Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
காவிரி பால போக்குவரத்து மாற்றம்! கிராம மக்கள் சாலை மறியல் ! 50க்கும் மேற்பட்டோர் கைது !
பாலம் மூடப்பட்டதன் காரணமாக, கல்லணை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் அன்றாடத் தேவைகளுக்கும் வேலைகளுக்கும் செல்ல வெகுதூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அர்ச்சகர்கள் சம்பளம் உயர்த்த வேண்டும் !
கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், அதே கோயில்களில் பணியாற்றும் அறநிலையத்துறையை சேர்ந்த கடைநிலை ஊழியர் பெறும் சம்பளத்தைவிட மிகமிக குறைவான சம்பளத்தையே ஊதியமாக பெறுகின்றனர்
தமிழக ஆசிரியர் வெற்றி கூட்டணி மாநில செயற்குழு கூட்டம்
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும் இயக்கமாக உருவெடுத்து தமிழக மக்களுக்கு நல்லாட்சியை தந்திட்ட மக்களின் முதல்வர் தளபதி ச. ஜோசப் விஜய்செயற்குழு தனது பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
12 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பாதிப்பு ! தாய்கோவில் மின்வேலியால் பரபரப்பு !
நகர்புற பகுதியில் இதுபோன்று மின்வெளிகள் அமைப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து மிகுந்த மாநில நெடுஞ்சாலையான துறையூர் ஆத்தூர் சாலையில் பிரபலமாக அமைந்துள்ள தாய் கோயிலுக்கு பார்வையாளர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு
சர்வதேச எல்லைகளை கடந்த தமிழக கணித மேதையின் வடிவியல் புதுமை !
ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரியும் CEOA கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவருமான டாக்டர் எம். ராஜா கிளைமாக்ஸ், IRS கண்டுபிடித்துள்ள 58-க்கும் மேற்பட்ட புதிய வடிவியல் தேற்றங்கள் குறித்த சர்வதேச இணையவழி பயிலரங்கம்
Facebook – நயா பைசா தரமாட்டேன்
அதாவது நான் மூன்று நான்கு பதிவுகள் எழுதினால் அதில் ஒன்றை மட்டும் பலருக்கும் காண்பிக்குமாறு செய்கிறது. மற்ற இரண்டை அது அப்படியே அமுக்கி விடுகிறது..
கருத்து வேறுபாடு தனிப்பட்ட பகையாக மாறலாமா?
மனித மூளை வெவ்வேறு அனுபவங்கள், வளர்பு முறைகள் மற்றும் நிலைமைகளால் அமைகிறது. எனவே, ஒரு பொருளை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணங்களில் பார்பது இயல்பானது.
டாஸ்மாக் இல்லாமல் தமிழக அரசு கஜானாவை நிரப்ப முடியாதா?
ஒரு அரசின் வளர்ச்சி, மக்களின் உடல்நலத்தை பாதிக்கும் ஒரு வருவாய் ஆதாரத்தை மட்டுமே சார்ந்து இருக்கக் கூடாது.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் வாய்க்கு வந்ததை உளறலாமா ?
சட்டப்பேரவை குறிப்புகளில் இடம்பெற்றிருக்கவே கூடாத வார்த்தைகள். அந்த வார்த்தைகள் நிச்சயம் நீக்கப்படவேண்டும். உண்மையில் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
பாகற்காயில் இத்தனையும் இருக்கா?
பாகற்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
