Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
ரயிலில் மர்ம சூட்கேஸ் … சிக்கிய 10 கிலோ கஞ்சா !
இரயில் நிலையத்தில் கண்டறியப்பட்ட மர்ம சூட்கேஸால் பரபரப்பு தொற்றியது. மர்ம சூட்கேஸை போலீசார் சோதனையிட்டதில், அதில் தலா 2 கிலோ எடையுடைய 5 பாக்கெட்டுகளில் மொத்தம் 10 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
ஜனநாயகம், சமத்துவம், சமதர்மம் பேசி … ஆன்மீகத்தில் புரட்சி செய்த ஸ்ரீராமானுஜர் !
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் கி.பி 1017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் நாள் சோமையாஜு தீட்சிதர், காந்திமதி இணையருக்கு மகனாக அவதரித்தவர்.
38 வயதில் மூளைச் சாவு : உறுப்பு தானம் செய்ய முன்வந்த குடும்பத்தினரை கௌரவித்த மக்கள் சக்தி…
றுவைச் சிகிச்சை மூலம் பாண்டியனின் கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. மாற்று அறுவைச் சிகிச்சை சட்டப்படி, முன்பதிவு செய்து
கடனுக்காக அணுகியவரை ஏமாற்றி பணம் பறித்த அதிகாரி ! நுகர்வோர் நீதிமன்றம் காட்டிய அதிரடி !
திருச்சி EB ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் ஶ்ரீரங்கத்தில் உள்ள டாடா கேபிடல் ஹவுசிங் கடன் நிறுவனத்தில், தனது வீட்டின் மேல்மாடி கட்டும் பொருட்டு கடன் நிதிஉதவி பெற விண்ணப்பித்துள்ளார்.
இந்த பொழப்புக்கு … வேற வேலை பார்க்கலாம் !
எங்கள் சேனலில் வந்து பேசுங்கள், ஒரு எபிசோடுக்கு 3 ஆயிரம் ரூபாய் தருகிறோம். ஒரே நாளில் ஐந்து எபிசோடுக்கான பதிவை முடித்து விடுவோம்" என்றார்கள்.
வளர்ப்பு நாய் தானே என்ற அலட்சியத்தால் பறிபோன உயிர் – எச்சரிக்கை !!
நம்மில் பலரும் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு பிரியப்படுகிறோம். குறிப்பாக, நாய்களை வீட்டில் வளர்ப்பதை கௌரவம் சார்ந்த விசயமாகவே பார்க்கப் பழகியிருக்கிறோம்.
சினிமா வேறு அரசியல் வேறு ! தமிழகத்தின் பேராபத்து !
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக் குழுக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முழு ஆதரவை அளிக்கிறது.
தேர்தலுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு ! மறுத்தால் கடும் நடவடிக்கை !
திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இயங்கும் தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள் அவர்களது வாக்குகளை செலுத்தும் வகையில்
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் இதயப் பராமரிப்பில் ஒரு திருப்புமுனை !
வயதானவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தியது. இருப்பினும், இதயநோய் மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மிகவும் சிக்கலான நோயாளிகளைக் கூட மேம்பட்ட சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
காட்டுத்தீயில் கருகிய 40 ஆடுகள் ! அதிர்ச்சியில் கிராம மக்கள் !
விபத்தில் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
