Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
பார்க்கவே எவ்வளவு மகிழ்வை தருகிறது?
திருவிழா குறித்த ஏராளமான ஒளிப்படங்களை முகநூல் பக்கங்களில் அதிகளவு காண முடிந்தது, புத்தக வெளியீடு, புத்தக அறிமுகம், எழுத்தாளர்களுக்கு பாராட்டு, போன்ற ஒளிப்படங்களை பதிவேற்றம் செய்திருந்தார்கள்..
மொழி, இனம், ஜாதி, மதம், நாடு கடந்த திருமணம்…
மணப்பாறை, திருக்குறள் பயிற்றகப் புலவர் நாவை சிவம் அவர்கள், பார்ப்பனப் புரோகித மறுப்பு தமிழ்நெறித் திருமணமாக, திருக்குறள் நெறித் திருமணமாக மிகச்சிறப்பாக இதை நடத்தி வைத்தார்.
NIFT நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட அந்த கேள்வி !
அதாவது தமிழ்நாட்டில் தேர்வு பெறும் மாணவ மாணவியர் தமிழ்நாட்டு NIFT-ல் சேரும் வாய்ப்பு இல்லை. இவர்களுக்கான இடம் அனைத்து இந்திய மாணவர்கள் பட்டியலில் இருந்து ஒதுக்கப்படும்.
திருச்சி புத்தகத் திருவிழா 2026 ? எப்படி இருக்கு ? வாசகர்கள் என்ன சொல்றாங்க ?
பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர்களும், இல்லத்தரசிகளும், குடும்பத்தோடு திருவிழாவில் பங்கேற்க எப்போதும் வார இறுதி நாட்களைத்தான் தேர்வு செய்வார்கள்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் !
அமராவதி கூட்டுறவு துறை சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தில் ரேஷன் கடை வாடகை உயர்வை பணியாளர்களை கட்ட சொல்லி வலியுறுத்தலை எதிர்த்து குரல் கொடுத்த ஊழியர் பாத்திமாவுக்கு கொலை மிரட்டல்
கள ஆய்வு அனுபவங்களும் சிக்கல்களும் !
இக்கருத்தரங்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் செல்ல_பாலு அவர்கள் "பாமர மக்களின் நாட்டுப்புற உணர்வுகள்" எனும் தலைப்பிலும், முனைவர் மு_ஏழுமலை அவர்கள் "தெருக்கூத்துக் கலையும் கள ஆய்வு அனுபவங்களும்" எனும் தலைப்பிலும்,
வாசகர்களை அன்போடு அழைக்கிறது, அங்குசம் வெளியீடு !
கடந்த நான்கு ஆண்டுகளில் வெளியான அங்குசம் செய்தியின் அனைத்து இதழ்களும் அரங்கில் கிடைக்கிறது. திருச்சி சாரதாஸ் ஸ்தாபகர் மணவாளன் குறித்த சிறப்பு பதிவு; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழி பெறப்பட்ட தகவல்களிலிருந்து
பன்முகத்தன்மையை சிதைப்பதை, வேடிக்கை பார்க்கலாமா ?
ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றுக் கடமை.
இந்திய தாய்க்கு வணக்கம் செலுத்துவதற்கு ஒரு உத்தரவு தேவையில்லை !
இந்திய விடுதலைப் போரிட்டத்தில் "இன்குலாப் சிந்தாபாத் " (புரட்சி ஓங்குக) என்ற முழக்கம் இந்தியா முழுவதும் ஒலித்தது. அளப்பரிய தியாகங்கள் செய்த சந்திரசேகர் ஆசாத், பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் உள்ளிட்ட பல தியாகிகளின் உயிர் பிரியும் போது…
இன்னும் மூன்று நாட்கள்தான் … இது நம்ம ஊர் திருவிழா !
தினமும் காலை 10 மணி முதலை இரவு 9 மணி வரையில் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்தும் நூற்றுக்கணக்கான புத்தக பதிப்பகத்தார்கள் இப்புத்தகக்காட்சியில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.
