Browsing Category

சமூகம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே … திருச்சியில் சேவை என்னும் ஆலமரம் !

சேவை – தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கி 40 ஆண்டுகள் மற்றும் சமூக சேவையில் கால்தடம் பதித்து 50 ஆண்டுகளை நிறைவு செய்த சேவை கோவிந்தராஜூவின் சமூகப்பணியை பாராட்டும் வகையில்...

யார் இந்த ஹிரோ ஒனோடா? – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

23 வயதே ஆன லெப்டினன்ட் ஹிரோ ஒனோடா- ஜப்பானில் இருந்து அதன் ஆளுகைக்குள் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் லுபாங் தீவுக்கு படையுடன் அனுப்பப்படுகிறார்.

கட்டாய டெட் தேர்வு உத்தரவு ! பீதியில் உறைந்த ஆசிரியர்கள் ! வாட்டத்தை போக்கும் ஐபெட்டோ வா.அண்ணாமலை…

மிக முக்கியமாக, மத்திய அரசின் கல்விக் கொள்கை மற்றும் அதன் அடிப்படையில் அமைந்த என் சி டி இ யின் கொள்கை முடிவுகளின்படியே தான் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி,

தமிழ்நாட்டில் நல்லாசிரியர்களே இல்லையா ? புள்ளி விவரங்களால் போட்டுத் தாக்கிய ஐபெட்டோ அண்ணாமலை !

தமிழகத்திலிருந்து தேர்வான அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் என்பதால் என்னவோ, கடந்தகால புள்ளி விவரங்களையெல்லாம் எடுத்துப்போட்டு அம்பலப்படுத்தியிருப்பதோடு, இது ”தமிழ்நாட்டு விரோதப் போக்கா?

இது வேலைக்கே ஆகாது … பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகத்தான் மாறும் … கொந்தளிக்கும் டாஸ்மாக்…

காலி பாட்டில்கள் சேதம் அடைந்தால், யார் பணம் கட்டுவது, பணியாளர்கள் இல்லாமல் பாட்டிலை சேமிப்பது பிரச்சனை உள்ளது  என சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.

மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறை தண்டனை !

வைப்பாற்றில் இரவு நேரத்தில் டிராக்டரில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏழாயிரம் பண்ணை போலீசார் இவரை கைது செய்தனர்.

குடியைக்கெடுத்த குடிகார நண்பர்கள் ! திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

இவரும் குடிகாராகதான் இருப்பார்.  இவரை திருமணம் செய்து கொண்டால் எனது வாழ்க்கை என்னவாகும் ? எனவே, இந்த திருமணம் எனக்கு வேண்டாம் என ஆவேசத்துடன்

மாவு வகைகள் மீதான ஜி.எஸ்.டி. வரி ! நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை !

ஜி.எஸ்.டி. முறையில் மாற்றம் கொண்டு வரும்போது, மாவு பொருட்கள் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் மற்றும் இது நுகர்வோரின் செலவை நேரடியாக குறைப்பதோடு தொழிலாளர் குடும்பங்களுக்கும் பெரிதும் பயனளிக்கும்”

12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் ! போலீசு கண்டுக்கல… கலெக்டரிடம் முறையிட்ட தாய் !

பாலியல் தொல்லை கொடுத்த டாக்டரை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்திருக்கும் சம்பவம்

தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக உண்ணாநிலை போராட்டத்தை தொடரும் தமிழக எம்.பி. !

மாநில அரசின்  பள்ளிகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக உருவானதே பி எம் ஶ்ரீ பள்ளித் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பல இலட்சம் மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் சிலருக்கு மட்டுமே உயர் கல்வி வாய்ப்பை உருவாக்கித்…