Browsing Category

சமூகம்

கை நிறைய சம்பளமும் படிப்பும் ! 3000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு ! ஏப்-30 கடைசி !

இந்தியாவின் முன்னோடி தொண்டுநிறுவனமான அரவிந்த் பவுண்டேஷன் மற்றும் விஷ்வ யுவகேந்திராவின் கூட்டு முயற்சியில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ.இல் தேர்ச்சி பெற்ற...

சிலம்பம் சுற்றி தேர்தல் விழிப்புணர்வு ! மக்கள் சக்தி இயக்கத்தின் புதிய முன்னெடுப்பு!

சாமி கலைக்கூடம் சிலம்பம் வைத்தியார் டி.ஜீவானந்தம் அவர்கள் சிலம்பம் பயிற்சி வரும் மாணவர்களின் பெற்றோர்களிடம் "யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால் பணமோ, பொருளோ வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள்,

மரண தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியே இல்லை !

ஒரே நேரத்தில் தந்தை, மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போல குற்றம் நிகழாவகையில் தீர்ப்பிருக்க வேண்டும்

காவல்நிலைய கொட்டடி இரட்டை கொலை வழக்கு ! போலீசார் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை !

பென்னிக்ஸ் – ஜெயராஜ் போலீஸ் கொட்டடி கொலை வழக்கில் தொடர்புடைய 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்திருக்கிறார்,

லயன்ஸ் சங்கங்கள் இணைந்து நடத்திய மகளிர் தின விழா

சிறப்பு விருந்தினர்களாக முதல் துணை ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேல், துணை காவல்துறை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ், பேராசிரியர் முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பல துறைகளில் சிறந்து விளங்கிய 75 பெண்களுக்கு விருதுகள் வழங்கினர்.

தமிழகத்தில் காரல் மார்க்ஸ் !

முந்திய பிரிட்டிஷ் ஆட்சிக் காலங்களில் காரல் மார்க்சை இந்திய தமிழகங்களில் (அந்த பிரிஷ்டிஷ் ஆட்சிக் காலத்தில்)  ஏற்றுக் கொள்வதில்லை என்னும் நிலை இருந்தது.

சைபர் குற்றவாளிகள் கையாளும் 36 வகை தந்திரங்கள் !

வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி A/c நெம்பர், ATM DEBIT CARD நெம்பர், PIN நெம்பர், CVV நெம்பர், OTP நெம்பர், நெட் பேங்கிங் PASS WORD CREDIT CARD நெம்பர் கேட்டால் தெரிவிக்க வேண்டாம்.

அவமதிக்கப்பட்ட அம்பேத்கர் சிலை ! தேர்தல் நேரத்தில் இது தேவையா ?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரணகுப்பம் கிராமத்தில், மர்ம ஆசாமிகள் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த சம்பவமும் அரங்கேறியது.

ரயிலில் மர்ம சூட்கேஸ் … சிக்கிய 10 கிலோ கஞ்சா !

இரயில் நிலையத்தில் கண்டறியப்பட்ட மர்ம சூட்கேஸால் பரபரப்பு தொற்றியது. மர்ம சூட்கேஸை போலீசார் சோதனையிட்டதில், அதில் தலா 2 கிலோ எடையுடைய 5 பாக்கெட்டுகளில் மொத்தம் 10 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.