Browsing Category

சமூகம்

டீ, காபி இரண்டில் எது ? வாழ்க்கை வாழ்வதற்கே  – பாகம் 12

தேநீர் (Tea) தேநீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் குறைந்த அளவு காஃபின் உள்ளது. இதனால் மூளைச் செயல்திறன், ஞாபக சக்தி, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

GST சிக்கலில் பட்டாசு தொழில் ! 8 லட்சம் தொழிலாளர்கள் எதிர்காலம் என்ன?

பட்டாசு தயாரிப்பிற்கு வாங்கப்படும் வேதிப்பொருட்களின் அளவை அடிப்படையாக கொண்டு விற்பனை மதிப்பை கணக்கிட்டு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என வணிக வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மொழிப்போர் : துப்பாக்கிச்சூட்டுக்கு இரையான முதல் தியாகி இராஜேந்திரன் !

என்ன வலியை உணர்ந்தாரோ? யாரை நினைத்தாரோ? ஒரு புளியமரத்தின் அடியில் குப்புற விழுந்து, கையும் காலும் மடங்கி, அத்தனை ஆசைகளும்.... கனவுகளும் குருதி வழியே வெளியேற, பதினெட்டு வயதில் இறுதி மூச்சு நிறுத்தினார். 

நிஜத்தை விட்டு நிழலைத் தேடும் Gen Z தலைமுறை ! பாகம் – 01

உளவியல் ரீதியாக, ரசிகர்கள் தங்கள் திரையுலக நாயகர்களுடன் ஒரு நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் நடிகர்கள் வெறும் நடிகர்களாகப் பார்க்கப்படுவதில்லை

எல்லா வியாதிக்கும் நல்ல மருந்து ! வாழ்க்கை வாழ்வதற்கே – பாகம் 11

ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். கருஞ்சீரக பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

அனுமதி இல்லாத விளம்பர பதாகைகள் ! அலட்சியத்தில் அதிகாரிகள்!

சாலையோர மரங்களிலும் ஆணி அடித்து மரங்களைச் சேதப்படுத்தும் விதமாக விளம்பர பதாகைகள் வைக்கப்படுவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மென்று முழுங்கும் ராஜா ! உசுப்பேத்தும் தமிழ்தேசிய குரூப்ஸ் !

வெறும் 3.5 நிமிடத்தில் வெளியிட்டிருக்கும் அந்த விளக்கத்தில்கூட, அப்படி நான் கேட்கவே இல்லை என்று உறுதியாக அவர் மறுக்கவில்லை. மாறாக, “காரைக்குடினு சொன்னாங்க.

தடுமாறும் தலைமுறை… உருமாறும் உறவுகள்…

“எனக்கு ஆண்டிஸ்தான் பிடிக்கும். அதுதான் பிரச்சினை வராது”னு நமட்டு சிரிப்பு சிரிக்கும் புள்ளீங்கோ தொடங்கி, “பசங்க ஆண்டிஸை உசார் பன்னலாம், நாங்க அங்கிள் சோக்கா இருக்கக்கூடாதா?”னு வயசு பொண்ணுங்க

மகளிர் விடியல் பயண பேருந்துகள் வழித்தடம் நீட்டிப்பு! கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர்!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம், தத்தனூர் குடிகாடு கிராமத்தில் ஜெயங்கொண்டம் கிளை சார்பில் மகளிர் விடியல் பயண நகரப் பேருந்து

நடுரோட்டில் இளைஞர் ரகளை! கண்டுகொள்ளாத காவல்துறை!

காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை கட்டுப்படுத்தாமல் கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும் அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.