Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
அடுத்தடுத்து பல உச்சங்களை காணும் தமிழனாக … திருச்சி எம்.எம்.எம். முருகானந்தம் !
ரோட்டரியின் நிறுவனர் பால் ஹாரிஸ் மற்றும் அவரது மனைவி ஜீன் ஹாரிஸின் நினைவாக, அறக்கட்டளைக்கு மரபுவழிப் பங்களிப்பு (legacy contribution) மூலம் நீண்ட கால ஆதரவு அளிப்பவர்களை கௌரவிக்கும் நிகழ்வாக
82 வயது இலக்கிய இளைஞன் கவிஞர் கடல் நாகராசன் !
1918-இல், கடலூரில் மத்திய சிறைச்சாலையில் அமரகவி பாரதி கைதியாக இருந்த அந்த அறையை நினைவு நூலகமாகவும் அருங்காட்சியகமாகவும் மாற்றியவர்.
அங்குசம் இதழுக்கு கண்டனத்தை பதிவு செய்கிறேன் …
இது என்ன மாதிரியான செய்தி ?? என்ன மாதிரியான ஊடகம் ??? உண்மையில் சமூக அக்கறை கொண்டவர்கள் எனில் எந்த முடிவு என்றாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
டைரிவித் சகா எனும் சாகா குரல் !
எவரும் எதிர்பாராத தருணமொன்றில், அவர் மரணமுற்றார் என்ற செய்தி பலருக்கு பேரிடியாக இறங்கியிருக்கிறது. பலர் முதல்முறை நம்பவில்லை.
பத்திரிகையாளர்களை அவமதித்தாரா சிரிஷ்டி சிங் ஐ.பி.எஸ். ?
மூன்றடுக்கு பாதுகாப்பை மீறி உள்ளே எப்படி நுழைய முடியும்? என்பது அவரது கேள்வி. ஸ்ட்ராங் ரூமில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது.
திருச்சி மலைக்கோட்டையில் இன்று கோலாகலம்…!
கடந்த. 25 ந் தேதி இரத்தினாவதிக்கு சிவபெருமான் தாயுமானவராய் எழுந்தருளி மருத்துவம் செய்த செட்டிப்பெண் பிரசவ வைபவமும், 26 ந்தேதி திருக்கல்யாண வைபவமும் நடந்தது.
பயணிகள் வெயிலில் கடும் அவதி…!
அக்னி வெயில் தொடங்காத நிலையில் கடும் வெப்பம் நிலவி வருவதால் வெளியூருக்கு செல்லும் பயணிகள் பள்ளி விடுமுறை முடிந்து ஊர்களுக்கு செல்லும் குழந்தைகள் பேருந்துக்காக வெயிலில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
துணிச்சலுடன் செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு…!👮♂️👏
தனது பணி ஓய்வு நேரத்திலும் கூட மிகுந்த தைரியம் மற்றும் விழிப்புணர்வுடன் துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்திய தஞ்சை மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சம்மந்தம் அவர்களுக்கு பாராட்டுக்கள்! 💐
தரைக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது….
சாலையோர வியாபாரிகள் 2014 சட்டப்படி கடைகளை அகற்றுவதற்கு வெண்டிங் கமிட்டியில் பேசி முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்களை வியாபார நலனை உறுதிபடுத்திடும் வகையில் மாற்று இடம் ஏற்பாடு செய்த பிறகுதான் எடுக்க முடியும்
அரசு மருத்துவமனையில் குளு குளு வசதியுடன் சிறப்பு வார்டு…!
திருச்சியில் 105 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கடும் வெப்பத்தால் ஏற்படும் கொப்பளம்,உடல் சோர்வு, மயக்கம்போன்றவற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
