Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்….
பணியாளர்களுக்குத் தேவையான கையுறையோ, காலுறையோ, பாதுகாப்பு உபகரணங்களோ தருவதில்லை. குப்பைகளை அள்ள போதுமான வாளிகளோ குப்பைத் தொட்டிகளோ இல்லாமல் பணியாளர்கள் சிரமப்படுகிறார்கள்.
குழந்தைகள் உலகமே தனி !
கடந்த காலத்தில் சிறார் இலக்கியம் என்பது பெரும்பாலும் எழுத்தாளர்கள், குழந்தையாக மாறி எழுதியவை. சிறுவர்களின் பழக்கவழக்கம், இயல்பு போன்றவற்றை உற்று நோக்கி எழுதியவை.
தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக …
தொழில்துறையினர் மத்தியில் 16 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கையான தரமதிப்பீட்டு நிறுவனமாக இயங்கிவரும் இவ்வமைப்பு, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலை (ISO 37001) சான்றுகளை வழங்கி வருகிறது.
வகுப்பறை பசி போக்கும் ஃபீடிங் இந்தியா !
'ஃபீடிங் இந்தியா' திட்டத்தின் ஆதரவுடன் 1,300 மாணவர்களுக்கு இலவச சத்தான காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டிகளை வழங்கிவருகிறது
அப்போதைய முதல்வர் எடப்பாடி என்ன சொன்னார்?
உயிரிழந்த திரு. ஜெயராஜ் மற்றும் திரு. பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயினை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும்,
”வாட் ஈஸ் யுவர் ஃபாதர்?”
அரசுப்பள்ளிகள் என்றில்லை, நாட்டின் ஏன் உலகின் எந்த மூலையிலும் எந்த பள்ளி ஒன்றிலும் மாணவர்களிடத்தில் கேட்டிரக்கூடாத கேள்வி அது.
போலி முத்திரை, போலி கையெழுத்து! பள்ளி சங்க தலைவர் மீது வழக்குப்பதிவு!
பள்ளி கட்டிடத்திற்கான CMDA திட்ட அனுமதி- பம்மல் நகராட்சி மற்றும் பல்லாவரம் வட்டாட்சியர் ஆகியோர் வழங்கிய சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுகவினர் மீது த.வெ.க. பெண் பிரமுகர் புகார் !
திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம், வீட்டு வாடகைப்படி, இ.எஸ்.ஐ மருத்துவ வசதி, இறந்தால் இழப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.
அனுமதியின்றி செயல்பட்ட 12 விடுதிகள் ! மின் இணைப்பை துண்டித்து சீல் வைத்த அதிகாரிகள் !
உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஜான் கென்னடி தொடுத்த பொது நல வழக்கை விசாரித்த நீதிபதி, மேகமலை வனப் பகுதியில் அனுமதி பெறாத தங்கும் விடுதிகளை 'சீல்' வைக்க தேனி மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 3 -ஆம் தேதி உத்தரவிட்டார்.
