Browsing Category

சமூகம்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்திய அரசுப்பள்ளி மாணவன் !

லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர் சுரேந்தர் கலந்து கொண்டு தனது சிறப்பான துப்பாக்கி சுடும் திறமையை வெளிப்படுத்தி மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்று

அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உலகை திரும்பிப்பார்க்க வைத்த திருச்சி விஞ்ஞானி !

அரசுப்பள்ளியில் அதுவும் தமிழ்வழியில் பயின்றவர். விளையும்பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப, மேல்நிலைக் கல்வி மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) ஆகிய இருதேர்வுகளிலும் இவர் முதலிடம் பிடித்திருந்தா

எந்நேரமும் எதுவும் நடக்கலாம்! தொடரும் வெறி நாய்களின் அட்டூழியம்!

இரவு நேரங்களில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடுகள் மற்றும் கோழிகளை வேலிகளை தாண்டி புகுந்து கடித்து குதறுவதும் தொடர்கதையாக உள்ளது.

பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதா?

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் திட்டத்திற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு செய்யும் இறுதி தேதி, தற்போதைய TVK தலைமையிலான தமிழ்நாடு அரசால் நீட்டிக்கப்படவில்லை.

நீட் தேர்வு மனஅழுத்தம்: மாணவர் தற்கொலை – கல்வி வணிகமயமாவதாகக் குற்றச்சாட்டு!

'நீட்' நடைமுறையை கடந்த மே மாதம் மூன்றாம் தேதி எதிர் கொண்டு, ஜூன் 21 அதே நடைமுறையில் மீண்டும் தன்னை சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மன அழுத்தம் அதிகரிக்க,

கும்பகோணம் தீவிபத்தில் உயிர் தப்பிய சிறுமி … இன்று டெபுடி கலெக்டர் !

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தை யாராலும் மறக்க முடியாது. அந்தக் கோர விபத்தின் பிடியில் இருந்து தப்பிப் பிழைத்த ஒரு சிறுமி, தன் விடாமுயற்சியால் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில், மாநில அளவில் 15-வது ரேங்க் பெற்று

ஆரோக்கியமாக … ஆனந்தமாக …!

1980 - 2000 வருஷத்துல ஒருத்தர் பார்க்கும் போது நீங்க எப்படி இருக்கீங்க ? நல்லா இருக்கீங்களா? வீட்டுல கல்யாணமா? காரியமா? என்று கேட்பான். ஆனால், அதுவே இப்போது உங்க சுகர் எப்படி இருக்கு?

கெட்டுப்போன 1,200 கிலோ எடையுள்ள ஆடு,கோழி இறைச்சி பறிமுதல்….

ஆட்டு இறைச்சியின் எடையை அதிகரிப்பதற்காக சிரிஞ்சில் தண்ணீர் நிரப்பி ஊசி மூலம் செலுத்தப்பட்டதாக ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.

நிலமும் வசப்படும் ! களத்தில் விவசாயப் பெண்கள் !

மணப்பாறை பகுதி கிராமங்களைச் சேர்ந்த பெண் விவசாயிகள், நீர்நிலைகளை மேம்படுத்துதல் மற்றும் அதன் மூலம் உணவு உற்பத்தி மற்றும் பயிர் மேலாண்மையில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

எங்களிடம் இரும்பு கம்பிகளும் லத்திகளும் இருக்கின்றன …

"இப்பொழுதாவது காவல்துறையின் அதிகாரத்தை தெரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ! ஏனென்றால் எப்பொழுதும் எங்களிடம் இரும்பு கம்பிகளும் லத்திகளும் இருக்கின்றன ... உங்களிடம் ஆசனவாய் இருக்கிறது "என்று பதிந்திருந்தார்.