Browsing Category

சமூகம்

ஒரு மயக்க நிலையில் மக்களின் மனங்கள் !

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் என்ற பெயரில் உலா வரும் சில பதிவுகள் எனது கணிப்பை உறுதி செய்கிறது. ஊதாரித் தன்மையுடன் (Lumpen character) கும்பல் மனப்பான்மைக் கொண்ட (Mass attitude) ஒரு கூட்டம் உருவாகி உள்ளது.

“புத்தக விமர்சனம்” – காலம் உறைந்து நிற்கும் நினைவுகளின் பிம்பம்

உன்னதபுரத்துக் கதைகளில் பிம்பம் ஷாகுல் குறிப்பிடும் இடங்கள் பலவும் எனக்கும் நெருக்கமானவைதான் என்பதால், கதை மாந்தர்களில் ஒருவனாக அவரது எழுத்துகளுடன் எளிதாகப் பயணிக்க முடிகிறது.

ஆடி முதல் வெள்ளி – களைகட்டிய அம்மன் கோவில்கள் ! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

துறையூர் கூட்டுறவு நகரில் உள்ள பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு வளையல் அலங்காரம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.

புதிய தலைமுறை டிவி பத்திரிகையாளர் விஜயனை உடனடியாக விடுவிக்கவும்

காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையளார் விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர்

பட்டாசு ஆலைகளில் ரீல்ஸ் மோகம் ! அதிர்ச்சி ரிப்போர்ட் !       

பட்டாசு தயாரிப்பு அறைகளுக்குள் மொபைல் போன்கள், மின்சாதனங்கள் மற்றும் கதிர்வீச்சு ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு கருவியையும் கொண்டு செல்லக் கூடாது என்பது அரசு மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு விதிமுறைகளில் தெளிவாக

மாநகராட்சி கூட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் போராட்டம் !

கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டு பிரச்சனைகள் குறித்து பேசினர். முன்னதாக கூட்டம் ஆரம்பித்ததும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் சுரேஷ், கடந்த ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட வாரிசுதாரர் பணி நியமனம் தற்போது நடக்கும்

ஊழலை ஒளித்து வைத்து ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் விஜய் அரசு !

சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக பெண்கள் உள்ளிட்ட பதிவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதுடன், விநோத் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது விஜய் அரசு.

பனை சார்ந்த வாழ்வியல் ! அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள் !

அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை விளக்கும் வகையில் ‘பனை வேர்களின் கதைகள்’ என்ற பொருண்மையில் 200-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கொண்டு ,'

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டன அறிக்கை

நீதிமன்றத்தில் எங்கும் மணல் குவாரி திறக்க தடை விதிக்கப்படவில்லை, எனவே மணல் குவாரியை மீண்டும் திறந்து இயக்கிட வலியுறுத்தியும் கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.