Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
அது அந்தக்காலம் ! மாநிலத்திலேயே முதலிடம் – இது எங்கள் காலம் ! அசத்திய அரியலூர் மாவட்டம் !
தனது சொந்தப் பணம் ரூ.5 இலட்சத்தை செலவு செய்து அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வினா-விடை புத்தகத்தை அச்சிட்டு விநியோகித்திருக்கிறார்.
சக்கைப்போடு போடும் துண்டு சீட்டு சூதாட்டம் ! ஆடியோ லீக் ! சர்ச்சையில் மாஜி ! கப்சிப் போலீஸ் !
காரிமங்கலத்தில் 3-ஆம் நம்பர் லாட்டரி வியாபாரி ஒருவர் தனது ஏஜெண்ட் ஒருவருடன் பேசியதாக வெளியாகியிருக்கும் ஆடியோ
வெற்றிப்( பஸ்)படிக்கட்டை விரட்டி பிடித்த மாணவி சுஹாசினி !
தேர்வு நாளன்று நிற்காமல் சென்ற அரசு பேருந்தை , பின் தொடர்ந்து ஓடிய மாணவி சுஹாசினி 437 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் : போக்குவரத்து மாற்றம் எப்போது – ஆட்சியர் விளக்கம் !
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில், “முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனைய”த்தை மே-09 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து
திருச்சிக்கு பெருமை சோ்க்கும் கலைஞா் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் !
பஞ்சப்பூர் பேருந்து முனையம் திறப்புவிழா 2025 மே 9 ஆம் தேதி புதிய பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.
1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு பிரம்மாண்டமான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண விருந்து!
மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்து தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது,
24 மணி நேர துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்க அனுமதிக்ககோரி ஆர்ப்பாட்டம்!
ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கக்கூடிய போலீசாரை
ரூ.3 ஆயிரம் கடனுக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எழுத்தாளர் மற்றும் சார் பதிவாளர் கைது!
கூட்டுறவு சங்கத்தில் வீடு கட்டுவதற்காக 1982-ல் ரூ. 3 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இவர் பெற்ற கடனின் தொகை கடந்த 1990-ல் தள்ளுபடி
சாதிவெறித் தாக்குதலும் வீடுகள் எரிப்பும் ! காவல்துறை மீது மார்க்சியக் கட்சியின் ஐயமும் கண்டனமும் !
ஆதிக்க சாதி வெறியர்கள் உள்ளே புகுந்து தலித் மக்களை அரிவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் தாக்கி, வீடுகளை அடித்து
போரில்லா உலகம் என்பதே இந்தியாவின் இலட்சியம் – பிரின்ஸ் கஜேந்திர பாபு
போர் நாட்டின் இயற்கை வளத்தையும், பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கும். ஆயுத உற்பத்தியாளர்கள்