Browsing Category

சமூகம்

ஒரு பெண் ரைட்டரின் பெருமையான பக்கங்கள் !

அப்படிப்பட்ட சென்சிடிவான இந்த ரைட்டர் பதவியில் சென்னை மெட்ரோவில் உள்ள காவல் நிலையங்களிலேயே முதல் முதலாக நியமிக்கப்பட்ட "பெண் ரைட்டர் "என்ற பெருமையைக் கொண்டது (2014) சாஸ்திரி நகர் காவல் நிலையம்.

அகமலை பகுதியில் நில உரிமை பட்டா வழங்க கோரி கிராம சபை கூட்டம்

இங்கு வாழும் பொதுமக்கள் அனைவரும் தினந்தோறும் 3 மணி நேரம் நடந்து சென்று வேலை செய்துவிட்டு மீண்டும் அங்கிருந்து 3 மணி நேரம் நடந்து  வனப்பகுதியில் வந்து விவசாயம் செய்கின்றனர்.

காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்தி கு*து !

போலீசார் விசாரணை நடத்திய போது கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சூர்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர் வாரும் பணி தொடக்கம் !

500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தெப்பக்குளத்தை திருச்சி மாநகர மக்கள் தினமும் கண்டு கழித்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்.

ஆங்கிலேய பொறியாளர் சர் ஆதர் காட்டன் 223 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ்நாடு அரசு சர் ஆதார் காட்டன் அவர்களின் பிறந்தநாளை "நீர் பாசன மேலாண்மை தினமாக" அறிவிப்பு செய்து முக்கொம்பிலும் அணைக்கரையிலும் ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று  அவரது பிறந்த நாளை அரசு சார்பில் கொண்டாட வேண்டும் .

அன்புள்ள முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு….

உங்களைச் சுற்றி இருந்த ஒரு சில இரண்டாம் கட்ட தலைவர்கள் நமது ஆட்சி நன்றாக நடக்கிறது என்பது போல உங்களிடம் சாமரம் வீசி சமூகத்தில் நடக்கக்கூடிய அவலங்களை உங்களிடம் இருந்து மறைத்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்திருக்கிறது .

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்படுமா?

ரயில் நிலையத்தில் பின்புறம் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரையின்றி வெயில், மழையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி ஜமால் முகம்மது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மிலாது நபி விழா !

லைமை விருந்தினராக, விழாவில் பங்கேற்ற திருச்சி, காஜாமலை, மஸ்ஜித்-இ-ஹுசைனியின் இமாம் மௌலவி ஹாஃபிஸ் ஹிதாயத்துல்லாஹ் அன்வாரி அவர்கள், நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் உன்னதமான போதனைகளையும் வாழ்க்கை விழுமியங்களையும் எடுத்துரைத்து ஒரு…

தமிழ் படித்தால் பிச்சைதான் எடுக்க வேண்டுமா?

தமிழ் வழிக் கல்வி குறித்து இழிவுபடுத்தி வருபவர்களுக்கு இவ்வாண்டு அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவ - மாணவிகள் மரண அடி கொடுத்துள்ளனர். 

35 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய கல்லூரி மாணவி…

1 கிலோ 42 கிராம் எடை கொண்ட உயர்ரக 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து கஞ்சா மற்றும் இளம் பெண்ணின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர்.