Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
தான் பெற்ற பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடத் தடையாக இருப்பது எது?
தாய்ப்பால் விழிப்புணர்வு வார நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த பட்டிமன்றம், அறிவியல் தகவல்களையும் சமூகப் பொறுப்புணர்வையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.
உங்க கட்டுரையை பார்த்தேன் !
மக்கள் வாசிப்பதே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், எதையும் கையடக்க அளவில் சொல்ல வேண்டும். தேவைக்காக தேடிப் பிடித்து வாசித்தவர்களையும் ஏஐ வருகை சுருக்கிவிட்டது.
ஒரு கிலோ அரிசியில் எத்தனை இட்லிகள் ?
ஒரு இட்லி சுமார் 65 முதல் 70 கிராம் வரை இருக்க வேண்டும் என்றால் ஒரு கிலோ அரிசியில் 65 இட்லிகள் தயார் செய்யமுடியும் என்பது வரையிலும் கணக்கிட்டார்.
“நீட்“ எதிர்ப்பு மாணவா்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததா?
போராட்டங்கள் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இராஜ்மோகன்,“போராட்டம் என்பது பொதுவெளியில் நடத்தப்படக்கூடாது.
என்ன ஒரு அபத்தமான வழக்கு !
பொதுவான நண்பர்கள் தமிழ் நாட்டில் அரசியல் வழக்குகள் எவ்வளவு அபத்தமாக போடப்பட்டு சாதாரண செயல்பாட்டாளர்கள் எப்படி முடக்கப்படுகின்றனர் என்பதை உணரட்டும்.
காணாமல் போன பயணிகள் நிழற்குடை! காந்தி மார்க்கெட்டில் பயணிகள் அவதி!
பொதுமக்கள் பேருந்து ஏற பைகளுடன் வரும் நிலையில் அவா்கள் எங்கு நின்று பேருந்து ஏறுவது, பேருந்து எங்கு நிற்கும் என்று தெரியாமல் மிகவும் அவஸ்தையுடன் அலையும் நிலை உள்ளது.
தாய்ப்பால் – வெறும் உணவு அல்ல ! அதையும் தாண்டி புனிதமானது !
தாய்ப்பாலின் முக்கியத்துவம், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் தாய்ப்பால் ஏற்படுத்தும் நன்மைகள், பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் அவசியம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும்
கை கொடுத்துப் பழகுங்க சார் !
யாராக இருந்தால் என்ன? எவ்வளவு பெரிய சாதனையாளராகவோ வயதில் மூத்தவராகவோ இருந்தால் என்ன? காலில் விழுவது சுயமரியாதைக்கு இழுக்கு எனும் அடிப்படைக் கருத்து கூட இங்கே பதிவாகவில்லை
கஞ்சா கும்பலின் துணிகர அராஜகம்! தட்டிக்கேட்ட இளைஞரின் கார்கள் தீக்கிரை!
கார்கள் கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததுடன், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரில் ஒருவன் தப்பி விடவே மற்ற மூவரையும் வளைத்து பிடித்து தர்ம அடி
வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா – யாவரும் கேளீர் சிறப்பிதழ் ! கட்டுரைகள் அனுப்ப கடைசி தேதி ஆக-31…
இதழின் பக்கங்கள் 96 - 128 வரை உயர்த்தப்பட உள்ளன. நண்பர்கள் அனைவரும் ஆண்டு சந்தா செலுத்தி யாவரும் கேளீர் இலக்கியப் பயணத்தில் இணைந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
