Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
தமிழகம் முழுவதும் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் !
பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவி நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்யும் பணியைநிறுத்திய காரணத்தால் ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தி செய்யும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது
16 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா? அமைச்சர் காந்திராஜிடம் பகுதிநேர ஆசிரியர்கள் மனு!
தவெக தேர்தல் வாக்குறுதி 93-படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுப் பள்ளிகளில் 16 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இலக்குவனார் திருக்குறள் விருது – தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம், மாநிலத் தமிழ்ச்சங்கம், திருவள்ளுவர் மாமன்றம் ஆகியன இணைந்து வழங்க உள்ள இவ்விருதிற்குத் தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
இரண்டாம் நிலை காவலர்கள் எனும் “காக்கி கைதிகள்” !
இரண்டாம் நிலை காவலர்கள் என்ற தகுதியில் இம்மூன்று துறைகளுக்கும் ஒரே கல்வித்தகுதி; ஒரே மதிப்பீட்டு முறைதான். ஒரே மாதிரியான உடற்தகுதித்தேர்வு மற்றும் ஒரே மாதிரியான அடிப்படை பயிற்சிகள்தான்
மூடப்பட்ட கிளைச்சிறைகள் ! மத்திய சிறைகளுக்கு புதிய தலைவலி !
முக்கிய வழக்குகள் மற்றும் தண்டனை கைதிகள் அல்லாத, சாதாரண வழக்குளில் கைது செய்யப்படுவோர் கிளைச்சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.
பட்டா இருக்கு… 38 வருஷமா நிலம் இல்ல… வீதியில் மக்கள்
1992 இல் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனைக்கான அரசாணை நகலை கையில் வைத்திருக்கிறார்கள். ஆனால், 38 ஆண்டுகளை கடந்த பின்னரும்
கிரெடிட் கார்டை நிர்வகிப்பது ஒரு கலை
நான் இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரே கிரெடிட் கார்டுதான் வைத்துள்ளேன். பலமுறை எனது கிரெடிட் கார்டு உச்ச வரம்பை உயர்த்திக்கச்சொல்லி வங்கியில் இருந்து அழைப்பு வந்தும் நான் மறுத்துவிட்டேன்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் – செல்போன்களுக்கத் தடை !
இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எதிர்வரும் 01.09.2026 முதல் திருக்கோயிலுக்கு உள்ளே செல்போன்கள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்படவுள்ளது.
லோகோ பைலட்டுகள் பஞ்சப்படி- பயணப்படி நிறுத்தம் ! எஸ்.ஆர்.எம்.யு போராட்டம் அறிவிப்பு!
லோகோ பைலட்டுகள் மற்றும் டிக்கெட் பரிசோதர்களுக்கு 8 கிலோமீட்டருக்கு மேல் வழங்கப்பட்டு வந்த பஞ்சப்படி மற்றும் பயணப்படி நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் வழங்க வேண்டும்
கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்களேன் !
ஒரு 60 வயது உடைய சகோதரர் மிகவும் கவலையுடன் பயத்துடன் தடுமாற்றத்துடன் நின்றிருந்தார்.
