Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
இன்னும் மூன்று நாட்கள்தான் … இது நம்ம ஊர் திருவிழா !
தினமும் காலை 10 மணி முதலை இரவு 9 மணி வரையில் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்தும் நூற்றுக்கணக்கான புத்தக பதிப்பகத்தார்கள் இப்புத்தகக்காட்சியில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.
பள்ளி மாணவர்கள் படையெடுப்பில் திருச்சி புத்தகத்திருவிழா 2026 !
திருச்சி புத்தகக்காட்சி தினமும் தொடங்கும் வேளையில், முதல் வாசகர்களாய் உள்ளே நுழைவது ஏதேனும் ஒரு அரசுப்பள்ளி மாணவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
உயர்கல்வியை உயரிய கல்வியாக மாற்றுங்கள், அமைச்சரே !
தமிழ்நாட்டின் உயர்கல்வியை உயரிய கல்வியாக மாற்றுங்கள். உயர்கல்வியைத் தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டாம் என்று பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் சார்பில் உங்களை வேண்டுகிறார்கள்.
மரணமற்ற தேவதை !
கேரள மாநிலத்தின், மிகவும் இளம் வயதில் உறுப்புதானம் செய்தவள் என்ற வரலாற்றுப் பெருமை ஆலியின் வசமானது.
குளிர்பானத்தில் மிதந்த அருணை பூச்சி ! ஆர்ப்பாட்டத்தில் மாணவா்கள் !
கல்லூரியில் பயிலும் ஆறு மாணவர்கள் கேண்டீனில் பவன்டோ குளிர்பானம் வாங்கி அருந்தியபோது, அதன் உள்ளே அசுத்தமான பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
“பாசம் உணர்ந்த பவித்ரா” – சிறார் சிறுகதை இருமொழி நூல் வெளியீட்டு விழா!
பாசம் உணர்ந்த பவித்ரா சிறார் நூலினை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்கள் வெளியிட திரு.நாகமணி மற்றும் ஆங்கில ஆசிரியர் அகிலா ஜ்வாலா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பேக்கேஜ் செய்யப்பட்ட பொய்யை நம்பும் இளந்தலைமுறை !
தமிழ்நாட்டு அரசியல் இன்று "மீம் கிரியேட்டர்களால்" தீர்மானிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் அல்காரிதம்கள் அதிக உணர்ச்சிகரமான, கேலியான பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றன.
நீதிபதி பணிமாறுதல் சர்ச்சை ! பின்னணியில் உள்ள அரசியல் சட்ட விவகாரகம் !
பொதுவாக ஒரு நீதிபதி அதிரடியான அல்லது தனித்துவமான தீர்ப்புகளை வழங்கும்போது, அது ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்குச் சாதகமாக அமைந்துவிட்டால், அவர்கள் மீது அரசியல் முத்திரை குத்தப்படுவது இந்திய அரசியலில் வழக்கமாக உள்ளது.
திருச்சி புத்தகக் கண்காட்சி : தவிச்ச வாய்க்கு தண்ணீர் வைக்க நாலு நாளா ? திருத்தப்படுமா மாவட்ட…
”அட நீங்க வேற. புத்தகக்கண்காட்சி தொடங்கி மூன்றாவது நாள்தான் குப்பை கூடையை கொண்டு வந்து வைத்தார்கள். நாவறண்டு போனவங்களுக்கு குடிக்க தண்ணீர்கூட இல்லை. கேட்டால், வியாபாரம் பண்ணதானே வந்திருக்கீங்க.
அப்பாவிகளின் உயிர்தான் அநியாயமா போகுது … சர்வீஸ் சாலைக்காக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் !
முதல்நாள் திருவெறும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியவர்கள், போலீசின் நெருக்கடி காரணமாக தற்போது திருச்சி மிளகுபாறையில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
