Browsing Category

சமூகம்

மூளைச்சாவு  – ஏழு பேருக்கு மறு வாழ்வளித்த சிறுவன் !

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த 14 வயது சிறுவனின் உடலுக்கு டீன் குமரவேல், மருத்துவ துணை கண்காணிப்பாளர் அருண்ராஜ் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெருகமணி நீர் கொள்ளை – யார் பொறுப்பு? 

அளவுக்கு அதிகமாக நீர் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்குக் கூடுதல் வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் பஞ்சாயத்தின் வருவாயைப் பெருக்கி, மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.

எளிய முன்னெடுப்புகளால் சிறந்த மாற்றங்கள் சாத்தியம்

தகவல் தொழில்நுட்பம் இவ்வளவு பெருகி பரவலாக இருக்கும் காலத்தில் இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை. நான் மட்டுமல்ல இன்னும் பல சிறந்த பேச்சாளர்களும் சிறந்த இலக்கிய உரைகளை வழங்குகிறார்கள்.

டிவி செய்தியாளர் தாக்கப்பட்ட வழக்கு! திமுக எம்எல்ஏ உட்பட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் !

கல்குவாரி தொடர்பாக பணம் பறிக்கும் நோக்கத்தில் சிலர் அடிக்கடி மிரட்டி வந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில் பழனியாண்டியின் மகன் விமலாதித்தன்(32) தரப்பில் புகார்

மிக மிக முக்கியமான விஷயம் !

பள்ளிக் கல்வியை நடுவில் விட்டக் குழந்தைகளைக் கண்டறிதல். அது அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ, இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து அந்தக் குழந்தைகளின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு

ரகசியமாய் … ரகசியமாய் … திருச்சியில் ஒரு புத்தகக் கண்காட்சி !

திருச்சி மாவட்ட படைப்பாளர்களுக்கேகூட தெரியாமல், அவ்வளவு இரகசியமாக திருச்சியில்  புத்தகக்கண்காட்சியா? என்பதாக திருச்சி மாவட்ட எழுத்தாளர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது, இந்த விவகாரம். எழுத்தாளர்களிடமிருந்து கண்டனங்கள் வந்தவண்ணம்…

செக் மோசடி : உஷாரா இருந்துக்கோங்க !

காசோலை வழங்கியவர் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்து, வங்கி அதற்கான மெமோ வழங்கும்பட்சத்தில், அந்த மெமொ பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் காசோலை வழங்கியவருக்கு

அரசியலை ஒரு நாடகத் தொடராகப் பார்க்கிறார்கள் !

இன்ஸ்டாகிராமிலேயே மூழ்கிக்கிடக்கும் இளசுகளுக்கு சினிமா நட்சத்திரங்கள் புரட்சியாளர்களாக எப்படி தெரிகிறார்கள் என்பது குறித்து பார்ப்போம்.

டீ, காபி இரண்டில் எது ? வாழ்க்கை வாழ்வதற்கே  – பாகம் 12

தேநீர் (Tea) தேநீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் குறைந்த அளவு காஃபின் உள்ளது. இதனால் மூளைச் செயல்திறன், ஞாபக சக்தி, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

GST சிக்கலில் பட்டாசு தொழில் ! 8 லட்சம் தொழிலாளர்கள் எதிர்காலம் என்ன?

பட்டாசு தயாரிப்பிற்கு வாங்கப்படும் வேதிப்பொருட்களின் அளவை அடிப்படையாக கொண்டு விற்பனை மதிப்பை கணக்கிட்டு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என வணிக வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.