Browsing Category

சமூகம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள 56 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் துறவிகளான அருட் சகோதரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும்.

வேரறுந்த மரங்களாய் வேதனையில் அகதிகள்..!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இவர்கள் அகதிகளாக இருக்கின்ற நிலை மாற வேண்டும்.

ஆல்பா அறக்கட்டளை கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

சென்ற கல்வி ஆண்டில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில் ஆல்பா  அறக்கட்டளை அறக்கட்டளை மூலமாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது

விடுதலை இந்தியாவின் மிகப் பெரும் ஊழலாக உருவெடுத்துள்ளது ‘நீட்’!-பொதுப் பள்ளிக்கான மாநில…

'நீட்' ஊழலை எதிர்க்கும் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துகிறது தமிழ்நாடு அரசின் காவல்துறை! மாணவர்களின் ஜனநாயக உரிமையை தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது!

காவிரி பிரச்சினையில் கர்நாடகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது!

நடுவர் மன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. எனினும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஒன்றிய அரசுகள் சட்டப்படியான

காவல்துறை அதிகாரியாக சசிகுமார்! ‘வதந்தி சீசன் -2’ வெப் சீரிஸ்!

‘வால்வாட்சர்ஸ் பிலிம்ஸ்’ புஷ்கர் & காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக இருக்கும் இந்த சீரிஸில் சப்-இன்ஸ்பெக்டர் மூஸா ரசாவாக சசிகுமார்

இப்படியும் ஒரு பிழைப்பு இருக்கிறது … கூடவே, இதை நம்பியே வயிறுகளும்தான் !

சம்பள உயர்வில்லை. வாடகை ஏற்றவில்லை. டீசல் விலை உயர்வு. சரக்கு ஏற்றுவதற்காக நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை. டிரைவர்கள் தட்டுப்பாடு, க்ளினர்கள் கிடைக்காமல் டிரைவர்கள் மட்டுமே ஒற்றை ஆளாய் பயணிக்கும் துயரம்.

தண்ணீர் தாகத்திற்கா? இலாபத்திற்கா?

உலக நிதி நிறுவனங்களின் கடன்களைப் பெறும்போது இதுபோன்ற தனியார் நீர் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது என்பதை முன்பே குறிப்பிட்டிருந்தேன்.