Browsing Category

சமூகம்

TET வினாத்தாள் -“பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கேள்விகள்…” கூடுதல் மதிப்பெண்…

மொத்த மதிப்பெண்கள்கள் 150 இல் 60% வினாக்கள்  பாடத்திட்ட வரம்பினை மீறி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. (Out of syllabus)  இதனுடைய உள்நோக்கம் தான் என்ன?..

தடுப்பு மருத்துவ பராமரிப்பை தினசரி பழக்கங்களில் இணைப்பது ஏன் தெரியுமா ?

திரு. அமர்நாத் சக்சேனாஇ தலைமை தொழில்நுட்ப அதிகாரி - வணிகம்இ பஜாஜ் ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் ( முன்னர் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்று அழைக்கப்பட்டது )

கருப்பையில் கோளாறு: கத்தியில்லாமல் கச்சிதமாக முடித்த திருச்சி ஜி.எச். மருத்துவர்கள்!

திருச்சி அரசு மருத்துவமனை மகப்பேறு மற்றும் கதிரியக்கத் துறை சார்ந்த மருத்துவர்கள் குழுவினர் செல்டிங்கர் நுட்பத்தின் மூலம் இருபக்க துடை தமனி அணுகலைப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட கூபக எதிர்பதய நாள பதிவு (பெல்விக் ஆஞ்சியோகிராபி)…

திருச்சி – மாகாளிகுடி முத்தீஸ்வரர் கோவில் புணரமைப்பு பணியில் மோசடி – முறைகேடு ! பகீர் பின்னணி…

கோவில் திருப்பணி விவாத பொருளாக மாறிய நிலையில் ஸ்தபதியார் குமார் என்பவர் அவசரகதியில் புணரமைப்பு வேலைகளை சரியாக பூர்த்தி செய்யாமல் அரைகுறையாக செய்து வருவதால் கோவில் கருவறை மற்றும் அர்த்தமண்டபம் உள்ளிட்ட இடங்கள்

ஊர் பெயரிலேயே தீண்டாமை … ஒரு வருடமாகியும் தீராத சிக்கல் !

பேச்சுவாக்கில், காலனி ஆட்கள் என்று அழைத்து வந்த நிலையில், ஊர்ப்பெயரும் அவ்வாறே மாறியிருக்கிறது. வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் ஆவணங்களிலும் எஃப்.கீழையூர் காலனி என்பதாகவே வழங்கி வந்திருக்கிறார்கள்.

மக்கள் கலை இலக்கியக் கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம்

தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு மற்றும் நிர்வாகிகளை மாநில பொதுச்செயலாளர் தோழர்.கோவன், இணைச் செயலாளர் தோழர்.இராவணன், பொருளாளர் தோழர்.சித்தார்த்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

அர்ச்சகர் பெயரில் பல லட்சம் மோசடி !

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அர்ச்சகர் சுந்தர்பட்டர். அர்ச்சகராக இருப்பதால் இவருக்கு முக்கிய அரசியல் தலை வர்கள், தொழிலதிபர்கள் என பலருடன் தொடர்பு உள்ளது.

ஆசிரியர்களை சிறுமைபடுத்தவா, தகுதித்தேர்வு?

காணொளியில் ஒரு தேர்வு மையத்தில் தகுதித் தேர்வு எழுத வந்த ஒருவர், தேர்வு மையத்தின் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், ஒரு அதிகாரியிடம், தான் ஒரு நிமிடம் மட்டுமே தாமதமாக வந்ததாகவும், தன்னை அனுமதிக்குமாறும் கெஞ்சுகிறார்.

அறத்தமிழன் பேரியக்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்

எம் மண்ணின் மக்களின் நலனை சீர்குலைக்கும் சூழலியலை கெடுக்கும் மற்றும் எதிர்கால தலைமுறையின் வாழ்வியலை கேள்விக்குறியாக்கும் எந்த திட்டத்தையும் ஏற்கவும் நடைமுறைப்படுத்தவோ அறத்தமிழன் பேரியக்கம் அனுமதிக்காது.