Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
தமிழ்நாட்டின் அதிவேக தடகள வீராங்கனைக்கு பாராட்டு !
"தமிழ்நாட்டின் மிக வேகமான பெண்" (Fastest Girl in Tamil Nadu) என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்று தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார்.
கல்லூரியில ரெண்டு வாரமா குடிக்க தண்ணீர்கூட இல்லை … முதல்வரை முற்றுகையிட்ட மாணவர்கள் !
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயிலும் கல்லூரியில் போதுமான கழிப்பறை வசதி கிடையாது. சரியான பாதுகாவலர்கள் கிடையாது. கல்லூரியின் ஒரு பகுதியில் பாதுகாப்பு சுவர் இல்லாமல் வெளியாட்கள் உள்ளே வருவது போவதுமாக
யார் அந்த மலைத்திருடர்கள் ?
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி மோசடி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. திமுக அதிமுக ஆகிய இரு ஆட்சிகளின் ஆசியோடும் கிரானைட் தொழிலில்
தேவேந்திரகுல வேளாளர்கள் திமுகவிடம் எதிர்பார்ப்பது என்ன ?
குறைந்தது 6 பேருக்காவது மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்திருக்கிறது தேவேந்திரகுல வேளாளர்கள் சமூகம்
சிதைக்கப்பட்ட தடுப்பரண்கள் … சட்டவிரோத தனியார் பாலம் … வெள்ள அபாயத்தில் குருமலைப்பட்டி !
மேற்கால கருப்பூர் பெரிய குளத்தோட வாரினு ஊரை சுத்தி நாலு பக்கம் வாரியும் வாய்க்காலும்தான். பெருமழை வந்துச்சின்னா மொத்த தண்ணியும் ஊருக்குள்ளதான் நிற்கும்.
ஓய்வூதியர் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்
2003 முதல் 2025 வரை அரசு பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். தமிழக அரசு கல்லூரி ஆசிரியர் பங்களிப்பு திட்ட ஓய்வூதியர் நல சங்கம் வலியுறுத்தல்
30.08.2026 குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
மாதாந்திர மின் பராமரிப்பு பணி 29.08.2026 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடை பெற இருப்பதால் மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான...
பேருந்து வசதி கோரி இந்திய மாணவர் சங்கம் சாலை மறியல் போராட்டம்!
போராட்டத்தைத் தொடர்ந்து, துவரங்குறிச்சி காவல்துறையினர் மற்றும் துவரங்குறிச்சி போக்குவரத்துத் துறை மேலாளர் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
செல்வாக்கும் சொல்வாக்கும் !
பதவி வேண்டுமெனில் சொல்வாக்கு வேண்டாம், செல்வாக்கு வேண்டுமென்பது புதுமொழியாய் தமிழகத்தில் உலா வருகிறது. இதில் இவர் என்ன விதி விலக்கா?
”கொத்தவரங்காய் மாதிரி இருந்துகிட்டு என்னமா பன்றான் பாரு?”
கொத்தவரங்காய் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், இதயத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
