Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
ரகசியமாய் … ரகசியமாய் … திருச்சியில் ஒரு புத்தகக் கண்காட்சி !
திருச்சி மாவட்ட படைப்பாளர்களுக்கேகூட தெரியாமல், அவ்வளவு இரகசியமாக திருச்சியில் புத்தகக்கண்காட்சியா? என்பதாக திருச்சி மாவட்ட எழுத்தாளர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது, இந்த விவகாரம். எழுத்தாளர்களிடமிருந்து கண்டனங்கள் வந்தவண்ணம்…
செக் மோசடி : உஷாரா இருந்துக்கோங்க !
காசோலை வழங்கியவர் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்து, வங்கி அதற்கான மெமோ வழங்கும்பட்சத்தில், அந்த மெமொ பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் காசோலை வழங்கியவருக்கு
அரசியலை ஒரு நாடகத் தொடராகப் பார்க்கிறார்கள் !
இன்ஸ்டாகிராமிலேயே மூழ்கிக்கிடக்கும் இளசுகளுக்கு சினிமா நட்சத்திரங்கள் புரட்சியாளர்களாக எப்படி தெரிகிறார்கள் என்பது குறித்து பார்ப்போம்.
டீ, காபி இரண்டில் எது ? வாழ்க்கை வாழ்வதற்கே – பாகம் 12
தேநீர் (Tea) தேநீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் குறைந்த அளவு காஃபின் உள்ளது. இதனால் மூளைச் செயல்திறன், ஞாபக சக்தி, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
GST சிக்கலில் பட்டாசு தொழில் ! 8 லட்சம் தொழிலாளர்கள் எதிர்காலம் என்ன?
பட்டாசு தயாரிப்பிற்கு வாங்கப்படும் வேதிப்பொருட்களின் அளவை அடிப்படையாக கொண்டு விற்பனை மதிப்பை கணக்கிட்டு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என வணிக வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மொழிப்போர் : துப்பாக்கிச்சூட்டுக்கு இரையான முதல் தியாகி இராஜேந்திரன் !
என்ன வலியை உணர்ந்தாரோ? யாரை நினைத்தாரோ? ஒரு புளியமரத்தின் அடியில் குப்புற விழுந்து, கையும் காலும் மடங்கி, அத்தனை ஆசைகளும்.... கனவுகளும் குருதி வழியே வெளியேற, பதினெட்டு வயதில் இறுதி மூச்சு நிறுத்தினார்.
நிஜத்தை விட்டு நிழலைத் தேடும் Gen Z தலைமுறை ! பாகம் – 01
உளவியல் ரீதியாக, ரசிகர்கள் தங்கள் திரையுலக நாயகர்களுடன் ஒரு நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் நடிகர்கள் வெறும் நடிகர்களாகப் பார்க்கப்படுவதில்லை
எல்லா வியாதிக்கும் நல்ல மருந்து ! வாழ்க்கை வாழ்வதற்கே – பாகம் 11
ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். கருஞ்சீரக பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
அனுமதி இல்லாத விளம்பர பதாகைகள் ! அலட்சியத்தில் அதிகாரிகள்!
சாலையோர மரங்களிலும் ஆணி அடித்து மரங்களைச் சேதப்படுத்தும் விதமாக விளம்பர பதாகைகள் வைக்கப்படுவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மென்று முழுங்கும் ராஜா ! உசுப்பேத்தும் தமிழ்தேசிய குரூப்ஸ் !
வெறும் 3.5 நிமிடத்தில் வெளியிட்டிருக்கும் அந்த விளக்கத்தில்கூட, அப்படி நான் கேட்கவே இல்லை என்று உறுதியாக அவர் மறுக்கவில்லை. மாறாக, “காரைக்குடினு சொன்னாங்க.
