Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
பனை சார்ந்த வாழ்வியல் ! அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள் !
அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை விளக்கும் வகையில் ‘பனை வேர்களின் கதைகள்’ என்ற பொருண்மையில் 200-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கொண்டு ,'
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டன அறிக்கை
நீதிமன்றத்தில் எங்கும் மணல் குவாரி திறக்க தடை விதிக்கப்படவில்லை, எனவே மணல் குவாரியை மீண்டும் திறந்து இயக்கிட வலியுறுத்தியும் கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை.
ரோட்டரி சர்வதேச துணைத் தலைவர் மற்றும் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரின் புது தில்லி சந்திப்பு !
'போலியோ ஒழிப்பு' (End Polio) முன்னெடுப்பில் ரோட்டரி ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பை மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் பாராட்டியதும், உலகம் முழுவதுமாக போலியோ இல்லாத நிலையை அடையும் வரை நம் இடைவிடாத
பூங்காவில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனி அறை விவகாரம்! துணை சபாநாயகர் நேரில் ஆய்வு
தனிநபர் பெயரில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் அந்த நபர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழக முதல்வர் விஜய் ஆட்சியில் வளைந்து கொடுக்காத நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்,
டாஸ்மாக் கடையில் மோதல் ! வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு !
டாஸ்மாக் கடையின் அருகில் திருச்சி குழுமணியை சோ்ந்த இரு தரப்பினாிடையே மோதல்.
வியட்நாம் படகு விபத்து – திருச்சியை சேர்ந்த 3 பேரின் உடல்கள் அடக்கம்
உயிரிழந்தவர்கள் உடல் நேற்று முன்தினம் இரவு வியட்நாமில் இருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து மும்பையில் இருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டது.
மஞ்சளாறு அணை நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்பு ! பொதுப்பணித்துறை அதிரடி !
கடந்த 2023-ஆம் ஆண்டு இதே இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்கு மரங்களை நட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
காமராஜர் 124-வது பிறந்தநாள் முன்னிட்டு கல்வி திருவிழா நாடார் பேரவை அறிவிப்பு !
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
சிறு தொழில்களுக்கு அச்சுறுத்தல்! கடலை மாவு மீதான கட்டுப்பாடுகளால் உற்பத்தியாளர்கள் கவலை!
மாவு உற்பத்தியாளர்கள் சங்கம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்களை எடுத்துரைத்து, தகுந்த நடவடிக்கை உடன் மேற்கொள்ளக்கோரி, விரிவான கோரிக்கை
சாலை பள்ளத்தை சீரமைக்க வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை !
திருச்சி வயலூர் ரோடு சீனிவாசன் நகர் மெயின் ரோடு பகுதியில் மாநகராட்சி மெயின் ரோடு பள்ளம் பறித்து சரியாக மூடாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொதுமக்களுக்கு விபத்துக்கு உள்ளாகும் நிலைமையிலும் உள்ளது.
