Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
அகிலம் வெல்வோம் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு விழா…!
முப்பெரும் விழாவில் முதல் நிகழ்வாக அருவி முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள்…!
ஆதாயக் கொலையுண்ட வழக்கில் எதிரிகளை விரைவாக கண்டறிந்து பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு அருகிலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் பல்வேறு CCTV கேமிராக்களை ஆய்வு செய்தும், சமீபத்தில் சிறையில் இருந்து வெளிவந்த…
திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு – நங்கை நலன் அறக்கட்டளை நிறுவுனர் வலியுறுத்தல் !
இம்முறை யார் ஆட்சி அமைத்தாலும் கல்வியிலும் , வாழ்வாதாரத்திலும் திருநங்கைகள் உயர்வதற்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கையிட்டார் .
அடுத்தடுத்து பல உச்சங்களை காணும் தமிழனாக … திருச்சி எம்.எம்.எம். முருகானந்தம் !
ரோட்டரியின் நிறுவனர் பால் ஹாரிஸ் மற்றும் அவரது மனைவி ஜீன் ஹாரிஸின் நினைவாக, அறக்கட்டளைக்கு மரபுவழிப் பங்களிப்பு (legacy contribution) மூலம் நீண்ட கால ஆதரவு அளிப்பவர்களை கௌரவிக்கும் நிகழ்வாக
82 வயது இலக்கிய இளைஞன் கவிஞர் கடல் நாகராசன் !
1918-இல், கடலூரில் மத்திய சிறைச்சாலையில் அமரகவி பாரதி கைதியாக இருந்த அந்த அறையை நினைவு நூலகமாகவும் அருங்காட்சியகமாகவும் மாற்றியவர்.
அங்குசம் இதழுக்கு கண்டனத்தை பதிவு செய்கிறேன் …
இது என்ன மாதிரியான செய்தி ?? என்ன மாதிரியான ஊடகம் ??? உண்மையில் சமூக அக்கறை கொண்டவர்கள் எனில் எந்த முடிவு என்றாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
டைரிவித் சகா எனும் சாகா குரல் !
எவரும் எதிர்பாராத தருணமொன்றில், அவர் மரணமுற்றார் என்ற செய்தி பலருக்கு பேரிடியாக இறங்கியிருக்கிறது. பலர் முதல்முறை நம்பவில்லை.
பத்திரிகையாளர்களை அவமதித்தாரா சிரிஷ்டி சிங் ஐ.பி.எஸ். ?
மூன்றடுக்கு பாதுகாப்பை மீறி உள்ளே எப்படி நுழைய முடியும்? என்பது அவரது கேள்வி. ஸ்ட்ராங் ரூமில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது.
திருச்சி மலைக்கோட்டையில் இன்று கோலாகலம்…!
கடந்த. 25 ந் தேதி இரத்தினாவதிக்கு சிவபெருமான் தாயுமானவராய் எழுந்தருளி மருத்துவம் செய்த செட்டிப்பெண் பிரசவ வைபவமும், 26 ந்தேதி திருக்கல்யாண வைபவமும் நடந்தது.
பயணிகள் வெயிலில் கடும் அவதி…!
அக்னி வெயில் தொடங்காத நிலையில் கடும் வெப்பம் நிலவி வருவதால் வெளியூருக்கு செல்லும் பயணிகள் பள்ளி விடுமுறை முடிந்து ஊர்களுக்கு செல்லும் குழந்தைகள் பேருந்துக்காக வெயிலில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
