Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
பிரியாணி மட்டுமல்ல … இனி பசுமையான மரக்கன்றுகளும் … Zomato ஜாலம் !
Zomato முன்னெடுக்கும் வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில், விவசாயிகள் தங்கள் நிலங்களைச் செழிப்பான, வருமானம் ஈட்டும் சூழல் அமைப்புகளாக மாற்றுவதற்கும் உதவி புரிகிறது.
காலத்துக்கும் இது வரலாறு….
தனிநபர்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் அது அவர்களின் பிரச்சனை, அவுங்க குடும்ப பிரச்சனை, சுற்றியுள்ளவர்களின் பிரச்சனை. மக்களை ஆட்சி செய்பவர்களிடம் குறைந்தப்பட்ச சமூக ஒழுக்கமாவுது இருக்க வேண்டாமா?
எட்டாம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா … துணை சபாநாயகரிடம் முறையிட்ட த.வெ.க. நிர்வாகிகள் !
ட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்த துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அ.வை. தங்கவேல் நினைவேந்தல் கூடுகை மற்றும் படத்திறப்பு நிகழ்வு
நிகழ்வில் இளம் தொழிலதிபர் விஜய.பிரபு வரவேற்றார். இந்திய குடியரசு தலைவர் (நிர்மல் கிராம் புரஸ்கார்) விருதாளர், எழுத்தாளர்,கவிஞர் வாழையூர் குணா தலைமை வகித்தார்.
ஒரு பெண் ரைட்டரின் பெருமையான பக்கங்கள் !
அப்படிப்பட்ட சென்சிடிவான இந்த ரைட்டர் பதவியில் சென்னை மெட்ரோவில் உள்ள காவல் நிலையங்களிலேயே முதல் முதலாக நியமிக்கப்பட்ட "பெண் ரைட்டர் "என்ற பெருமையைக் கொண்டது (2014) சாஸ்திரி நகர் காவல் நிலையம்.
அகமலை பகுதியில் நில உரிமை பட்டா வழங்க கோரி கிராம சபை கூட்டம்
இங்கு வாழும் பொதுமக்கள் அனைவரும் தினந்தோறும் 3 மணி நேரம் நடந்து சென்று வேலை செய்துவிட்டு மீண்டும் அங்கிருந்து 3 மணி நேரம் நடந்து வனப்பகுதியில் வந்து விவசாயம் செய்கின்றனர்.
காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்தி கு*து !
போலீசார் விசாரணை நடத்திய போது கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சூர்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர் வாரும் பணி தொடக்கம் !
500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தெப்பக்குளத்தை திருச்சி மாநகர மக்கள் தினமும் கண்டு கழித்து மகிழ்ந்த வண்ணம் இருந்தனர்.
ஆங்கிலேய பொறியாளர் சர் ஆதர் காட்டன் 223 வது பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழ்நாடு அரசு சர் ஆதார் காட்டன் அவர்களின் பிறந்தநாளை "நீர் பாசன மேலாண்மை தினமாக" அறிவிப்பு செய்து முக்கொம்பிலும் அணைக்கரையிலும் ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று அவரது பிறந்த நாளை அரசு சார்பில் கொண்டாட வேண்டும் .
அன்புள்ள முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு….
உங்களைச் சுற்றி இருந்த ஒரு சில இரண்டாம் கட்ட தலைவர்கள் நமது ஆட்சி நன்றாக நடக்கிறது என்பது போல உங்களிடம் சாமரம் வீசி சமூகத்தில் நடக்கக்கூடிய அவலங்களை உங்களிடம் இருந்து மறைத்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்திருக்கிறது .
