Browsing Category

சமூகம்

கிராமத்து பெண்களின் கைவண்ணத்தில் பாரம்பரியமான கோரைப்பாய்கள் !

என்னதான் பாரம்பரியம் என்று பேசினாலும், நவீனம் அதிலும் சில இடையூறுகளை ஏற்படுத்தவே செய்கிறது. முற்றிலும் இயந்திரமயமான வேலைப்பாடும், ரசாயன வண்ணமூட்டும் முறைகளும் சுற்றுசூழலுக்கு தீங்கிழைக்கவே செய்கின்றன.

பா*யல் குற்றவாளி பங்கு தந்தையா? திருச்சி பகீர்

திருச்சி பெல் வளாகத்தை அடுத்த கைலாசபுரத்தில் புதியதாக சர்ச் ஒன்றை அருட்தந்தை பிரபு என்பவர் முன்முயற்சி எடுத்து கட்டியிருக்கிறார். மூன்றில் இரண்டு பங்கு கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில்,

பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிப்பதா ?

”விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதாவை ஆய்வு செய்யும் கூட்டு நாடாளுமன்றக் குழு இது நாள் வரை பொது விசாரணை நடத்தவில்லை. பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடம் மட்டுமே இந்திய அரசமைப்புச் சட்டம் தந்துள்ளது.

கட்சிகள் மாறினாலும் மாறாத காட்சிகள் !

அடஞ்சூர் என்ற கிராமத்திலிருந்து போர்வெல் மூலம் தண்ணீர் உறிஞ்சு எடுக்கப்பட்டு, பைப்லைன் வழியாக இந்த நீர்த்தேக்கத்தொட்டிக்கு கொண்டு வரப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

த.வெ.க. ஆட்சி : மாற்றமா? ஏமாற்றமா?

இந்த அரசியல் ”மாற்றத்தை” எப்படி புரிந்து கொள்வது? முதலில் மாற்றம் என்பதுதான் என்ன? மாற்றம் வேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஆனால், எங்கோ ஒரு இடத்தில் அந்தப் பொறுப்பை நாம் அடுத்தவர் கையில் கொடுத்துவிடுகிறோம்.

ஏக்கருக்கு ஆயிரம் மரக்கன்றுகள் ! திருச்சி காவேரி மருத்துவமனையின் முன்னெடுப்பு !

காவேரி மருத்துவமனையின் நர்சிங் பிரிவு பணியாளர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் நூற்றுக்கணக்கானோர் மரக்கன்றுகளை ஆர்வமுடன் நட்டனர்.

எஸ்.எஸ்.எல்.சி. – எம்.பி.பி.எஸ்… ரெண்டும் நாலு எழுத்துதானே?

வழக்கமாகவே, மாவட்டம் முழுவதும் அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு இதுபோன்ற போலி கிளினிக்குகளை கண்டறிந்து களையெடுப்பதும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளுள் ஒன்று.

கேலி கிண்டலாகவோ சொல்லவில்லை … கள எதார்த்தம் இதுதான் !

இப்போதுதான் அரசியலின் அரிச்சுவடி படிக்க ஆரம்பிக்கிறார்கள். கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள்.  நல்ல ஆரம்பம் இது. ஆனால் அதற்குள் அதிகாரத்தைத் தூக்கி ஒருவர் கையில் கொடுத்துவிட்டார்கள்.

வெற்றியோ தோல்வியோ இரண்டும் முக்கியமே இல்லை – நாம் காக்கும் கண்ணியமே முக்கியம் !

என்னைப் பொருத்தவரை நாம் செய்யும் செயல்களில் தொடர்ந்து வெற்றிகள் வந்து கொண்டே இருந்தால் நாம் நமக்கு தோதான வட்டத்துக்குள் இருந்து ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

முதல்வராகும் விஜய்க்கு வாழ்த்துக்கள் ! பகுதிநேர ஆசிாியா்கள் கூட்டமைப்பு !

தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிப்பை வெளியிட்டபோதே அதனை வரவேற்று பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.