Browsing Category

சமூகம்

பேராசிரியர் மு. திருமாவளவன் அவர்களுக்கு செவ் வணக்கம்!

மொழி உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கு மிகப் பெரும் அபயம் உருவாகியுள்ள காலக் கட்டத்தில் கல்வி உரிமைக்கான போர்க்குரலாக திகழ்ந்த பேராசிரியர் மு . திருமாவளவன் அவர்களை இழந்துள்ளோம்.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி ! மதுரைக்கும் வந்தாச்சு !

வழக்கம்போலவே, உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கிக் கணக்கை துவங்கி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது என்றும்; தீவிரவாத தடுப்புப்பிரிவிலிருந்து பேசுவதாகவும்;

பள்ளி பணி இட மாற்றத்தால் ஆவேசம் ! கொலை மிரட்டல் விடுக்கும் போதகா் !

சுகந்தி கணவர் ஈ.புதுக்கோட்டை செவன்த் டே அட்வென்டிஸ்ட் சபை போதகராக சுமார் பத்தாண்டுகள் பணிபுரிகிறார். கல்வி நிறுவனத்தின் நிர்வாக நடைமுறையினால்  சுகந்தி கணவர் சவேரியார்  வேலூர் மாவட்டத்திற்கு பணிஇடமாற்றம் செய்யப்பட்டார்.

ரோட்டரியின் கற்றல் பேரவை !

மாவட்ட கற்றல் பேரவை குறித்து அவர் குறிப்பிடுகையில், “ரோட்டரி தலைவர்களுக்கு உத்வேகம் அளிக்கவும், கல்வி புகட்டவும், மற்றும் வலுவூட்டவும் வடிவமைக்கப்பட்ட ஒரு முதன்மைத் தளமாக இது அமைந்திருக்கிறது.

விவசாயமும் தொழில் முனைவும் சங்கமிக்கும் சேவை களஞ்சியம் மையம் !

ஆயத்த ஆடைகள் உற்பத்தி, கோரைப்புல் பாய் நெசவு, பயோஃப்ளாக் மற்றும் குளத்து மீன் வளர்ப்பு, மற்றும் காளான் வளர்ப்பு ஆகியவற்றில் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள்.

TRB உதவி பேராசிரியர் தீர்ப்பின் முக்கிய விவரங்கள்

16.10.2025 அன்று வெளியிடப்பட்ட ஏற்கனவே உள்ள அறிவிப்புடன் சேர்த்து, கூடுதலாக 1,292 பணியிடங்களை அறிவிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு (TRB) அரசு உரிய உத்தரவு வழங்க வேண்டும்.

112 பதக்கங்கள் பெற்று திருச்சி ரைபிள் கிளப் சிறப்பிடம் !

விமான நிலையம் அருகே வயர்லஸ் சாலையில் உள்ள பார்ன் சூட்டர்ஸ் அகாடமி 33 தங்கம், 19 வெள்ளி, 19 வெண்கலம், சாம்பியன் ஆஃப் சாம்பியன் பதக்கங்கள் 10 என மொத்தம் 81 பதக்கங்களுடன் 2-ம் இடம் பிடித்தது.

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7.45 லட்சம் ஆன்லைன் மோசடி !

முகநூல் பக்கத்தில் கௌஷிக் கேத்தாராம் என்ற பெயர் கொண்ட நபர் தொடர்பு கொண்டு பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு தன்னை அறிமுகம் செய்தார்.இதைத்தொடர்ந்து மற்றொரு நபர் வாட்ஆப் காலில் அவரை தொடர்பு கொண்டார்.

திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீட்டுப் பணி தொடக்கம்…!

திருப்பரங்குன்றம் காவல் துறை பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பழனியாண்டவர் கோவில் தெரு ,கோட்டை தெரு, கோடாங்கி தோப்பு மற்றும் மலையை சுற்றி அளவீடும் பணியினை தொடங்கி உள்ளனர்.