Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
”வாட் ஈஸ் யுவர் ஃபாதர்?”
அரசுப்பள்ளிகள் என்றில்லை, நாட்டின் ஏன் உலகின் எந்த மூலையிலும் எந்த பள்ளி ஒன்றிலும் மாணவர்களிடத்தில் கேட்டிரக்கூடாத கேள்வி அது.
போலி முத்திரை, போலி கையெழுத்து! பள்ளி சங்க தலைவர் மீது வழக்குப்பதிவு!
பள்ளி கட்டிடத்திற்கான CMDA திட்ட அனுமதி- பம்மல் நகராட்சி மற்றும் பல்லாவரம் வட்டாட்சியர் ஆகியோர் வழங்கிய சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுகவினர் மீது த.வெ.க. பெண் பிரமுகர் புகார் !
திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம், வீட்டு வாடகைப்படி, இ.எஸ்.ஐ மருத்துவ வசதி, இறந்தால் இழப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.
அனுமதியின்றி செயல்பட்ட 12 விடுதிகள் ! மின் இணைப்பை துண்டித்து சீல் வைத்த அதிகாரிகள் !
உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஜான் கென்னடி தொடுத்த பொது நல வழக்கை விசாரித்த நீதிபதி, மேகமலை வனப் பகுதியில் அனுமதி பெறாத தங்கும் விடுதிகளை 'சீல்' வைக்க தேனி மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 3 -ஆம் தேதி உத்தரவிட்டார்.
விதிகளை மீறி இயங்கும் கல்குவாரி ! பதுக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள்! பொதுமக்கள் பகீர் குற்றச்சாட்டு!
குள்ளபுரம் பகுதியில் சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சிகள், டெட்டனைட்டர்கள் பதுக்கி வைத்து 24 மணி நேரமும் கல்குவாரியில் வெடிவைத்து கனிம வளங்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு.
மதுரை எய்ம்ஸ் திறப்புவிழா எப்போது?
முதற்கட்டமாக மருத்துவக்கல்லூரி, மாணவர் விடுதிகள், ஆய்வகங்கள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு (OPD) கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பணமும் போச்சு, நகையும் போச்சு! குறைந்த வட்டிக்கு ஆசை காட்டி மோசடி !
குறைந்த வட்டியில் கோல்டுலோன் என கூறி கூலித்தொழிலாளர்கள் அடகு வைத்த நகைகளோடு கடையை பூட்டிவிட்டு தலைமறைவு
ரோட்டரி RMBF திருச்சிராப்பள்ளி பிரிவின் பதவியேற்பு விழா!
சேர்மன் மொஹம்மது நாசரின் வரவேற்பில், துணை சேர்மனாக ஜே.செந்தில்குமார்; செயலாளராக ஜெ.கிளமெண்ட் ஞானராஜ், பொருளாளராக எம்.ஜோசப்ராஜ் நிர்வாக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்கள்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி …
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரே கேள்விக்கு 50 மதிப்பெண்கள் என்பதாக தேர்வை நடத்தி விவகாரத்தில் சிக்கித்தவிக்கிறது, TRB.
