவை (SEVAI) கோவிந்தராஜூ ?
நிலையான கிராமப்புற மேம்பாடு என்ற தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, 1984 -ஆம் ஆண்டில் SEVAI (சேவை) என்ற அமைப்பை ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சைக்கிள் ரோந்து !
சுமார் 50ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சைக்கிள் ரோந்து முறையை மதுரை மாநகர காவல்துறை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அரை நூற்றாண்டு காலம் … ஒரு லட்சம் பேர் … அப்பட்டமான மனித குல விரோதம் !
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் குடியுரிமை 1948 இல் ரத்து செய்யப்பட்டதால் சுமார் பத்து லட்சய் பேர் நாடற்றவர்களாயினர்.
ஆற்று கரைகளை பாதுகாக்குமா பொதுப்பணித்துறை?
விச்சலூர் என்ற ஊரில் இருந்து மேல களிங்கு வரையிலும் உள்ள ஆனந்த காவேரி கரை மிகவும் மோசமான நிலையிலும், இருபுறம் விவசாயிகள் விவசாய காலங்களில் செல்லும் நேரங்களில் முட்செடிகள் மீது உரசி செல்லும்
5G டவர் மோசடி! ஆன்லைனில் ரூ.2 லட்சம் இழப்பு !
5-ஜி செல்போன் கோபுரம் அமைத்து பணம் ஈட்டலாம் என குறிப்பிடப்பட்டு 2 லட்சம் மோசடி
மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் போராட்டம் !
ஒப்பந்ததாரர் மூலம் தொழிலாளர்களை நியமிக்காமல் நேரடியாக பணி வழங்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.
திருச்சி மத்திய சிறையில் வழக்கறிஞர்களுக்கே இந்த நிலையா ?
திருச்சி மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க வரும் வழக்கறிஞர்கள் காத்திருப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள காத்திருப்பு அறை மற்றும் அதனுடன் உள்ள கழிவறைகளின் நிலை மிகவும் மோசமாகவும், சுகாதாரமற்றதாகவும்
அஜயன் பாலாவின் படைப்புகள் அதிகாரத்தைக் கட்டுடைப்பவை !
அறக்கட்டளை நிறுவனரான சுப்ரபாரதிமணியன், இன்றைய உரையாளர் நட.சிவக்குமார், அஜயன் பாலா ஆகிய மூவரது படைப்புகளும் தவிர்க்க இயலாத இடத்தைப் பெறுபவை
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) போராட்டம் !
ஜி சி சி என்ற பெயரில் தனியார் மூலம் மின்சார பேருந்துகளை இயக்காமல் கழகங்களே இயக்க வேண்டும். காலி பணியங்களை பூர்த்தி செய்து காண்ட்ராக்ட் முறைக்கு முடிவு கட்ட வேண்டும்.
காசு இருந்தால் மட்டும் பேசு ! சுரண்டும் கம்பெனிகள்!
இரயில் டிக்கெட் விலைய இரயில்வே துறை முடிவு பண்ணுது. கரண்ட் விலைய மின்சாரத்துறை முடிவு பண்ணுது. ஆனால் செல்போன் ரீசார்ஜ் விலைய ஜியோ, ஏர்டெல், விஐ மாதிரியான தனியார் கம்பெனிகள் தான் முடிவு பண்றாங்க.
