Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
ஆயுள் அதிகரிக்க ஆயிலை குறையுங்கள் !
விட்டமின்கள் மற்றும் கனிமங்களை அழிகின்றன. ரீபைண்ட் ஆயில் அதிக வெப்பத்தில் தயாரிக்கப்படுவதால், ட்ரான்ஸ்போர்ட் உருவாகிறது. இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
பாட்டிலுக்கு கூடுதல் ரூ.10 கேட்கும் ஊழியர்கள் ! வாக்குவாதத்தில் மதுப்பிரியா்கள் !
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹர்விபட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடை 5512 அருள்மிகு ஆண்டவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் சுமார் 500 மீட்டர் உட்பட்ட அமைந்துள்ளது
‘தன்னலமற்ற சேவை’ என்ற அழியாத உணர்வுதான் ரோட்டரி !
மாவட்டம் 3640-இன் ரோட்டேரியன்கள் சமூகத்திற்குச் சேவை செய்வதில் காட்டிய உற்சாகமும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாகவும் பெரிதும் பாராட்டத்தக்கதாகவும் உள்ளது.
5 ஆவது தமிழ் ஹைக்கூ உலக மாநாடு
புதுக்கோட்டை இன்று ஹைக்கூ கோட்டையாக மாறியுள்ளது உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றத்தின் நிறுவுனர் கா.ந.கல்யாணசுந்தரம் புகழாரம் !
கடந்த ஞாயிறு மே 17, 2026 அன்று புதுக்கோட்டையில் 5 ஆவது தமிழ் ஹைக்கூ உலக உலக மாநாடு கவிப்பேரருவி ஈரோடு…
கராத்தே போட்டியில் திருச்சி மாணவர்கள் சாதனை !
திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகரில் இயங்கி வரும், தமிழ் வாரியர் கராத்தே அகாடமி சார்பாக, மாணவ மாணவியர்கள் பங்கெடுத்தனர்.
இருமேனியை தேடினேன் … இயற்பெயர் அறிந்தேன் !
இருமேனியின் வரலாற்றையும், அங்கு வாழும் முஸ்லீம் மக்களின் கலாச்சாரம், பண்பாடுகளை முறைப்படி, வரலாற்று சான்றுகளுடன் எழுதவேண்டும். அதன்மூலம் மற்ற ஊர்களிலும் இதுபோன்ற முயற்சிகள் தொடரத் தூண்டுதலாக அமையும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.
இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா?
விஜய் தலைமையிலான அரசு பதவியேற்ற சமயத்தில் பெங்களூரூவில் புற்றுநோய் சிகிச்சையில் இருந்தபோதிலும், அங்கிருந்த தமிழர்களிடம் யாசகம் பெற்று கிடைத்த வருவாயை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியிருக்கிறார், பூல்பாண்டியன்.
மடப்புரம் அஜீத் குமார் கொட்டடி கொலை வழக்கு என்ன ஆச்சு?
முதலில் கைது செய்யப்பட்ட காவர்கள் 6 பேர் சிறையில் உள்ளனர். டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேர் வெளியில் உள்ளார்கள்.
ரோட்டரி என்பது ஒளியின் இயக்கம் !
ரோட்டரி உண்மையில் என்ன செய்கிறது என்பதை மக்கள் காணும்போது, ரோட்டரியின் மீதான அவர்களின் நம்பிக்கை மேலும் ஆழமாகிறது.
நீ செத்தாலும் பரவாயில்லை … என் சொத்தை விற்றாவது வெளியே வந்துவிடுவேன் !
ஜெயராஜை அடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய மகனான பென்னிக்ஸ் என்பவர் காவல்நிலையத்திற்குள் வந்தார். உள்ளே வந்து என்னுடைய அப்பாவை எதற்கு அழைத்து வந்தீர்கள், ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டார்.
