Browsing Category

சமூகம்

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர் வாரும் பணி தொடக்கம் !

500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தெப்பக்குளத்தை திருச்சி மாநகர மக்கள் தினமும் கண்டு கழித்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்.

ஆங்கிலேய பொறியாளர் சர் ஆதர் காட்டன் 223 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ்நாடு அரசு சர் ஆதார் காட்டன் அவர்களின் பிறந்தநாளை "நீர் பாசன மேலாண்மை தினமாக" அறிவிப்பு செய்து முக்கொம்பிலும் அணைக்கரையிலும் ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று  அவரது பிறந்த நாளை அரசு சார்பில் கொண்டாட வேண்டும் .

அன்புள்ள முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு….

உங்களைச் சுற்றி இருந்த ஒரு சில இரண்டாம் கட்ட தலைவர்கள் நமது ஆட்சி நன்றாக நடக்கிறது என்பது போல உங்களிடம் சாமரம் வீசி சமூகத்தில் நடக்கக்கூடிய அவலங்களை உங்களிடம் இருந்து மறைத்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்திருக்கிறது .

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்படுமா?

ரயில் நிலையத்தில் பின்புறம் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரையின்றி வெயில், மழையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி ஜமால் முகம்மது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மிலாது நபி விழா !

லைமை விருந்தினராக, விழாவில் பங்கேற்ற திருச்சி, காஜாமலை, மஸ்ஜித்-இ-ஹுசைனியின் இமாம் மௌலவி ஹாஃபிஸ் ஹிதாயத்துல்லாஹ் அன்வாரி அவர்கள், நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் உன்னதமான போதனைகளையும் வாழ்க்கை விழுமியங்களையும் எடுத்துரைத்து ஒரு…

தமிழ் படித்தால் பிச்சைதான் எடுக்க வேண்டுமா?

தமிழ் வழிக் கல்வி குறித்து இழிவுபடுத்தி வருபவர்களுக்கு இவ்வாண்டு அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவ - மாணவிகள் மரண அடி கொடுத்துள்ளனர். 

35 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய கல்லூரி மாணவி…

1 கிலோ 42 கிராம் எடை கொண்ட உயர்ரக 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து கஞ்சா மற்றும் இளம் பெண்ணின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர்.

அரசு மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து….

அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகில் ஜைக்கா நிதி உதவியுடன் 4 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திறக்கப்பட்டது.

ஒருவாரம் கழிச்சு எல்லாம் பழையபடி மாறிடும்.

இந்தியாவில் புதுசா எந்த சட்டமும் தேவை இல்லை. இங்க ஏற்கனவே எல்லா சட்டங்களும் இருக்கு. விதிமீறல்களும் இருக்கும். இவ்வளவு பெரிய மக்கள் தொகை இருக்கும் நாட்டில் எல்லாத்தையும் ஒரேநாளில் சரி செஞ்சுட முடியாது.

ஏரிகள் அழியும் ஆபாயம் ! ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர்!

மதுரை திருமங்கலம் திரளி மற்றும் மறவன்குளம் கிராமங்களில் உள்ள ஏரிகளை அழித்து விதிகளை  மீறி மண் அள்ளுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை மனு .....