Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
தலைநகர் டெல்லியில் திரண்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்!
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாப் போராட்டம் அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் திரு வா.அண்ணாமலை அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
என்றென்றும் நீ எங்கள் நினைவில் நிற்பாய் சகோதரி !
இதனால் வாழும் போது பல உயிர்கள் வாழ உழைத்த மகள் தான் இறந்த பிறகும் சில உயிர்கள் வாழ வழிவகை செய்ய இருக்கின்றனர். எத்தனை தீரமான செயல். தன் துயரத்தில் கூட பிறர் நலன் நாடும் குணம் - ஈகையின் உச்சம்
சர்வதேச ஆண்கள் தினம் – சமூக உறவுகளில் ஆண்கள்!
“ஆண்கள் என்கிறபோது வலி, பயம், துக்கம் காட்டக்கூடாது” என்ற தவறான எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது. இந்த பாகுபாடு, அவர்களின் மனநலத்தில் காணப்படும் ஆழமான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாகும்.
வ.உ.சிதம்பரனார் 89ஆம் ஆண்டு நினைவு தினம்! மரியாதை செய்த காங்கிரஸ் கமிட்டி!
சாத்தூரில் காங்கிரஸ் சார்பில் வ.உ.சிதம்பரனார் 89ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
ஜேக்டோ ஜியோ(JACTO GEO) வேலைநிறுத்த போராட்டம் ! ஐபெட்டோ.அண்ணாமலை அறைகூவல் !
“சங்க வேறுபாடுகளை ஒருபுறம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் “
கூட இருந்தே குழிபறித்த உத்தமர்கள்! நாங்கள் ஏமாந்த கதை : பாகம் – 03
யார் ஒருவரும் என்னதான் மூளைச்சலவை செய்தாலும், நமக்கு தனிப்பட்ட ஆதாயமில்லாத ஒன்றை, நாம் விரும்பத்தகாத ஒரு செயலை செய்ய கட்டாயப்படுத்திவிட முடியுமா?
மறைந்தார் டி என் ஏ-வை கண்டுபிடித்த அமொிக்கா விஞ்ஞானி !
25 வயதிலேயே அவர் மனிதர்களின் மரபணு அமைப்பு DNA-வின் வடிவத்தை வெளிப்படுத்தும் மிகப் பெரிய விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
ஒரு டிகிரியாவது படிச்சி முடிச்சிரனும் …
தங்கியிருந்த விடுதியில் நாலு நாளா தண்ணீர் வராமல் துவைக்க வழியின்றி சேர்ந்த அழுக்கு துணிகளுக்கு நடுவே சிக்கிக்கிடந்தது அலைபேசி … அவளைப் போலவே !
Tolerance என்பது பலவீனம் அல்ல!
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1996ல் எடுத்த தீர்மானத்தின் மூலம் இந்த நாள் உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னோடியாக 1995ல் UNESCO வெளியிட்ட “Declaration of Principles on Tolerance” என்ற ஆவணமே அடிப்படையாக அமைந்தது.
ஊடக சுதந்திரத்தின் அடையாளம் “தேசிய பத்திரிக்கை நாள்”
1978ல் “Press Council Act” இயற்றப்பட்டு, PCI சட்டபூர்வ நியாயவாத அமைப்பாக செயல்படத் தொடங்கியது. பொதுவாக, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைவர் பதவியை வகிப்பார்.
