Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு!
பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் உடனக்குடன் பதிவேடுகளில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களால் நடவடிக்கை எடுக்கப்படும்.
யாருடைய உழைப்பையும் ஏமாற்றாதீர்கள்..!!
நீங்கள்.. உங்கள் வியாபாரம் 10 பேர்க்கு தெரிய வேண்டும் அதில் இருந்து சம்பாதிக்க வேண்டும் Business வளர வேண்டும் என்று ஒரு விளம்பர நிறுவனத்தை தொடர்பு கொள்கிறீர்கள்..
முதல் முதலில் பேட்டி எடுத்த நபர்! – உங்கள் ஜோல்னா ரெங்கா
சார்... உங்களின் சிரிப்பை அனைவரும் தியேட்டர்ல, டிவில பாத்திருப்பாங்க. இனியும் பார்ப்பாங்க. ஆனால், நான் உங்களின் கள்ளங்கபடமில்லாத அந்த சிரிப்பை, நேரிலேயே கண்டு ரசித்திருக்கின்றேன்.
சேலம் அரசு பொருள்காட்சி இன்று தொடக்கம்!
அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து பயன்பெறும் வகையில் இக்கண்காட்சியில் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
காதல் ஜோடியிடம் அத்துமீறல் ! சிக்கிய மூவர் சிறையில் !
வீரபாண்டி முல்லைப் பெரியாவீரபாண்டி முல்லைப் பெரியாற்றின் கரையில் இளம் பெண்கள் இரண்டு பேரை கற்பழிக்க முயற்சி செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது
சாக்கடைக்குள் இறக்கி மனித கழிவுகளை அகற்ற கட்டாயப்படுத்திய பிரியாணி கடை மேலாளர் !
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மூன்று இளைஞர்களை கட்டாயப்படுத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மனித கழிவு சாக்கடைகளை நள்ளிரவில் அப்புறப்படுத்த
பள்ளியில் ஆசிரியரால் மாணவனுக்கு நேர்ந்த கொடுமை ! வன்கொடுமை வழக்கு பதிய கோரிக்கை !
பெரியகுளம் விக்டோரியா மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு .. கைது நடவடிக்கை வேண்டி மீண்டும் புகார் மனு
அருந்ததியர் இடுகாட்டை சிதைத்து சாலை ! பேரூராட்சி அலுவலகம் முற்றுகை !
பூதிப்புரம் பேரூராட்சி நிர்வாகம் அருந்ததியர் சமுதாய மக்களின் சுடுகாட்டை ஆக்கிரப்பு செய்து ஜேசிபி எந்திரம் புதைக்கப்பட்ட பிரேதகளின் எலும்பு கூடுகளை தோண்டி எடுத்து விட்டு சிமெண்ட் சாலை அமைப்பு
மதுரையில் மீண்டும் பிடிபட்ட ஹவாலா !
மதுரை ரயில் நிலைய நடைமேடை எண்.1 இல் உள்ள பார்சல் அலுவலகம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு இளம் ஆண் பயணிகளை...
இறந்தவா்களை வைத்து கல்லா கட்டும் AI வீடியோ எடிட்டர்கள் !
திருமணம் என்பது மங்களகரமான ஒரு நிகழ்வு, அப்போது இறந்தவர்களை நினைவு கூர்வது அபசகுனம் அல்ல. இறந்து போன நம் உறவினர்களை தெய்வமாக நினைத்து மனதார...
