Browsing Category

சமூகம்

பி.ஆர் பாண்டியன் கைது! அதிகாரத்துக்கு ஆதரவான நீதி !

திருப்பரங்குன்றம் பிரச்சனையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பை விவாதிப்பது எவ்வளவு முக்கியமோ , அதே அளவு  பி.ஆர். பாண்டியன் குறித்த தீர்ப்பும் முக்கியம் வாய்ந்தது.

வைதீகத் தீநெறி இந்துமதத்துக்கு எதிரான ஒரு விரிவான பேரவை வேண்டும்! – அரங்க. குணசேகரன்

வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் நிறைய கலாச்சார பண்பாட்டு வேறுபாடுகள் உண்டு. தென்னிந்தியாவிலேயே கூட தமிழ்நாட்டு சமயப்பொறை சகோதரப்பண்பாடு என்பாடு பன்னெடுங்கால வரலாறுகள் கொண்டது.

முதல்வரின் நலத்திட்டங்களை பாழடிக்கும் அரசு அதிகாரிகள் ! வேதனையில் குடியிருப்போர் நலச்சங்கம் !

குண்டூர் பகுதியில் திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள குண்டூர் பெரியகுளம் என்றழைக்கப்படும் ஏரியின் மேற்குக் கரையில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு பார்த்தீனியம் என்னும் விஷச்செடி அடர்த்தியாக வளர்ந்து

மலையில் நிற்பது நில அளவை கல்லா? தீபத்தூணா?

தொலைநோக்கி, அளவிடும் தகடுகள் மற்றும் குமிழி மட்டங்களைக் கொண்டிருக்கும்; முக்கோண அளவீடு (Triangulation) முறை மூலம் தூரங்கள், உயரங்கள் மற்றும் பரப்பளவுகளைக் கணக்கிடப் பயன்படுகிறது.

தீபம் ஒளி தர வேண்டும்! சமூகம் இருட்டில் மூழ்கிட வழிவகுக்கக் கூடாது ! – பிரின்ஸ் கஜேந்திர பாபு…

திருப்பரங்குன்றத்தில் சில விஷமிகள் தங்களின் சொந்த நலனுக்காக கலவரத்தைத் தூண்ட பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். அத்தகைய கலவரக்காரர்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது.

நான் ஏலகிரி  ஏரி பேசுறேன் …!

என் இருப்பிடம் போக , கிளை ஆறாக அனன்டாபட்டி வழியாக சென்று என் அண்ணனோடு ( திருப்பத்தூர் பெரிய ஏரி)  கலந்து , அங்கிருந்து ஊத்தங்கரை பாம்பாறில் பயணித்து தென்பெண்ணை நதியோடு கடலில் சங்கமிக்கிறேன் இதுதான் என் வரலாறு.

ஆசைகள் அளவில்லாதவை … அது ஒரு முடிவிலி ! நாங்கள் ஏமாந்த கதை ! பாகம் – 02

”ஆசையே துன்பத்திற்கு காரணம்” – இது புத்தரின் போதனைகளுள் முதன்மையானது. புத்தரையும் அவரது போதனைகளையும் இன்றைய சமூகம் எப்படி பார்க்கிறது?