Browsing Category

சமூகம்

தமிழுக்காக தன் வலது கரத்தை கருக்கிக் கொண்டவருடைய இருதயம் கருக விடலாமா?

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உருவானபோது ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பழக இருந்த சமயத்தில் தமிழில் பெயர் பலகை வேண்டும் என்று போராடி அதில் முன்னணியில் நின்று வெற்றி பெற்றவர் .

லிங்க் மட்டுமல்ல மெசேஜ் தொட்டாலும் பர்ஸ் காலிதான் !

எந்த ஒரு தகவலையும் அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல், ஒருமுறை நிதானமாக சரிபார்க்காமல், செயல்பட்டால் மோசடிக்காரர்கள் விரிக்கும் ஆசை வலையில் விழுவதைத் தவிர வேறு வழியில்லை

காந்திகிராம அறக்கட்டளை – லெட்சுமி சேவா சங்கம் இணைந்து நடத்திய சித்த, ஆயுர்வேத மருத்துவ முகாம்

முகாமில் கிராமப்புற மக்களுக்கு சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

உண்மையான சேவை எது?

சேவை என்பதை பொறுத்தமட்டில், இரண்டு மாதிரிகளைச் சுட்டிக்காட்டுகின்றனர். ஒன்று நிவாரணம் மற்றொன்று அதிகாரமளித்தல். நிவாரணம் என்பது  நோட்டுப் புத்தகம், உணவுப் பொட்டலம் அல்லது மருத்துவ முகாம் என எதுவாக இருந்தாலும் 

ஆய்வு ஆய்வு ஆய்வு  நடத்தி மக்களுக்கு என்ன பயன் ?

பெண்கள் நிர்வாக பொறுப்பில் வரும்போது ஒரு தாய் ஸ்தானத்தில் லஞ்சம் ஊழல் இல்லாமல் மக்கள் மீது அக்கறையோடு, மக்களுக்கு ஆபத்தில்லாமல்,  மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படாமல் நல்ல நிர்வாக திறனோடு தரமான பணிகளை செய்து

தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்… ஒரே வாரத்தில் 4 உயிர்கள் பலி!

பட்டாசு உற்பத்தியில் முக்கிய மையமாக விளங்கும் விருதுநகர் மாவட்டத்தில், தொழிலாளர்களின் பாதுகாப்பு, ஆலைகளில் பின்பற்றப்படும் விதிமுறைகள், அதிகாரிகளின் கண்காணிப்பு ஆகியவை குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.

சுற்றுலா வாகனங்களுக்கு சீட்டுகளின் அடிப்படையில் பர்மிட் வழங்க சி.ஐ.டி.யு. சங்கத்தினர் கோரிக்கை!

பிற மாநிலங்களுக்குச் செல்லும்போது கூடுதல் இருக்கைகளுக்குப் பர்மிட் இல்லாததால் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது.

“பட்டாசு கடை உரிமமே வேண்டாம்; என் உயிருக்கு உத்தரவாதம் வேண்டும்!” – லஞ்சப் புகார் அளித்த…

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுப்புராஜ், பட்டாசு கடைக்கான உரிமம் பெறுவதில் லஞ்சம் கேட்பதாகக் கூறி ஏற்கெனவே கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

பளு தூக்கும் போட்டி : இந்தியாவிற்கு பெருமை சேர்த்த திருச்சி வீரர்கள்!

சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில், Amateur Powerlifting Association of Tamilnadu சார்பில், India Powerlifting President  கார்வேந்தன் வழிகாட்டுதலின் கீழ்

கோவில் மூங்கில் மரங்கள் தீ வைப்பு! மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

துறையூர் காசி விஸ்வநாதர் கோவில் தலவிருட்சமான மூங்கில் மரங்களுக்கு தீ வைப்பு. மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை – அறநிலையத்துறை தலையிட்டு கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்