Browsing Category

சமூகம்

ஆன்ம அமைதியோடு விடைபெற்ற அம்மா! – உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உருக்கம்

அறிவியலைத் தாண்டி அன்பு வென்றதற்கான ஒரு சாட்சியம், என் தாயின் இறுதிப் பயணம். அடிபணிய வைத்த பக்கவாதம் மற்றும் நீண்டகால ஞாபக மறதி நோய் உடனான போராட்டத்துக்குப் பிறகு,

ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது !

ஜனநாயகத்தின் மிக முக்கிய தூணான ஊடகம்/ பத்திரிகையின் மீது இளம்தலைமுறை நம்பிக்கை இழப்பது ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை இழப்பதாகும். அது எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

காகிதப்பை தினம்: தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம்!

பல்கலைக்கழக வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிற பிளாஸ்டிக்கழிவுகளை அகற்றி வளாகத்தை தூய்மைப்படுத்தினர்.

‘சிறுதானியங்களின் தேவை’ சாந்தா ஷீலா நாயர் அறிவுரை !

வாழ்வாதாரம் உயர வேண்டும். அதோடு வாழ்க்கைத் தரமும் உயர வேண்டும்.  பசு மாடு வளர்த்து பாலை விற்று விட்டு பழைய சோறு சாப்பிடும் நிலையில் ஏழைகள். இந்த நிலை மாறிட வேண்டும்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் சாலை மறியல் !

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகமானது திடீரென அம்மா மண்டபம் மற்றும் படித்துறை சுற்றியுள்ள பகுதிகளில் கோவிலுக்கு உண்டான இடம் உள்ளது எனக் கூறி அளவைகள் நடும் பணி நடைபெற

மீண்டும் சிக்கிய  காவல் துணை ஆய்வாளர் சரவணன்…!

சிறை கூட்டாளிகளான துணை ஆய்வாளர் சரவணன் மற்றும் தேன் மலர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தண்டபாணி ஆகியோர் அடுத்த கொலைக்கு சதி திட்டம் தீட்டி உள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியில் கூலித்தொழிலாளி பலி !

கட்டுமான பணிக்காக ஒரு கூம்பு வடிவ குழாயில் மணல் நிரப்பி கொண்டிருந்த போது திடீரென சாய்ந்ததில் சமீம் மண்டல் மேல்குழாய் விழுந்தது.

சிஐடியு, மாதர், விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் !

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேசிய தேர்வு முகமையின் நிர்வாக தோல்விகள், நீட் ,கியூட், யுஜிசி -நெட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் தொடரும் வினாத்தாள் கசிவுகள் மற்றும் கல்வித்துறையின் வணிகமயமாக்களுக்கு பொறுப்பேற்று

புதிய டெக்னிக்கில் இலஞ்சம் : சமயபுரம் கோயிலில் நடக்கும் கூத்து ! ஷாக் ரிப்போர்ட் ! 

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலுவலர்கள் முதல் கோவில் பணியாளர்கள் வரை தரிசனத்திற்காக வரக்கூடிய பக்தர்களிடம் எவ்விதத்திலும் சிக்கிக் கொள்ளாதபடி புதிய டெக்னிக்கை கையாண்டு பணம் பெறுவதாக எழுந்திருக்கும் பகீர் குற்றச்சாட்டு பரபரப்பை

நீலக் கடலின் மத்தியில் முத்துச்சரம் “துவாலு”

துவாலு என்பது ஒன்பது பவளத் தீவுகளின் தொகுப்பு. அவற்றில் எட்டு தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். நாட்டின் தலைநகர் ஃபுனாஃபுட்டி (Funafuti).  வானில் இருந்து பார்த்தால், நீலக் கடலின் மீது வெண்மணல் வளையமாக மிதக்கும் ஓவியம் போல இந்தத் தீவுகள்…