Browsing Category

சமூகம்

நாட்டுப்புறக் கலைகளில் தலித் கலைஞர்களின் பண்பாடும் பங்களிப்பும் !

நாட்டுப்புறக் கலைகளில் தலித்கலைஞர்களின் பண்பாடும் பங்களிப்பும் இல்லாமல் நாட்டுப்புறக்கலைகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு நாட்டுப்புறக்கலைகளில் தலித்கலைகள் உற்பத்தியோடும் இனவாழ்வோடும் பின்னிப்பிணைந்து காட்சியளிக்கின்றது.

செயற்கைக்கால்களை வழங்கிய ஆட்சியர்! நெகிழ்ச்சியில் பெற்றோர் !

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இராணுவ வீரர் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி திருமண நாள் என்பதால் இரவு மனைவி பவித்ராவிடம் தொலைபேசியில் பேசிவிட்டு  பணிக்கு சென்ற போது, திடீரென (நெஞ்சு வலி ) உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெட்ரோல் குண்டு வீச்சு! இருசக்கர வாகனம் சேதம்!

வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் பீர் பாட்டில்கள் உடைந்துள்ளது.

விசாரணைக்கு வந்தவர் திடீர் மரணம்!

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக வீரசம்புவின் பழைய இருசக்கர வாகனத்தை துரைசாமிடம் விற்று உள்ளார். அதற்கான பணம் கொடுக்காமல் இருந்த நிலையில்

ரூ.1.20 லட்சத்துக்கு விற்கப்பட்ட 9 நாட்களேயான பெண் குழந்தை !

தங்களுக்குப் பிறந்த 9 நாள்களேயான அக்குழந்தையை ரூ. 1.20 லட்சத்திற்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கூலி தொழிலாளி மரணம் ! புதைத்த உடலை தோண்டி எடுத்த காவல்துறை!

மது போதையில் இருந்த தனது கணவரை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கியதால் உயிரிழந்ததாக அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மளிகை கடையை உடைத்து பணம் திருடி … சிசிடிவி யில் சிக்கிய வாலிபர் !

திருடிய நபர் நெல்பேட்டை மீன் மார்க்கெட் நாகூர் தோப்புவைச் சேர்ந்த அபுதாஹீர் மகன் சல்மான்கான்  என்ற விபரம் தெரிந்து சல்மான் கானை மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர்.

”108 ஆம்புலன்ஸ்” நாம் அவரை கேள்வி கேட்கலாமா! -Dr. கு. அரவிந்தன்

பொதுவாக ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் இத்தனை 108 ஆம்புலன்ஸ் என்று கணக்கு இருக்கும், அதற்கு இத்தனை வாகன ஓட்டிகள், மற்றும் EMT என அழைக்கப்படும் செவிலியர்கள் இருப்பார்கள்..

பிள்ளைகள் இருந்தும் அனாதைகள் போல் வாழ்வது எவ்வளவு பெரிய அநியாயம் ?

மரணத்தை மட்டுமே எதிர்நோக்கி காத்திருக்கும்..!!???. பிள்ளைகள் இருக்கும் பொழுது பெற்றோர்கள் அனாதைகள் போல் வாழ்வது எவ்வளவு பெரிய அநியாயம்??!!இது கொஞ்சம் கடுமையான வார்த்தை தான்... வேறு வழி இல்லை. கசப்பான நிஜம் இதுதான்.