Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
35 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய கல்லூரி மாணவி…
1 கிலோ 42 கிராம் எடை கொண்ட உயர்ரக 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து கஞ்சா மற்றும் இளம் பெண்ணின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர்.
அரசு மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து….
அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகில் ஜைக்கா நிதி உதவியுடன் 4 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திறக்கப்பட்டது.
ஒருவாரம் கழிச்சு எல்லாம் பழையபடி மாறிடும்.
இந்தியாவில் புதுசா எந்த சட்டமும் தேவை இல்லை. இங்க ஏற்கனவே எல்லா சட்டங்களும் இருக்கு. விதிமீறல்களும் இருக்கும். இவ்வளவு பெரிய மக்கள் தொகை இருக்கும் நாட்டில் எல்லாத்தையும் ஒரேநாளில் சரி செஞ்சுட முடியாது.
ஏரிகள் அழியும் ஆபாயம் ! ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர்!
மதுரை திருமங்கலம் திரளி மற்றும் மறவன்குளம் கிராமங்களில் உள்ள ஏரிகளை அழித்து விதிகளை மீறி மண் அள்ளுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை மனு .....
பி.எட் பயின்ற கணினி ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை !
இந்தியாவிலே கணினி அறிவியல் பாடம் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் தான். கணினி அறிவியல் பாடத்திற்கென பி.எட். பயின்ற ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களுக்கு முறையான கல்வியயை கொண்டு சேர்க்க வேண்டும்.
கண்ணுக்குள் சென்ற சுருள் கம்பி ! பார்வை இழப்பின்றி அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை !
சிறுவன் மற்றும் முதியவரின் கண்ணுக்குள் சென்ற கம்பி குச்சியை பார்வை பாதிப்பு இல்லாமல் அகற்றிய மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் ...
பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர் ! சிறார்கள் உள்ளிட்ட ஐவர் கைது !
மூன்று இளைஞா்கள் மாற்றுத்திறனாளியிடம் இருந்த 50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு அவரை பெட்ரோல் ஊற்றி எாித்து கொலை செய்துள்ளனா்.
கிலோ கணக்கில் கொள்ளை போகும் தங்கம் : பின்னணியில் மாஃபியா கும்பல்!
மிக சமீபத்தில், மக்கள் நெருக்கடி மிகுந்த வணிக வீதியும் குடியிருப்பு பகுதியுமான திருச்சியின் பெரியகடைவீதியில் நகை வியாபாரியை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு 1.49 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டியுடன் தப்பியோடிய வடமாநில கும்பலின் பின்னணி பகீர்…
தமிழ்த்தாய் வாழ்த்து மரபு மீறல் – பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை கண்டனம்
தமிழ்நாடு மாநில அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவது மரபு. காலம்காலமாக பின்பற்றப்படும் இந்த மரபை, சிலர் பின்பற்ற தவறியதைத் தொடர்ந்து, இத்தகைய நடைமுறையை அரசு நிகழ்வுகளில் பின்பற்ற வேண்டும்
நியோமேக்ஸ் ஏலம் : EOW போலீசார் நடத்திய விழிப்புணர்வு முகாம்கள் !
மதுரை அமிர்தா மஹால், சிவகங்கை ராஜ் மஹால், தேனி ஹோட்டல் ரிவேரா மீட்டிங் ஹால், விருதுநகர் அனுமன் காபி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற்ற இம்முகாமில்,
