Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
கிளவுஸ் மாஸ்க் எல்லாம் போட்டுக்கொண்டு எழுதுவார்களா?
தகவல்களை திரட்டுவதும், தரவுகளையும் சரிபார்ப்பதும் செய்தி சேகரிப்பின் அடிப்படைகள். சிக்கலான விஷயங்களில் புலனாய்வு செய்து உண்மையை கண்டறிவதும் அதன் இன்றியமையாத அங்கமே
கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக சான்றிதழ் தர மறுக்க முடியாது !
ஒரு மாணவர் தனது படிப்பை முடித்த பின்னரும், கல்லூரி நிர்வாகம் அவர் செலுத்த வேண்டிய கல்விக்கட்டணம் நிலுவையில் உள்ளது என்ற காரணத்தால் அவரது கல்விச் சான்றிதழ்களை வழங்க மறுத்தது.
நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து மாற்றம் ! இயக்குனர் முத்துக்குமார்
மத்திய அரசின் 'விக்சித் பாரத் 2047' (Vikhsit Bharat 2047) தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப தென் தமிழகத்தின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு இந்த அறிவிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
தென் மாவட்டங்களில் அதிகாிக்கும் சிறார் குற்றச்செயல்கள் ! – எவிடன்ஸ் கதிர் பேட்டி…
ஒரு குறிப்பிட்ட சமூகம் தென் மாவட்டங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக இளம் சிறார்கள் கொலை சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
பள்ளம் தோண்டி ஒரு மாசமாச்சு? வேலையை எப்போ சார் முடிப்பீங்க?
பிரபலமான பிஜி நாயுடு ஸ்வீட் கடையும் பல்லாண்டுகளாக இருந்து வரும் பல்வேறு வியாபாரக் கடைகளும் அங்கே தான் இயங்கி வருகின்றன. சாலையை நீள வாக்கில் மிக நீளமாகத் தோண்டிப் போட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகிறது.
சௌமா இலக்கிய விருதுகள் – 2026 வெளியானது அறிவிப்பு !
நவீன சிறுகதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் ஆகிய பிரிவுகளில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கும் ரூ5,000 பரிசுத்தொகையுடன், “சௌமா இலக்கிய விருது” வழங்கப்படும்.
8 நாட்களுக்குப் பிறகு முதல் விமான சேவை ! ஸ்பைஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு…
மத்திய கிழக்கு நாடுகளில் வான்வழி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இந்தியா–யுஏஇ இடையிலான பலவிமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நான் முதல்வன் திட்டம் : வெறும் கோச்சிங் கிளாஸ் மட்டுமல்ல !
கெஸ்ட் லெக்சரர்கள், பணியில் உள்ள IAS/IPS அதிகாரிகள் அடிக்கடி வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 24 மணி நேரம் இயங்கும் அதிநவீன லைப்ரரி வசதி, இலவச தங்கும் விடுதியும் உண்டு.
இந்தியாவிலேயே முதன்முறையாக பென்சனுக்காக வல்லுநா் குழு ! ஒய்வூதியம் குறு வரலாறு!
CPS திட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர் ஆசிரியர் குடும்பத்தினருக்கு 2016ஆம் ஆண்டு வரை தமிழக அரசு ஒரு பைசாகூடக் கொடுக்கவில்லை.
வாய்க்காலாக மாறிய வெண்ணாறு !
கல்லணையில் இருந்து பிரியும் கிளை ஆறுகளில் ஒன்றுதான் வெண்ணாறு. தஞ்சாவூர் தொடங்கி நாகை வரையில் பயணிக்கிறது. காவிரிக்கு இணையாக அகலத்தை கொண்டது வெண்ணாறு.
