Browsing Category

சமூகம்

பத்திரப்பதிவுக்கு லஞ்சம்? சார்பதிவாளர் மீது நடவடிக்கை கோரி பாமக கண்டன ஆர்ப்பாட்டம்!

செல்லம்பட்டி சார்பதிவாளர் கண்மணி பத்திரப்பதிவுகளுக்கு கையூட்டு வாங்குவதாகவும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட பதிவாளர், மாவட்ட ஆட்சியர்,

விருதுகளின் இலட்சணம்

"எனக்குக் கிடைக்க வேண்டியது அவன் அரசியல் செஞ்சு தட்டிகிட்டான்" நம் இளவல் நீண்ட நாட்கள் அவனை திட்டிக் கொண்டே இருந்தார். இவ்வளவுதான் விருதுகளின் இலட்சணம்.

விடுதியில் போதைப்பொருள் பயன்பாடு ! கல்லூரி மாணவர் அடித்துக் கொலை !

சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அமுதன் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

GRI நிகர்நிலைப் பல்கலை மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதி மொழி !

மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான கூட்டு உறுதிப்பாட்டை

காய்ந்து கருகும் மரக்கன்றுகள் – தண்ணீர் அமைப்பு, மக்கள் சக்தி இயக்கம் கண்டனம்!

மரங்களை வளர்க்கும் தன்னார்வலர்கள் பலர் மரக்கன்றுகள் கிடைக்காமல், அதிக செலவு செய்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மரக்கன்றுகளை வாங்கி வந்து, தங்களது சொந்த முயற்சியில் நட்டு தொடர்ந்து தண்ணீர் ஊற்றி

போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் மாரத்தான் போட்டி

2,619 இடங்களில் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தனி அறை எப்போது?

தமிழகத்தின் அறிவிக்கப்படாத இரண்டாவது தலைநகரம்  என்று கருதப்படும் திருச்சி மாவட்டத்தின் முக்கிய நிர்வாகச் செய்திகள் அனைத்தையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பத்திரிகையாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

தங்க நகை மதிப்பீட்டில் இப்படி ஒரு மோசடியா ? அதிர்ச்சி ரிப்போர்ட்!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கிவரும் டெஸ்டிங் நிறுவனங்கள் மத்திய – மாநில அரசுகளின் முறையான அனுமதியை பெற்றுத்தான் இயங்கி வருகின்றனவா?

வறுமையிலும் நேர்மை – பாராட்டும் கௌரவமும்!

​தனது ஏழ்மை நிலையிலும் பேராசை கொள்ளாமல், பிறர் பொருளை உரியவரிடம் சேர்ப்பித்த அந்த அம்மையாரின் நேர்மையான செயலைப் போற்றும் வகையில்,