Browsing Category

சமூகம்

வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல !

இதழியல் துறையில், பொருளாதார ரீதியான நெருக்கடிகள் உள்ளிட்டு பல்வேறு நடைமுறை சிக்கல்களை கடந்து, பருவ இதழை தொடர்ந்து நடத்துவதென்பது நிச்சயம் சவால் நிறைந்ததுதான்.

சிறகுகள் இல்லா பறவைகள் இவர்கள் …

அறிவுசார் குறைவடையுவர்களுக்கு அரசு அளித்து வரும் சலுகைகளை விரிவாக எடுத்துரைத்த, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரவிச்சந்திரன், சிறகுகள் அமைப்பில் பயிற்சி பெற்ற தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்கள்

சொந்த தொகுதியில் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் !

இந்த வங்கியின் புதிய கிளையில் காட்டூர் ராஜப்பா நகரில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  20 நபர்களுக்கு சிறுவணிகக் கடனும் மற்றும் வீடு அடமானக் கடனும் ரூ.133.75 இலட்சம்,

திட்டமிட்ட சதிதான் ! யார் திட்டமிட்டது ?

தற்பொழுது.... தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக.. காலூன்ற முடியாது. ஆனால், எத்தனை உயிர்களை பலி கொடுத்தேனும் அது அதிகாரத்திற்கு வர துடிக்கும்.

உங்களை ஆளுங்கட்சி அழைத்ததா?? போலீஸ் அழைத்ததா?? இல்லை எவர் தான் அழைத்தார்கள்??

ரோடு என்றால் மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தானே, இங்கே கூட்டங்கள் நடத்தவோ இல்லை ரோட் ஷோ (Road Show ) நடத்தவோ அனுமதி கேட்கவும், அனுமதி கொடுக்கவும் யாருக்கு இங்கே அதிகாரம் உள்ளது.

பஞ்சப்பூருக்கு மாறிய பிறகு கல்லூரி நேரத்தில் பேருந்துகளே வருவதில்லை !

இந்தப் பிரச்சினையை கடந்த காலங்களில் பலமுறை இந்திய மாணவர் சங்கம் எடுத்துரைத்தும், அவ்வப்போது சில கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பின்னர் மீண்டும் பழைய நிலை தொடர்கிறது.

ஓடையை ஆக்கிரமித்து மின்மயானம்! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு !

தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் பட்டியலின மக்களின் சுடுகாட்டு, நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து மின் மயானம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு விடுதியே இல்லையா ?

“சட்டக் கல்லூரி மாணவர்கள் நாலாபுறமும் தொலை தூரங்களிலிருந்து வருகிறார்கள். விடுதி வசதி இல்லாததால், தங்குமிட பிரச்சினை, வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருவதால் அதிக செலவுகள், பாதுகாப்பின்மை போன்ற சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறார் … உதயநிதியை கலாய்த்த டாக்டர் சரவணன் !

இந்தியாவிலேயே விளையாட்டு துறைக்கு அதிக அளவில் திட்டங்களை செய்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஆசியாவில் மிகப்பெரிய நேரு உள் விளையாட்டு அரங்கை உருவாக்கியது புரட்சித்தலைவி அம்மா.

மின்வாரிய ஆய்வாளரை பொறிவைத்துப் பிடித்த இலஞ்ச ஒழிப்புப் போலீசார் !

கையும் களவுமாக பிடிபட்ட சரவணன் இலஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தாத்தையங்கார்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை