Browsing Category

சமூகம்

தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு! அடுத்து என்ன?

தூக்கு தண்டனை கைதிகள் 9 பேரும் மதுரை மத்திய சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர் செய்யப்பட்டனர். ஸ்ரீதர் தவிர மற்றவர்கள் வழக்கறிஞர் மூலம் வாதங்களை எடுத்து வைக்க வாய்தா கோரினார்கள்.

அந்திப்பொழுதுகள் முடிவல்ல … மற்றொரு விடியலுக்கான இடைவேளை!

திராவிடப் பயணம் பல புயல்கள், விமர்சனங்கள், துரோகங்கள், வெற்றிகள் மற்றும் தோல்விகளைக் கண்டுள்ளது — ஆனாலும், அது சாமானிய மக்களின் இதயங்களில் வாழ்வதால், எப்போதும் புதிய விடியலுடன் மீண்டும் எழுந்து வருகிறது.

திருவிழாவுக்காக வேட்டையாடி குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குட்டி நரி ! துறையூர் ஷாக் !

நரி வேட்டையில் கொண்டு வந்த குட்டி நரி கோயில் பிரகாரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் அதிகரிக்க ஆயிலை குறையுங்கள் !

விட்டமின்கள் மற்றும் கனிமங்களை அழிகின்றன. ரீபைண்ட் ஆயில் அதிக வெப்பத்தில் தயாரிக்கப்படுவதால், ட்ரான்ஸ்போர்ட் உருவாகிறது. இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

பாட்டிலுக்கு கூடுதல் ரூ.10 கேட்கும் ஊழியர்கள் ! வாக்குவாதத்தில் மதுப்பிரியா்கள் !

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹர்விபட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடை 5512 அருள்மிகு ஆண்டவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் சுமார் 500 மீட்டர் உட்பட்ட அமைந்துள்ளது

‘தன்னலமற்ற சேவை’ என்ற அழியாத உணர்வுதான் ரோட்டரி !

மாவட்டம் 3640-இன் ரோட்டேரியன்கள் சமூகத்திற்குச் சேவை செய்வதில் காட்டிய உற்சாகமும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாகவும் பெரிதும் பாராட்டத்தக்கதாகவும் உள்ளது.

5 ஆவது தமிழ் ஹைக்கூ உலக மாநாடு

புதுக்கோட்டை இன்று ஹைக்கூ கோட்டையாக மாறியுள்ளது உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றத்தின் நிறுவுனர் கா.ந.கல்யாணசுந்தரம் புகழாரம் ! கடந்த ஞாயிறு மே 17, 2026 அன்று புதுக்கோட்டையில் 5 ஆவது தமிழ் ஹைக்கூ உலக உலக மாநாடு கவிப்பேரருவி ஈரோடு…

கராத்தே போட்டியில் திருச்சி மாணவர்கள் சாதனை !

திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகரில் இயங்கி வரும், தமிழ் வாரியர் கராத்தே அகாடமி சார்பாக, மாணவ மாணவியர்கள் பங்கெடுத்தனர்.

இருமேனியை தேடினேன் … இயற்பெயர் அறிந்தேன் !

இருமேனியின் வரலாற்றையும், அங்கு வாழும் முஸ்லீம் மக்களின் கலாச்சாரம், பண்பாடுகளை முறைப்படி, வரலாற்று சான்றுகளுடன் எழுதவேண்டும். அதன்மூலம் மற்ற ஊர்களிலும் இதுபோன்ற முயற்சிகள் தொடரத் தூண்டுதலாக அமையும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.