Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
இது தாங்க நாங்க !
நாகூர் தர்காவில் மட்டும் இன்று மூன்று இந்து சகோதரர்கள் குடும்பத்தில் காது குத்து நிகழ்ச்சியும், ஒரு திருமண வைபவமும் நடைபெற்றது.
ஊடக சுதந்திரத்தின் மீது தாக்குதல்! பினராய் விஜயன் கண்டனம்!
கொச்சி அலுவலகத்தில் அத்துமீறி புகுந்த போலீசார் குழு பத்திரிகையாளர்களின் தொலைபேசியை பறிமுதல் செய்தனர். பயங்கரவாத சூழல் ஒன்றரை மணி நேரமாக உருவாக்கப்பட்டது.
குழந்தைகளாக மாறிய தாத்தா – பாட்டிகள் !
செப்டம்பர்-12 தாத்தா – பாட்டிகள் தினத்தை கொண்டாடி அசத்தியிருக்கிறது, திருச்சியில் பெட்டவாய்த்தலையில் இயங்கிவரும் 'சேவை சாந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி.
மோடியின் ராஜதந்திரம் – உலகளவில் அங்கீகாரம் !
பிரிக்ஸ் அமைப்பின் முதல் அதிகாரப்பூர்வ உச்சி மாநாடு 2009-ஆம் ஆண்டு ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் (Yekaterinburg) நகரில் நடைபெற்றது.
காசுகளில் கணபதி கண்காட்சி
இந்தியாவில் விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது. இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும் யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க DYFI வலியுறுத்தல்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்களின் போராட்டத்தின்போது, கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு தமிழகத்தின் ஜனநாயக வரலாற்றில் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய
சொத்துவரி நிலுவை! மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை!
முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை செப்டம்பர் 30-ந்தேதிக்குள்ளும், 2-வது அரையாண்டுக்கான சொத்துவரியை மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.
திருச்சி 27-வது வார்டில் பகுதி சபா கூட்டம்: பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர்!
பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான (15.09.2026) திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது .
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5 வது மண்டலத்துக்குட்பட்ட 27 வது வார்டு ரங்கநாதபுரம் பகுதியில் நடைபெற்ற…
இது ஆபத்தான போக்கு !
ஒரு youtube சேனலை வைத்துக் கொண்டு யார் மீது வேண்டுமானாலும் அவதூறுகளை பரப்பலாம். என்றிருப்பது ஆபத்தான போக்கு.
அந்த ஆதங்கம் பதட்டம் போக மாட்டிங்குது !
ஒருமுறை dmart ல அப்பாவும் பொண்ணும் சைடு கூடி எனக்கு முன்னாடி போய் நின்னுட்டாங்க. நானும் சொல்றேன், திட்டுறேன் அவங்க என்ன ஒரு ஆளாவே மதிக்கல.
