Browsing Category

சமூகம்

கருத்து வேறுபாடு தனிப்பட்ட பகையாக மாறலாமா?

மனித மூளை வெவ்வேறு அனுபவங்கள், வளர்பு முறைகள் மற்றும் நிலைமைகளால் அமைகிறது. எனவே, ஒரு பொருளை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணங்களில் பார்பது இயல்பானது.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் வாய்க்கு வந்ததை உளறலாமா ?

சட்டப்பேரவை குறிப்புகளில் இடம்பெற்றிருக்கவே கூடாத வார்த்தைகள். அந்த வார்த்தைகள் நிச்சயம் நீக்கப்படவேண்டும். உண்மையில் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

பாகற்காயில் இத்தனையும் இருக்கா?

பாகற்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் பெற்று வந்த 'மேனுவல் பேப்பர் பாஸ்' முறையை ரத்து செய்துவிட்டு, 'இ-பாஸ்' ஆக மாற்றம் செய்ததை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த சின்னஞ்சிறிய தீப்பொறி இதுதான் !

“கடந்த 2020 ம் ஆண்டு ஜூன் 22 அன்று  கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கிளை சிறையில் இருந்து பென்னிக்ஸ் அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

போலியோவிற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது !

ரோட்டரி இண்டர்நேஷனலின் துணைத்தலைவரும் இயக்குநர்களில் ஒருவரும் எக்ஸெல் குழுமத்தின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தூர்ந்துவிடும் நிலையில் ஏரி! காசு பார்த்த கழகங்கள்! பரிதாபத்தில் விவசாயிகள் !

9 மதகுகள் உள்ள ஏரியில் 1.25 மில்லியன்  லிட்டர் நீரை சேமிக்க முடியும். இந்த ஏரியை முறையாக தூர்வாரி பராமரித்தால் மூன்று போகம் விவசாயம் செய்யலாம் என்ற நிலையில், இப்படி ஒரு அவலம் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. 

செயற்கை நுண்ணறிவை (AI) இப்படியும் பயன்படுத்தலாமே?

சமூகங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் மிகவும் பயனுள்ள வகையில் தொடர்புகொள்ள வழிவகுக்கும். வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களில் திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் திட்டத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துதல் ஆகியவற்றிற்கு AI

மாமனிதனுக்கு புகழஞ்சலி !

சுடுகாடு வெட்டியான் என்ற சொல் ஒழித்து, மயான உதவியாளர் எனும் அரசுப் பணியிடம் உதயமானது. அத்தகையப் பணியிடம் உருவாகக் காரணமானவர்தான் மருத்துவர் பெ‌. குகானந்தம்‌.‌