Browsing Category

சமூகம்

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திரிஷா நற்பணி மன்றம் ?

மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் என தொடங்கி வீரமங்கை வேலுநாச்சியாரோடு திரிஷாவை ஒப்பிட்டு அரசியலுக்கு வர வேண்டுமென்ற வேண்டுகோளோடு திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள  போஸ்டர்கள் 

தகுதிக்கு இடமில்லை ! பாட அறிவுக்கு முன்னுரிமை இல்லை !

TRB யின் தேர்வு நடைமுறைகளிலேயே அதன் அடிப்படையிலேயே பல்வேறு குளறுபடிகள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் கல்வியாளர்கள். பணிக்கான விண்ணப்பபடிவத்தில், ஸ்லெட் / செட் / யு.ஜி.சி. நெட் / பி.எச்.டி. என பல்வேறு

காத்திருந்து … காத்திருந்து …

கேட் தேர்வு, டெல்லி பல்கலை மருத்துவ நுழைவுத்தேர்வு, எய்ம்ஸ் முதுநிலை பணியிட நியமன தேர்வு என சி.பி.ஐ. விசாரணை நிறைவடைந்தும் நாடுமுழுவதும் 158 வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன.

பிம்ப அரசியலின் பின்னால் எதேச்சதிகாரம் !

மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், இந்தக் காவல் துறை அராஜகத்தையும், சட்டமீறலையும் தமிழ்நாட்டின் ஒரு பகுதி மக்கள் கொண்டாடும் நிலைக்கு அரசியல் சூழல் நச்சுமயமாக்கப்பட்டுள்ளது.

கல்வியில் சமத்துவமின்மையை உருவாக்கும் தமிழக பட்ஜெட் – பொதுப் பள்ளிக்கான மாநில மேடை…

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக் கல்வியில் சமமான கற்றல் வாய்ப்பை மறுத்துவிட்டு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, அதாவது 9ம் வகுப்பு முதல் 12 வரை, மிகச் சிறந்த வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் தருவது கர்மவீரர் காமராசர்

தான் பெற்ற பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடத் தடையாக இருப்பது எது?

தாய்ப்பால் விழிப்புணர்வு வார நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த பட்டிமன்றம், அறிவியல் தகவல்களையும் சமூகப் பொறுப்புணர்வையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

உங்க கட்டுரையை பார்த்தேன் !

மக்கள் வாசிப்பதே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், எதையும் கையடக்க அளவில் சொல்ல வேண்டும். தேவைக்காக தேடிப் பிடித்து வாசித்தவர்களையும் ஏஐ வருகை சுருக்கிவிட்டது.

ஒரு கிலோ அரிசியில் எத்தனை இட்லிகள் ?

ஒரு இட்லி சுமார் 65 முதல் 70 கிராம் வரை இருக்க வேண்டும் என்றால் ஒரு கிலோ அரிசியில் 65 இட்லிகள் தயார் செய்யமுடியும் என்பது வரையிலும் கணக்கிட்டார்.

“நீட்“ எதிர்ப்பு மாணவா்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததா?

போராட்டங்கள் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இராஜ்மோகன்,“போராட்டம் என்பது பொதுவெளியில் நடத்தப்படக்கூடாது.

என்ன ஒரு அபத்தமான வழக்கு !

பொதுவான  நண்பர்கள் தமிழ் நாட்டில் அரசியல் வழக்குகள் எவ்வளவு அபத்தமாக போடப்பட்டு சாதாரண செயல்பாட்டாளர்கள் எப்படி முடக்கப்படுகின்றனர் என்பதை உணரட்டும்.