Browsing Category

சமூகம்

நீ என்ன சிஎம்மா இல்ல அமைச்சரா ? கைகளை வெட்டிய ரவுடிக்கும்பல் !

தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்கு ஏற்படும் நிலையைக்கண்டு தமிழ்நாட்டின் அத்தனை அமைப்பகளும், கட்சிகளும் இந்நேரம் இந்த ஐந்தாறு நாட்களாக வீதிகளில் மட்டுமே திரண்டு நின்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டம் ! – அனுபவங்கள் ஆயிரம்(14)

சமீபகாலத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பல இளைஞர்கள் ஆன்லைன் ரம்மியில் பெரும் கடனில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட செய்திகள் நாள்தோறும் வெளிவருகின்றன.

90’ஸ் பள்ளி நாட்களும் சமோசா கணக்கும் – அனுபவங்கள் ஆயிரம்(13)

ஹீரோ பேனாவில் மை இல்லையென்றால் தோழி பேனாவில் இருந்து சொட்டு சொட்டாக தன் பேனாவிற்கு மாற்றுவதும், பள்ளி முடிந்ததும் மைதானத்தில் துள்ளி ஓடுவதும். எல்லாமே அந்தக் காலத்து மகிழ்ச்சியின் வடிவம்.

சிக்கிய “மக்கள் பிச்சை”.. சிக்காத அதிகாரிகள் கரூர் களேபரம்

நீங்க கேட்ட பணத்தை அவர்கிட்ட கொடுத்துட்டேன். இதுக்கு மேல என்னால முடியாது என வெள்ளந்தியாக ஒருவர் சொல்ல அதிர்ந்து போனார்கள் குளித்தலை போலீஸார்.. அந்த நபரை ஆசுவாசப்படுத்தி நடந்ததை விசாரித்தார் குளித்தலை காவல்நிலைய ஆய்வாளர் கருணாகரன்.

ஈரோடு தமிழன்பன் பன்முகப் படைப்பாளி !

அவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல; கல்வியாளர், திறனாய்வாளர், சிறார்இலக்கிய ஆசிரியர், ஹைக்கூ–சென்ரியுபரப்புபவர், சாகித்ய அகாடமி விருது பெற்றவர், மக்களிடம் நேரடியாகச்செல்லும் சொற்பொழிவாளர்.

கிணற்று தவளைகளும் மனித மனமும் , நம்மில் மறைந்து இருக்கும் உண்மை! – அனுபவங்கள் ஆயிரம்(12)…

ஒரு பெண் குடும்பத்தில் இணையும் போது அனைவரையும் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறாள். தன்னை சரியாக வெளிப்படுத்த முயற்சி செய்கிறாள். உறவுகளை காப்பாற்ற மனதளவில் முயற்சி செய்கிறாள்.

பட்டா பெயர் மாற்ற லஞ்ச வழக்கு! வசமாக சிக்கிய வி.ஏ.ஓ!

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.700/- லஞ்சம் கேட்டுப்பெற்ற வழக்கில் ந.செல்வராஜ், வயது 71/25, த/பெ நமச்சிவாயம், முன்னர் கிராம நிர்வாக அலுவலர் கைது

எங்க அப்பா சேர்த்து வச்ச சொத்து … மனம் திறக்கும் வணிகர் சங்கம் வெள்ளையன் மகன் !

வணிகர் சங்க நிர்வாகி என்ற வரம்புகளை கடந்து, பொதுவில் தமிழக மக்களின் நலனுக்கான, ஈழத்தமிழர்களின் உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பது போன்ற பல தனிச்சிறப்புகளுக்கு உரித்தானவர், த.வெள்ளையன்.

“ஒரு பதிவிலிருந்து தொடங்கிய ஆலப்புழா கனவு” – அனுபவங்கள் ஆயிரம்(10)  

சம்மர்லதான கூட்டம் அதிகமா இருக்கும் அதனால இப்போ போவோம்னு தோணுச்சு. ஹில் ஸ்டேஷன் வேண்டாம் வேற எங்கனா போகலாம்னு ஹோம் மினிஸ்டர் சொன்னாங்க.