Browsing Category

சமூகம்

தலைமை பொறியாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

ஊழல் வழக்கில் முன்னாள் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை-திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

துறையூர் நகராட்சியை முற்றுகையிட்ட பொதுமக்கள்..

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகள் உள்ளன. துறையூர் பேருந்து நிலையம் அருகே சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சின்ன ஏரி

“அதிகாரமும் அதிகாரியும்” –  Dr. கு. அரவிந்தன்

வணக்கம் நண்பர்களே மற்றுமொரு பதிவின் மூலம் உங்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி.. இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது ""அதிகாரமும் அதிகாரியும்""

சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் பணியிட மாற்றம் !

சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறையின் இணை மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்காக சிறப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில்

இடிந்து விழும் நிலையில் சமுதாயக்கூடம் ! சிறிய அறையில் அங்கன்வாடி ! கயத்தாரில் பரிதாபம் !

சிறிய அறையில் அங்கன்வாடி மையம்  இட நெருக்கடியினால் அவதிப்படும் குழந்தைகள் - எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விடும் நிலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தை கடந்து செல்லும்

மாவோயிஸ்டுகள் – பழங்குடிமீதான தாக்குதல் ! நீதி விசாரணை நடத்த கோரிக்கை !

மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடிகள் மக்கள் மீது நடத்தப்பட்ட  படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையுடன் திருச்சியில்

மக்களின் பெரும் ஆதரவுடன் நிறைவுபெற்ற தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா 2025!

பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தைப் போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 2025 அன்று (13/06/2025) தொடங்கி நேற்றுடன் நிறைவு

தமிழக விவசாயத்துறையும் வேரூன்றிய ஊழலும் ! காப்பாற்றும் அதிகாரிகள் !

மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் நிதியுதவியோடு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் 40% பேர் விவசாயத்தைதான் அடிப்படை

ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான சாபக்கேடு..!

பொய்ப் போராளிகளின் மௌனமும் எடிஜிபி அரெஸ்டும்..? திருவள்ளூரை சார்ந்த தலித் இளைஞன் தனுஷ், தேனி மாவட்டத்தை சார்ந்த ‘வடுக’ வகையறா பெண்ணை காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பையும் மீறி கலப்பு மணம் செய்கிறான். சமுக மற்றும் பொருளாதார ரீதியாக…