Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
தேசியக் கல்லூரியின் முதல்வரானார் டாக்டர் டி. பிரசன்ன பாலாஜி !
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இயந்திர கற்றல் மூலம் திறன் மேம்பாட்டிற்கான உடல் செயல்பாடு" என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டத்தை பெறுவதற்கு வழிகாட்டியாக இருந்தவர் டாக்டர் டி. பிரசன்ன பாலாஜி
நகர்புற சமுதாய கழிப்பறை பராமரிப்பு – திருச்சி SEVAI-யின் தனி முத்திரை !
வெறுமனே சுகாதார வளாகங்களை பராமரிப்பது என்ற கடமையோடு SEVAI வரம்பிட்டுக் கொள்வதில்லை. அதையும் தாண்டி, சுகாதாரப் பழக்கங்களை வளர்தல், நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துதல்
புதிய தொழில்நுட்பத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி !
திறந்தவெளிக் குளம் வளர்ப்பிற்காக, குளம் தயாரித்தல், குஞ்சுத் தேர்வு, நீரின் தர மேலாண்மை, தீவன முறைகள் மற்றும் நோய்த் தடுப்பு ஆகியவற்றைக் கற்றுத்தருகிறது.
கட்டணக் கொள்ளைக்கு கடிவாளம் !
கல்வியை வணிகமாக்கும் போக்கை தடுத்து, வெளிப்படையான மற்றும் சமத்துவமான கல்வி சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”
சாப்பாட்டிலும் ஜாதி வேற்றுமையா?
குருகுலத்தில் இவ்வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் இந்த வேற்றுமையை ஒழிக்க முடியாதென்று ஐயர் கூறினார். இதைக் கேட்டதும் நானும் ஸ்ரீமான் ஈ. வி. ராமசாமி நாயக்கர் போன்ற பிராமணரல்லாதாரும் திடுக்கிட்டுப்போனோம்.! "
திருச்செந்தூர் : சம்ப்ரதாய நம்பிக்கையும் … சநாதன தண்டனையும் !
லஞ்சம் கொடுத்த அமைச்சர் முருகனை தர்சிக்கவில்லை. முருகனை வணங்காத அமைச்சர் அறநிலைய அமைச்சர். அதிகாரிகளுக்கு இறை நம்பிக்கை வேண்டும் என்கிற சுற்றறிக்கையும் அரசு உத்தரவும் சட்டதிருத்தமும் வந்தன.
இரு மரணங்கள் — இரு நிலைப்பாடுகள் !
பணம் இல்லாதவன் அவன் எவ்வளவு பெரிய ஜாம்பவனாக இருந்தாலும் பிணத்தைக் கூட அவனை இந்த சமுகம் கடைசியாக பிணமான பின்பும் கூட மதிப்பதில்லை.
திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.2.5 லட்சம் கஞ்சா மூட்டை பறிமுதல் !
சோதனையில் பிளாட்பார்ம் நம்பர் 8-ல் வந்து நின்ற ரெயிலின் பின்பக்க பொது பெட்டி கழிவறை அருகில் ஒரு கருப்பு நிற தோல் பை கேட்பாரற்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவும் என் குழந்தை மாதிரியே இருக்கு … ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க சார்!
தஞ்சாவூர் மண்ணின் வரலாற்றில் எத்தனையோ ஆளுமைகள் தடம் பதித்திருக்கிறார்கள். அந்த வரிசையில், குறுகிய காலத்தில் அர்ப்பணிப்புடன் கூடிய மக்கள் பணியால் தஞ்சையின் இதயங்களில் இடம்பிடித்தவர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் அவர்கள்.
அன்பா? கேவலமா? குடும்பங்களைச் சின்னாபின்னமாக்கும் ‘திருமணம் கடந்த உறவுகள்’!
தனி மனித ஒழுக்கம் இல்லை என்றால் அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தாரையும் சுற்றத்தாரின் வாழ்க்கையையும் சேர்த்து அழித்துவிடும்.
