Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
டாஸ்மாக் பாரில் துள்ளத்துடிக்க நடந்த கொலை ! ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு !
அரசு மதுபானக் கடை முன்பு நின்றபோது, முன்பகை காரணமாக இரண்டு நபர்கள் காந்திராஜை தலையில் அரிவாளால் வெட்டி உள்ளனர்.
பாதுகாப்பு வளையமே மரத்தின் உயிரையே மாய்க்கும் அவலம் !
மரத்தை காக்கவே போடப்பட்ட பாதுகாப்பு வளையமே, பொதுமக்கள் அலட்சியத்தால் மரத்தின் உயிரையே மாய்க்கும் சூழ்நிலைக்குக் காரணமாகி இருப்பது கவலைக்குரியதாகும்.
எல்லாம் முடிந்து விட்டது அவ்ளோதான் … ரயிலில் பாய்ந்த இளைஞர்!
காதல் தோல்வி காரணமாக கடந்த சில தினங்களாக மனம் உடைந்து காணப்பட்ட சக்தி கணேஷ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை
தமிழகத்தில் சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக பேசிய சீக்கிய தலைவர் !
இறந்த கவின், தமிழ் சீக்கியரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான எஸ். ஜீவன் சிங்கின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அழைப்பின் பேரிலேயே ஜாதேதார் கார்கஜ் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தா
மணல் திருட்டு ! சிக்கிய 4 வாகனங்கள் ! 7 பேர் மீது வழக்கு !
வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்தபோது, மண் அள்ளிய அவர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றனர். இதில், TN 65 AP 1279 டிராக்டரின் டிரைவரான பாஸ்கரன் மட்டும் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், மீதமுள்
பத்து பைசா பிரியாணி … சும்மா வாசனை காட்டி ஏமாத்திட்டாங்க !
“இரண்டு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம், இரண்டு மட்டன் பிரியாணிக்கு சிக்கன் 65 இலவசம்” என சுவையான வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டன.
பட்டா இருக்கு … ஆனா இல்லை … வெத்து பேப்பர நீங்களே வச்சிக்கோங்க !
அரசு வழங்கிய பட்டா இடத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பகுதியாக மாற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்களை ஆட்கொண்டிருக்கும் அச்சம் … ஐபெட்டோ அண்ணாமலை வெளியிட்ட புள்ளி விவரம் !
தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதலாக தற்போது வரையில் ஆசிரியர் நியமனம் தொடர்பான எத்தகைய விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றன என்பதையும் தற்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு எவ்வாறு முரண்பட்டிருக்கிறது
டீசல் கேனுடன் கலெக்டர் ஆபிசுக்கு வந்த நபர் ! சாமர்த்தியமாக செயல்பட்ட பத்திரிகையாளர்கள் !
வட்டாட்சியர் துணையுடன் 45 சென்ட் நிலம் மற்றொரு நபருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தற்கொலை முயற்சி.
ஆறு இலட்சத்தை ஆட்டையப்போட்ட கும்பல் ! தட்டித் தூக்கிய தனிப்படை !
சிசிடிவி காட்சிகளை வைத்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அருண் அடங்கிய காவலர்களை கொண்ட தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.