Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
ஜென் ஸி : இதனால்தான் ஆர்.பி.ஐ கவலைப்படுகிறது !
ஐ.டி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்கு நுழைபவர்களின் மாத சம்பளத்தை பார்த்து வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், கடன் செயலிகள் பலவிதமான கடன்களை தர ஓடிவருகின்றன.
ஊர் தோறும் ரோட்டரி !
உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் அர்ப்பணிக்கும் விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத்தலைவர் எம்.எம்.எம். முருகானந்தம் பங்கேற்று சிறப்பித்தார்.
சரவணன் IPS ! க்ரைம் சீன் இன்வெஸ்டிகேஷனில் கைதேர்ந்த இந்த அதிகாரி !
சரவணனை போல் சாதுரியமும், பின் விளைவுகளை கண்டு பயந்து நடுங்காத நெஞ்சுரத்தையும் எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது.
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சர்வதேச நிகழ்ச்சி: இலங்கை கூட்டுறவு பிரதிநிதிகள் பங்கேற்பு!
கூட்டுறவு மேலாண்மைத் திறன்களை வலுப்படுத்துவதும், பயனுள்ள கூட்டுறவு வணிக மாதிரிகளை ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களாகும்.
இன்று முதல் அமலுக்கு வந்த செல்போன் தடை !
பக்தர்கள் தங்களது செல் போன்களை வழங்கும் போதும், திரும்ப பெற்று கொள்ளும் போதும் எவ்வித குளறுபடியும் ஏற்படாத வகையில் தனி சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வருகையின் போது அதிரடி! அய்யாக்கண்ணு உட்பட 50 விவசாயிகள் கைது!
காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்காத கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்திட வலியுறுத்தியும், தண்ணீரைப் பெற்றுத் தர வலியுறுத்தியும் இந்திய ஜனாதிபதி திருமதி.திரௌபதி முர்மு அவர்களிடம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்
தமிழில் பேசினால் தான் தமிழ் வாழும் – அகத்தியன் ஜான் பெனடிக்கட் எச்சரிக்கை
திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா வாஷிங்டன் தமிழ்ச் சங்கம் அகத்தியன் ஜான் பெனடிக்ட் பங்கேற்பு தொகுப்பு நூலை சேவை கோவிந்தராஜ் வெளியிட்டார்
அண்டை மாநில மக்காச்சோள விதை திணிப்பு: வேளாண் துறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொது செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, காட்சி மற்றும் செய்தி ஊடகங்களுக்கு கொடுத்த செய்தி
பால் விலை லிட்டருக்கு ₹44 அறிவிப்பு ! விவசாயிகள் சங்கம் வரவேற்பு !
பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையான ரூபாய் 44 உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று அறிவிப்பினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்ததின் அடிப்படையில் இன்றைக்கு
எங்கே போகிறது பத்திரிகை உலகம் ?
"நல்ல ஆட்சி வேண்டும் என்று சிந்தித்து ஓட்டு போட்ட மக்களாகிய நமக்கு" என எழுதும் பத்திரிகையாளருக்கு என்ன பரிசு என்பதையும் அறிவித்திருக்கலாம்.
