Browsing Category

சமூகம்

அறத்தமிழன் பேரியக்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்

எம் மண்ணின் மக்களின் நலனை சீர்குலைக்கும் சூழலியலை கெடுக்கும் மற்றும் எதிர்கால தலைமுறையின் வாழ்வியலை கேள்விக்குறியாக்கும் எந்த திட்டத்தையும் ஏற்கவும் நடைமுறைப்படுத்தவோ அறத்தமிழன் பேரியக்கம் அனுமதிக்காது.

மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற வாய்ப்பே இல்லாத அரசியல் கட்சி எதற்கு?

நாம் மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற வாய்ப்பே இல்லாத அரசியல் கட்சியை வைத்துக்கொண்டு அரசியல் என்று நமது வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும், உழைப்பையும் எல்லாவற்றிற்கும் மேலாக மனிதவளத்தையும் (HR Value) இதுவரை இழந்தது போதும்.

சிறார் இலக்கிய முன்னோடி

தமிழ்நாட்டுப் பாடநூல்களிலும், கேரளம், கர்நாடகம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் போன்றநாடுகளில் வெளியான நூல்களிலும் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

தஞ்சையில் விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டம்

கூட்டத்தின் முத்தாய்ப்பாக இது வரையிலும் யாரும் செய்யாத வகையில் பிறருக்கு  உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு அறுசுவை உணவு கொடுத்து சிறப்பு செய்தார்.

தனிப்பட்ட தகராறுகளுக்காக பொதுநல வழக்கா? சவுக்கு சங்கருக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம் !

அருண் ஐபிஎஸ், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தார். மேலும், சவுக்கு சங்கர் அருண் ஐபிஎஸ் மீது "பல நூறு கோடிகள் சொத்து சேர்த்ததாக" குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

மயானப்பாதையை ஆக்கிரமித்து வீடு தென்னந்தோப்பு மீன்வளர்ப்பு குளம் ! சர்ச்சையில் அரசு ஆசிரியர்…

ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தில் தற்போது வரையில், தென்னை மற்றும் புளிய மரங்களை வளர்த்து வருவாய் ஈட்டி வருகிறார்கள்.

ரயில் நிலையமா? புதர் மண்டிய காடா?

திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து பொன்மலை ரயில் நிலையம் வரையிலான பகுதியில், இரயில்களை உரசி செல்லும்படியாக முள்செடிகள் வளர்ந்து நிற்கின்றன.

பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் !

தமிழக  டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 24,000 பணியாளர்களை  பணி நிரந்தரம் செய்து கேரளா போன்று அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் இதர பணப்பயன்கள் வழங்க வேண்டும்.

இன்ஸ்டாகிராமில் மிரட்டல் ! பிளஸ் 1 மாணவன் தற்கொலை !

இரவு பெற்றோர் வீட்டில் இருந்த போது திடீரென மற்றொரு அறையில் இருந்த ஜெபஸ்டின் திடீரென்று தான் இருந்த அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.