Browsing Category

சமூகம்

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை…!

திருவரங்கத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளரே தாக்கிய ரவுடி கைது திருச்சி ஏப்15 - திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் திலீப் குமார். காது கேளாதவர்.இவர் அதே தெருவில் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார்.

கூத்தாடி என்று சொல்லி கலையை இழிவுபடுத்துவதா ?

"கூத்தாடி" என்பது ஒரு இழிச்சொல்லல்ல; அது ஒரு பெருமைக்குரிய அடையாளம். பசி நோக்கா நோன்பிருந்து, இரவு முழுவதும் கண் விழித்து மக்களுக்காக ஆடிக்காட்டும் கலைஞர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.

பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநரின் மன உறுதி…!

தமக்கு உடல்நலம் சரியில்லை என்பதை உணர்ந்தபோதும், நிலைதடுமாறாமல் பயணிகளின் உயிரைக் காக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன், அந்த ஓட்டுநர் பேருந்தைச் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்.

கணக்கு காட்டவா சிறப்பு பேருந்துகள்…?

தனியார் பேருந்துகளோ புளி மூட்டை போல பயணிகளை ஏற்றிச் செல்கிறது.சிறப்பு பேருந்துகளை வழக்கமான பேருந்துகள் போல எல்லா ஸ்டேஜிலும் நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது அல்ல வாதம்.

உப்பு சத்தியாகிரக யாத்திரை 96 ஆம் ஆண்டு விழா!

மகாத்மா காந்தியின் செய்தியாக "சுதந்திரம் என்பது அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல. உண்மையான சுதந்திரம் என்பது அதிகார துஷ்பிரயோகம் செய்யும் போது அதை தடுத்து நிறுத்தும் சக்தியை பெறுவதுதான் என்று கூறினார்.

யார் இந்த அபின் தினேஷ் மோதக்…?

அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவிப்பவர்களிடம் எவ்வித இரக்கமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார்.

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் எங்குள்ளது தெரியுமா…?

தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார்.

வழிப்பறி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது…!

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2026 முதல் தற்போதுவரை மொத்தம் 41 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.

டெய்லரிடம் 20 இலட்சத்தை ஏமாற்றிய பிரபல பட்டு நிறுவன முதலாளி !

ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் சந்து முகமதுவை அணுகி அவர்களுக்கு அந்தி கோவில் தெருவில், சொந்தமாக கடையுள்ளதாகவும் அதை வாடகைக்கு விட முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்க;

வாப்பா தம்பின்னு … கூப்பிட்டது குத்தமா ?

மண்டல்கள் வந்து சாதியின் பெயரால் எத்தனை ஒதுக்கீடுகள் தந்தாலும், படிநிலை அமைப்பு முறையில் தனக்கும் கீழே உள்ள பட்டியல் சாதிகளை ஒதுக்குவதோடு ஒடுக்கும்