Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
அன்பின் இறையாட்சியில் குழந்தை உள்ளத்தோடு இணைவோம்…
நாம் குழந்தைகளிடம் கல்வியை எவ்வளவு எடுத்து செல்கிறோமோ அப்பொழுது தான் அந்த நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்க முடியும் என்பது உண்மையின் அடிப்படை கருத்து.
ஜவஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு !
இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, நாட்டின் எதிர்காலம் குழந்தைகளின் கைகளில் இருக்கிறது என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தவர்.
அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் !
டாஸ்மாக் கடையால் மக்களிடையே மது பழக்கம் அதிகரித்து குடும்ப அமைதி குலைந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும், சமூகத்தில் பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும்
மனிதர்களை ஒன்றிணைக்கும் “உலக கருணை தினம்”
1998ஆம் ஆண்டு World Kindness Movement எனப்படும் உலகளாவிய அமைப்பு பல நாடுகளின் "கருணை சார்ந்த" தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பாக உருவாகி, இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது.
மன்னர் நினைவின் மாபெரும் அதிசயம் திருமலை நாயக்கர் மஹால்!
வரலாற்றின் அடையாளம் திருமலை நாயக்கர் மஹால், மதுரையை ஆட்சி செய்த நாயக்க வம்சத்திலிருந்து வந்த மன்னர் திருமலை நாயக்கரால், பொ.ஊ. 1636-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
அரசு பொது மருத்துவமனையும் ஒரு நோயரும்
ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை என்பது மிகவும் சிறப்பு. சில மாநிலங்களைத்தவிர வேறு எந்த மாநிலத்திலும் தமிழ்நாடு அரசு அளவுக்குச் சுகாதாரத்துறைக் கட்டமைப்பும் உயர்சிகிச்சையும் இல்லை என்றே சொல்லலாம்.
ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..?
வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் சங்கு அமைப்பினை மூழ்க செய்யும்... பின்பு வெள்ளம் வடிகின்ற போது, சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும்.
”Body Shaming” சத்தமில்லாத வன்முறையா ?
“திரை உலகமும் ஊடகமும் இணைந்த உறவுகள். ஆனால் பெண்கள் மீது அவமதிப்பு, நசுக்கல், நையாண்டி இவற்றுக்கு இடமில்லை. இது தனி மனித தவறு அல்ல; முழு துறைக்கே களங்கம்."
இரட்டை கொலை மர்மம்! திருட்டா? பழிவாங்கலா?
300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில் தினமும் பக்தர்கள் பெருமளவில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
30 ஆண்டுகால கனவை நனவாக்கிய முதல்வா் !
பள்ளி, கல்லூரி மாணவர்கள், பட்டாசு மற்றும் அச்சகத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ரயில்வே கேட் மூடப்பட்டால் கடும் சிரமத்தை எதிர்நோக்கியதால், இந்த மேம்பாலம் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது.
