Browsing Category

சமூகம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் – செல்போன்களுக்கத் தடை !

இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எதிர்வரும் 01.09.2026 முதல் திருக்கோயிலுக்கு உள்ளே செல்போன்கள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்படவுள்ளது.

லோகோ பைலட்டுகள் பஞ்சப்படி- பயணப்படி நிறுத்தம் ! எஸ்.ஆர்.எம்.யு போராட்டம் அறிவிப்பு!

லோகோ பைலட்டுகள் மற்றும் டிக்கெட் பரிசோதர்களுக்கு 8 கிலோமீட்டருக்கு மேல் வழங்கப்பட்டு வந்த  பஞ்சப்படி மற்றும் பயணப்படி நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் வழங்க வேண்டும்

ப்ளீச்சிங் பவுடர் கலந்த குடிநீர் ! பள்ளி குழந்தைகள் 16 பேர் பாதிப்பு ! மருத்துவமனையில் பெற்றோர்…

இன்று மதிய உணவுக்கு பிறகு பள்ளியின் குடிநீர் தொட்டியில் இருந்த குடிநீரை குடித்துள்ளனர். குடித்த சில நேரத்தில் குழந்தைகளுக்கு தொண்டை எரிச்சல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

ஸ்டார் 3.0 திட்டம் அமல்: முதல் நாளிலேயே முடங்கிய ஆன்லைன் பத்திரப்பதிவு!

பத்திர பதிவு அலுவலகத்தில் அரசின் இனையதள சேவை மிகவும் குறைந்த நிலையில் உள்ளதால் முகப்பு பக்கங்களை கூட திறக்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். காலையில் இருந்து இதுவரை 3 பத்திரங்களே பதிவு செய்யப்பட்டுள்ளது

அதிகார மையங்களாக மாறிய பி.ஆர்.ஓ.க்கள் !

செய்திக்காக எந்த நேரத்திலும், எந்த தருணத்திலும் எளிதில் அணுகக்கூடியவராகவும்; செய்தியாளர்களுடன் நல்ல நட்புறவை பேணுபவராகவும் இருக்க வேண்டிய பி.ஆர்.ஓ.க்கள் புதிய அதிகார மையங்களாக

80 வகை சீர்வரிசை, ரூ.2 லட்சம் பண மாலை! 80 வயது தாயை நெகிழ வைத்த மகள்!

8 பவுன் தங்கநகைகள் 8 வகையான வெள்ளிப்பொருட்கள், 8 வகையானஇனிப்புகள், 8 வகையான கேக்குகள், 8 வகையான கார வகைகள், 8 வகையான பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றிருந்தன பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட

போலீசை அடிக்கலாமா?

இது தனிமனிதன் மூலமாக வெளிப்படும் ஒரு சமூக நிலைமை. இந்த ஆராய்ச்சிக்கெல்லாம் இங்கே இடமில்லை. அவனுக்கு இவ்வளவு கோபம் தேவையா? போலீஸ் மேலயே கைய வைக்கலாமா? 

தமிழகத்தில் நீர்நிலை பாதுகாப்பை கையிலெடுத்த ரோட்டரி ! 

தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முறையாக தூர்வாரி, சீரமைத்து பாதுகாப்பது என்ற உயரிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது. 

எங்கே 86,257 ஓலைகள்? திருட்டு – ஆன்லைன் விற்பனை சர்ச்சை.. 

சோழர்களின் கட்டடக்கலைக்கு பெரிய கோயிலும் அறிவுக் களஞ்சியத்துக்கு சரசுவதி மஹால் நூலகமும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக, 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது.