Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
பால் விலை லிட்டருக்கு ₹44 அறிவிப்பு ! விவசாயிகள் சங்கம் வரவேற்பு !
பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையான ரூபாய் 44 உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று அறிவிப்பினை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்ததின் அடிப்படையில் இன்றைக்கு
எங்கே போகிறது பத்திரிகை உலகம் ?
"நல்ல ஆட்சி வேண்டும் என்று சிந்தித்து ஓட்டு போட்ட மக்களாகிய நமக்கு" என எழுதும் பத்திரிகையாளருக்கு என்ன பரிசு என்பதையும் அறிவித்திருக்கலாம்.
ஊடக வெளிச்சம் இல்லாததால் … கிடப்பில் இருக்கிறது !
மீடியாக்களில் பணியாற்றி ஊதிய நிலுவை இருந்தால் சங்கங்கள் களத்தில் இறங்கும். இவர்களைக் காப்பாற்ற எப்போதும் போல நாம் எதிர்பார்த்துக் கிடப்பது சிலரைத்தான்.
இவர்களுமா ? பெரம்பூர் பரஸ்பர சகாயநிதி நிறுவன மோசடி !
பல்வேறு சேமிப்புத் திட்டங்களையும், முதலீட்டு திட்டங்களையும் கொண்டிருந்தது. இளம்பெண்கள், வயதானவர்கள், பென்ஷன்தாரர்கள் என பலரும் நம்பி இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர்.
தமிழக நாட்டுப்புற இசைக்கலைப்பெருமன்ற நிர்வாகிகள் தேர்வு
கூட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு சிறப்பு கவனம் கொண்டு எங்கள் சங்க கோரிக்கைகளை ஏற்று பல சலுகைகளை அறிவித்துள்ள
அந்த இரண்டு ஊழல் பெருச்சாளி நீதிபதிகள்தான் … ஜெயிலில் இருந்து யுவராஜ் மிரட்டல் கடிதம் !
யுவராஜ் கவுண்டர் என்ற பெயரில் செயல்படும் முகநூல் பக்கத்திலும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் பொதுச்செயலாளராக செயல்படும் அவரது மனைவி சுவிதா-வின் முகநூல் பக்கத்திலும் இதுபோன்ற கடிதங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
முதல் உயிரை வாங்கிய FQL மோசடி !
FQL செயலி மூலம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் எனக் கூறப்பட்டதை நம்பி பலர் பணம் முதலீடு செய்ததாகவும், பின்னர் செயலி செயல்படாமல் போனதால் முதலீட்டாளர்கள் பணத்தை இழந்ததாகவும் புகார்கள்
காந்திகிராமப் பல்கலையில் சமஸ்கிருத நாள் விழா கொண்டாட்டம்!
மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியின் சமஸ்கிருதத் துறைத் தலைவரும் உதவிப் பேராசிரியருமான டாக்டர் எஸ். ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு
காலி குடங்களுடன் திரண்ட பொதுமக்கள் ! திமுக கவுன்சிலர் முற்றுகை எச்சரிக்கை!
வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே குடிநீர் வருகிறது. கடந்த காலங்களில் குடிநீர் பிரச்சினையை பலமுறை எடுத்துக் கூறியும் முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இரண்டு வருடங்களாக ஒரே பதிலையே மாநகராட்சி
தமிழ்நாட்டின் அதிவேக தடகள வீராங்கனைக்கு பாராட்டு !
"தமிழ்நாட்டின் மிக வேகமான பெண்" (Fastest Girl in Tamil Nadu) என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்று தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார்.
