Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
பட்டியலின மக்களுக்கு ஆடு வளர்ப்பு மற்றும் தொகுப்பு வீடு மானிய கடன் வழங்காமல் மோசடி செய்த வங்கி !
பட்டியலின மக்கள் 14 பயனாளிகளுக்கு 2017 ஆம் ஆண்டு வட்டியில்லா ஆடு வளர்ப்பு மானிய கடன், தொகுப்பு வீடுகளை பத்திர பதிவு செய்து மானியம் வழங்காமல்
திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் சாமானிய மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம்!
மனு ரசீது வழங்கப்பட்ட இடம் இது நாள் வரை புறம்போக்காகவே உள்ளது. இந்த இடத்திற்கு கம்ப்யூட்டர் கணினி பட்டா வழங்க திருவரம்பூர் தாசில்தாரை
விருதுநகர் – மின்னல் தாக்கி வழக்கறிஞர் உயிரிழப்பு !
நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று கொண்டிருந்த வழக்கறிஞா் முனியாசாமி அவா்கள் மின்னல் தாக்கி உயிரிழப்பு
கடம்பூரை கலக்கும் லாரி வசூலும் பிஎம்டபிள்யூ கார் கனவும் !
எந்த லாரி வந்தாலும் ரைட்டரை பார்க்க வேண்டும் என்றும் ஒரு லாரிக்கு 22,000 தர வேண்டும் என்று அந்தக் காவல் நிலைய அதிகாரி எழுதப்படாத உத்தரவு
மரண பயத்தை காட்டி வரும் 35 ஆண்டுகள் பழமையான நீர்த்தேக்கத் தொட்டி !
நீர்த் தேக்க தொட்டிக்கு அருகே உள்ள கோவில் வளாகத்தில் விளையாடுவதற்காக வரும் சிறுவர்கள் இந்த நீர்த்தேக்க தொட்டியை சுற்றியும் விளையாடி
தனியார் பள்ளி காண்ட்ராக்ட் தகராறு : தாளாளர் உட்பட நான்கு பேருக்கு விழுந்த தர்மஅடி ! வைரலான வீடியோ !
ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு பள்ளியை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வருமாறு சிஇஓஎ பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு சி இ ஓ ஏ பள்ளி
தூய மரியன்னை பேராலயத்தில் மறைந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் திருவுருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி…
மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள தூய மரியன்னை பேராலயத்தில் செயின்ட் மேரி சர்ச்சபையின் பங்குத்தந்தை ஹென்றி ஜெரோம் தலைமையில் போப் ஆண்டவர்
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தொழில் வர்த்தகப் பொருட்காட்சி 2025
தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலுள்ள சிறிய, பெரிய உற்பத்தியாளர்களும், வணிக நிறுவனங்களும் ஸ்டால்கள் அமைத்து அதி நவீனமான பொருட்களையும்,
இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு நினைவஞ்சலி கூட்டம்
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் நடத்தியது. “தமிழ் உணர்வுடன் வாழ்ந்தவர்” என எழுத்தாளர்கள் புகழராம்.........
துறையூர் அருகே தளுகை பாதர் பேட்டை பகுதியில் மர்ம விலங்கு கடித்து குதறியதில் நான்கு ஆடுகள் பலி!
விவசாய நிலம் அருகே கோழிப்பண்ணை ஒன்று உள்ளதாகவும் அதில் இறந்து போகும் கோழிகளின் இறைச்சிகளை வயல்வெளியை தூக்கி எறிவதால்