Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியா்கள் மற்றும் அரசு ஆசிரியா்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாடடம்!
பயணம் மகிழ்ச்சியாக இருக்கட்டும், மனதாலும் உடலாலும்!
சட்டத்திற்கும் மேலாக, பயணியர்களிடம், குறிப்பாக வயதானவர்களிடம் மரியாதை மற்றும் மனிதநேயம் காட்டுவதை மறக்கக்கூடாது. டிக்கெட் வாங்கினால் எல்லாவற்றையும் செய்யலாம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.
சிரா இலக்கியக்கழகம் 2ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள்!
ஆண்டு விழாவில் வல்லநாடன் இல.கணேசன் எழுதிய ‘என் மனவானில்’, கவிஞர் சாந்தகுமாரி எழுதிய ‘அமுது’, கவிஞர் செ.பாரதிராஜா எழுதிய ‘உணர்வுகளின் விரல் தடங்கள்’, கவிஞர் சுவேதா நடராஜன் எழுதிய ’மனதின் மொழி’
அரசியல் முடிவுகள் எல்லாம் அப்புறம்!
ஜெயித்தபின்னும் ஒருவர், குறிப்பாக பெண்ணொருத்தி தனியே கண்டுகொள்ளப்படாமல் இருந்தால், அந்த நாட்டிற்கு "இந்தியா" என்று பெயர். இன்னொரு வெட்கக்கேடான இயற்கை முரண்,
ஸ்ரீரங்க வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் !
அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் போக்குவரத்தில் மாற்றம்.
கட்டுமான பணிகள் தீவிரம்! ஜனவரி இறுதிக்குள் திறப்பு! -அமைச்சா் தகவல்
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய காய்கறி மார்க்கெட் மற்றும் ஆம்னி பஸ் நிலையம் ஜனவரி மாத இறுதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
”சுனாமி பேரழிவு ” பிறருக்கு நடக்கும் வரை நிகழ்வு… நமக்கு நடக்கும் போது வலி….
சுனாமி உள்நுழையும் போது எவ்வளவு பெரிய பாதிப்பை உள்ளாக்கும் என்பதற்கு பின்வரும் கற்பனை செய்து பாருங்கள் மணிக்கு சுமார் 500 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஒரு மகிழுந்தை திடீரென ப்ரேக் போட்டு 50 கிலோமீட்டர் அளவுக்கு குறைத்தால்…
விடியல் தருவதாக சொல்லிட்டு இப்படி தவிக்க விடலாமா?
முன்னாள் முதல்வராக இருந்த கலைஞரும், இந்நாள் முதல்வர் ஸ்டாலினும் பகுதிநேர ஆசிரியர்களை திமுக ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வதாக தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்தார்கள்.
அடிப்படை வசதிகள் வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம்!
பாதாள சாக்கடை அடைப்பை உடனே சரி செய்ய வேண்டும்.தெற்கு ஐந்தாம் பிரகாரம் பகுதியில் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி செய்த தர வேண்டும். திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு கருணா நகர், ஸ்ரீநகர் சந்திக்கக்கூடிய மெயின் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்
அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை! போலீசார் விசாரணை!!
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சி பர்மா காலனி ஏழாவது தெருவில் வசித்து வந்த ஜெயந்தி அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை.
