Browsing Category

சமூகம்

தேசிய ஒருமைப்பாட்டு நாள் , சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம்

இந்த நாள், இந்திய வரலாற்றில் தனித்த இடத்தைப் பெற்ற, “இரும்பு மனிதர்” என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

கைவிடப்பட்ட பழுப்புப் பல்கலைக்கழகச் சட்டம் ! தமிழக அரசுக்குப் பாராட்டு !

தமிழ்நாட்டில் எந்தவொரு தனிநபரும், தனியார் நிறுவனங்களும் ‘பச்சைப் பல்கலைக்கழகம்’ என்னும் புதிய பல்கலைக்கழகத்தைத் தொடங்கலாம்.

118வது தேவர் ஜெயந்தி விழா ! காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை !

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ். அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை குடும்பங்களுக்கு அரிசி பைகள் வழங்கினார்.

பெண்களிடம் ஆபாசமாக பேசும் கடை முதலாளி! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை!

மரக்கடை பகுதியில் பாலாஜி காஸ்மெட்டிக் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கடையில் உள்ள முதலாளி அங்குள்ள பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது,

கல்லூரி நிர்வாகத்தின் தொடர் அலட்சியம் ! மருத்துவமனையில் மாணவா்கள்! மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு!

பல லட்சம் கட்டணமாக செலுத்தி  படித்து வரும்  மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய உணவும் , விடுதியில் வழங்கப்படும் உணவும் சுகாதார சீர்கேடு நிறைந்ததாக உள்ளதாக மாணவர்கள் தரப்பிலிருந்து இதற்கு முன்பே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விதிமீறி அமைக்கப்படும் கல்குவாரிகள் ! எதிர்ப்பு தொிவித்த பொதுமக்கள்!

கல்குவாரி விதிமீறல் மோசடி குறித்து பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் சிலர், குவாரி புலங்களில் பல சட்ட மீறல்கள் நடந்துள்ளன என ஆவணங்களுடன் வெளிப்படுத்தினார்.

மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தின் மளமகிழ் சங்கமக்கூட்டம்!

உச்ச நீதிமன்றம் கிராமப்புறங்களில் 500-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளைத்திறக்க அனுமதி வழங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியி பேரிடியாக அதிர்ச்சியூட்டும் செய்தியாக வந்து விழுந்திருக்கிறது.

ரீல் ஒன்றுக்காக உயிரை பணயம் வைக்கும் போக்கு!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் ரீல்கள், பைக்குகள் மற்றும் கார்களைத் தவிர வேறு உலகம் இல்லை என்பது போல் வாழ்வது வருத்தமளிக்கிறது என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அனுபவங்கள் ஆயிரம் (2) – குக்கர் வெடித்த தருணம், உயிர் பிழைத்த அதிர்ச்சி!

சமையலறையில் நாம் தினமும் கையாளும் பொருட்களும் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டியவையோ என்பதையும் அந்த அனுபவம் கற்றுக் கொடுத்தது.