Browsing Category

சமூகம்

சில நேரங்களில்.. சில மனிதர்கள் !

தனக்குச் சொந்தமில்லாத ஒரு பொருளைத் திருப்பிக் கொடுப்பதுதான், அதிலிருந்து தனக்கு என்ன கிடைக்கும், என்பதை விட முக்கியம் என்று ஒரு நல்ல மனிதன் முடிவு செய்திருக்கிறான்.

கோகுல்ராஜ் ஆ*ணவக்கொ*லை ! அரசு வழக்கறிஞரின் கட்டண பாக்கி- அரசுக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு

சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியதற்கான கட்டணம் அரசு தரப்பில் தனக்கு முழுமையாக வழங்கப்படவில்லை எனவும், தனக்கு தரவேண்டிய கட்டண பாக்கியை அரசு வழங்கும்படியும் ப.பா. மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்! போலீசுடன் தள்ளுமுள்ளு !

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கர்நாடகாவுக்குள் நுழைய முயற்சித்த விவசாயிகளை தமிழக காவல்துறை கைது செய்ததை கண்டித்தும், விவசாயிகளை மத்திய மாநில அரசுகள்

தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தற்கொலை முயற்சி ! துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை!

திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு - தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண் துரிதமாக செயல்பட்டு மீட்ட தீயணைப்புத் துறையினர்

 ‘ஆகவே மானுடம் போற்றுவீர் ‘ – நூல் வெளியீட்டு விழா !

விழாவிற்கு திருச்சி சிவா, எம்.பி. அவர்கள் தலைமை வகித்து, மனிதநேயம், சமூகப் பொறுப்பு மற்றும் இலக்கியத்தின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.

பள்ளி ஜன்னல் கம்பி உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளை ! தீவிர விசாரணையில் காவல்துறை !

நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் பள்ளி முதல்வர் அறையின் ஜன்னல் கம்பிகளை அறுத்து, அலுவலக அறையிலிருந்த ரூபாய் 12 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள

ஒரு மயக்க நிலையில் மக்களின் மனங்கள் !

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் என்ற பெயரில் உலா வரும் சில பதிவுகள் எனது கணிப்பை உறுதி செய்கிறது. ஊதாரித் தன்மையுடன் (Lumpen character) கும்பல் மனப்பான்மைக் கொண்ட (Mass attitude) ஒரு கூட்டம் உருவாகி உள்ளது.

“புத்தக விமர்சனம்” – காலம் உறைந்து நிற்கும் நினைவுகளின் பிம்பம்

உன்னதபுரத்துக் கதைகளில் பிம்பம் ஷாகுல் குறிப்பிடும் இடங்கள் பலவும் எனக்கும் நெருக்கமானவைதான் என்பதால், கதை மாந்தர்களில் ஒருவனாக அவரது எழுத்துகளுடன் எளிதாகப் பயணிக்க முடிகிறது.