Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
நகரங்களும் நரகல் குழி உயிர் பலிகளும்!
புதை வடிகால் சாக்கடைக் குழிக்குள் இறங்கியவர் வரவில்லை விஷவாயு மரணம் நிலைமை தீவிரமான பின் வேறு வழி இல்லாமல் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்படுகிறது.
விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைப்பதா? வலுக்கும் எதிர்ப்பு!
தேனி மாவட்டம், தேனி தாலுகா, பூமலை குண்டு கிராமத்தில் விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைக்க பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியும் – எங்கள் கல்வியும் !
பள்ளியில் எங்கள் சீருடை நீலம் வெள்ளை தான். சீருடை அணிய வசதி வாய்ப்பு இல்லாமல் பெரும் அல்லலுக்கு ஆளானோம்.
அலுவலகத்தில் ஆபாச வீடியோ! மின் வாரிய ஊழியர் கைது!
சக பெண் ஊழியர்களைக் கழிப்பறையில் செல்போனில் ஆபாசமாகப் படம் பிடித்த மின் வாரிய ஊழியர் ஒருவர் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குவாரியில் வெடிக்கும் ராட்சத பட்டாசு! அச்சத்தில் பொதுமக்கள்!
கிரசர் குவாரி கழிவுகற்களால் குடிநீர்குழாய் உடைக்கப்பட்டு அடிக்கடி குடிநீர் தடைபடுவதாக கூறி குவாரியை உடனடியாக மூட வேண்டும் என மதுரை மாவட்டஆட்சியர் பிரவீன்குமாரிடம் மேலூர் பொது மக்கள் மனு ..
குழந்தை திருமணம் … கர்ப்பமான சிறுமி … இலஞ்சம் கேட்டு கைதான பெண் இன்ஸ்பெக்டர் !
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தும்பலஹள்ளியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலக்கோட்டைச் சேர்ந்த மணி என்பவர் காதலித்து, கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மருத்துவர் பீலா வெங்கடேசன் மரணம்!
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பது போல் புற்றுநோயும் வீட்டுக்கு வீடு இருப்பதுபோல் உணர்கிறேன். Survey எடுக்க வேண்டும் வீட்டுக்கு வீடு.
இளைஞர்கள் மரணம் – விபத்தா? கொலையா? சந்தேகத்தில் உறவினர்கள் போராட்டம்!
இருவரும் சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் நோக்கி சென்றபோது, கீழாண்மறை நாடு அருகே டிராக்டர் மோதியதில் படுகாயமடைந்தனர்.
நிர்வாணப்படுத்தப்பட்ட மாணவன் ! விடுதியில் நடத்த ராகிங் அட்டகாசம் !
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் இயங்கிவருகிறது. அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி இந்த கல்லூரியின் மாணவர்கள் விடுதியான அரசு கள்ளர் மாணவர் விடுதியில் மதுரை,தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 70 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.
தன்னம்பிக்கையால் வென்ற தையல் தொழிலாளியின் மகள் !
சிறு ஊக்கத்திற்கு மகிழும் இம்மனது, நூற்றுக்கணக்கான வாழ்த்துக்களாலும், பெரிய பெரிய சந்திப்புகளாலும் நெகிழ்ந்து போய் இருக்கிறது. உங்களில் ஒருவராய் எப்போதும் நான்.