Browsing Category

சமூகம்

16 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி? எம்.பி. துரை.வைகோ சொல்வது என்ன?

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குச் திருச்சி வழியாகப் பயணிக்கும் அனைத்து மக்களின் பயணமும் பாதுகாப்பாகவும் சீராகவும் அமையும் என்பதால், இப்பாலம் திருச்சிக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்கே மிக முக்கியமான பாலமாகத் திகழும் என…

தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை… அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை…

தமிழ்நாட்டின் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமாக ஒன்றிய அரசை கண்டித்து தமிழக முழுவதும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்

தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட நகராட்சி அதிகாரிகள் !

நேற்று மாலை நான்கு மணி அளவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும், இதுவரை அரசியல் தலைவர் சிலைகள் மறைக்கப்படவில்லை, விளம்பர பதாகைகளும் அகற்றப்படாமல் உள்ளன.

போராட்டம்தான் வாழ்க்கை! BATTLE படம் சொல்லும் சேதி!

காதலிப்பதும் ஒரு பேட்டில் தான்.  தமிழில் இல்லாத சொல் சாதி.  அதுதானே காதலுக்கு முதல் எதிரி. எனவே காதலிப்பதை "பேட்டில்"  என்றுதான் சொல்ல முடியும்.

கள்ளச்சந்தையில் 398 சிலிண்டர்கள் ! பதுக்கலில் ஈடுபட்டவா்கள் குண்டர் சட்டத்தில் கைது …

கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மானிய விலை சிலிண்டர்கள்மற்றும் 109 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் உட்படமொத்தம் 209சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பைபாஸ் ல பைக் ல போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!

இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஓட்டுநரும், பின்புறம் அமருபவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இது உயிரைக் காப்பாற்றும் முக்கியமான பாதுகாப்பு.

வாலிபால் விளையாட்டால் எட்டாம் வகுப்பு மாணவன் பலி…

மாணவர்கள் தங்கள் வீட்டு பகுதியில் வாலிபால் விளையாடியதாக தெரிகிறது. அப்பொழுது பந்து செல்வம் தலையில் பட்டுள்ளது இதில் இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அடித்து கொண்டுள்ளனர்.

பெண்கள் புற்றுநோய்-க்கு எதிராக ரோட்டரியின் சிறந்த முன்னெடுப்பு !

தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தமிழகத்தில் இதுபோன்ற பல்வேறு முன்னெடுப்புகளை தீவிரப்படுத்திவரும்,

அவன்தான்  மனிதன் … மத்தது எல்லாம் சைக்கோ !

”விவகாரத்தான பிறகு, அவர் யாரோ? நான் யாரோ? எங்களுக்கிடையே எந்த உறவும் இல்லை. இன்னொருவர் வீட்டு பெண்ணை  பற்றி நான் பேசுவது நாகரீகமாக இருக்காது” என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்று விட்டார்.