Browsing Category

சமூகம்

இனிய ஈகை திருநாள் – ஈதுல் ஃபித்ர் நல்வாழ்த்துக்கள்!

வெறுப்புணர்வை விதைக்க நினைப்பவர்களின் தீய நோக்கம் நிறைவேறாது.  அனைவரின் உள்ளங்களிலும் சகோதரத்துவம் நிலைத்து இருக்கும்.  அன்பு பெருகும், அமைதி நிலைக்கும்.

அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து – 8 பேர் பலி !

ஒரே விபத்தில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அங்குசம் செய்தி எதிரொலி : அதிகாரியை வீட்டுக்கு அனுப்பிய மாநகராட்சி – பின்னணி இதுதான் ! வீடியோ !

குப்பைக்கிடங்கிலிருந்து அள்ளாத குப்பையை அள்ளியதாக கணக்குக் காட்டி; மக்கும் குப்பை, மக்காத குப்பை என்பதாக தரம்பிரித்து அவை அப்புறப்படுத்தப்பட்டதாக பொய் கணக்கு எழுதி சுளையாக பத்து கோடி ரூபாயை மோசடி

கவிஞர் வைரமுத்துவிற்கு ஞானபீட விருது! தமிழுக்குப் பெருமை!

”ஞானபீட விருது” இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படுகின்றது. இதன் நடுவர் குழுவில் நாட்டின் மிகச்சிறந்த இலக்கிய மேதைகள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அரசு பேருந்தை வழிமறித்து அட்ராசிட்டி செய்த இளைஞர்களுக்கு சிறை!

3 போதை இளைஞர்கள் அரசு பேருந்தை வழிமறித்து தகாத வேறு வார்த்தைகளால் பேசி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடையே தகராறு செய்துள்ளனர்.

போராளி வழக்கறிஞர் உ.நிர்மலாராணி உடல் சடங்குகளின்றி அடக்கம்

பட்டியல், பழங்குடி மக்களின் மீதான வன்கொடுமை வழக்குகள் ஒவ்வொன்றிலும் நமக்கு சட்ட வழிகாட்டுதல்களை கொடுத்து வருபவர்.

தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கத்தின் மாநில நிர்வாகி திடீர் விலகல் – பின்னணி என்ன ?

இந்தமுறை எப்படியும் ஒரு ஐந்து இடங்களில் எங்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுவார்கள் என்பதே எங்களுக்கான ஒரு அங்கீகாரம்தானே?” என்கிறார், டாக்டர் செந்தில்.

மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர் – பிறந்தநாள் வாழ்த்துகள் !

மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர், தமிழ் வழியில் பயின்றவர். ஆனால், அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியது, ஆங்கிலத்தில் வெளியாகும் மாதமிருமுறை இதழான ஃபிரண்ட்லைன் பத்திரிகையில்.

பட்டய கணக்காளர் தேர்வில் அசத்திய பி.பி.லோகப்பிரியா !

2025 ஆம் ஆண்டிற்கான பட்டய கணக்காளர் முதல்நிலைத் தேர்வில் நாடு முழுவதும் 109694  பங்கேற்ற நிலையில், வெறும் 21,099 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்

தார் பூசி அழிக்கப்பட்ட ஹிந்தி எழுத்துகள் ! மே 17 இயக்கத்தினர் மீது வழக்குப்பதிவு…

திருப்பரங்குன்றம் ரயில்வே நிலையத்திற்கு வந்த - மே17 இயக்கத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் அங்கு வைக்கப்பட்டிருந்த அணைத்து பெயர்ப் பலகைகளில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை மட்டும் குறிவைத்து கருப்பு தார் பூசிஅழித்துவிட்டு