Browsing Category

சமூகம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்காக சிறப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில்

இடிந்து விழும் நிலையில் சமுதாயக்கூடம் ! சிறிய அறையில் அங்கன்வாடி ! கயத்தாரில் பரிதாபம் !

சிறிய அறையில் அங்கன்வாடி மையம்  இட நெருக்கடியினால் அவதிப்படும் குழந்தைகள் - எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விடும் நிலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தை கடந்து செல்லும்

மாவோயிஸ்டுகள் – பழங்குடிமீதான தாக்குதல் ! நீதி விசாரணை நடத்த கோரிக்கை !

மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடிகள் மக்கள் மீது நடத்தப்பட்ட  படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையுடன் திருச்சியில்

மக்களின் பெரும் ஆதரவுடன் நிறைவுபெற்ற தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா 2025!

பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தைப் போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 2025 அன்று (13/06/2025) தொடங்கி நேற்றுடன் நிறைவு

தமிழக விவசாயத்துறையும் வேரூன்றிய ஊழலும் ! காப்பாற்றும் அதிகாரிகள் !

மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் நிதியுதவியோடு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் 40% பேர் விவசாயத்தைதான் அடிப்படை

ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான சாபக்கேடு..!

பொய்ப் போராளிகளின் மௌனமும் எடிஜிபி அரெஸ்டும்..? திருவள்ளூரை சார்ந்த தலித் இளைஞன் தனுஷ், தேனி மாவட்டத்தை சார்ந்த ‘வடுக’ வகையறா பெண்ணை காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பையும் மீறி கலப்பு மணம் செய்கிறான். சமுக மற்றும் பொருளாதார ரீதியாக…

திருச்சி அரசு மாதிரி பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம்!

திருச்சி தூவக்குடி அரசு மாதிாிபள்ளி 12ம் வகுப்பு பயின்ற பிரித்திகா என்ற மாணவி மர்மான முறையில் மரணம். இது தொடா்பாக மக்கள் அதிகாரம் தொிவித்துள்ள

நாடு தழுவிய பொது  வேலை நிறுத்த ஆலோசனை கூட்டம்.

அகில இந்திய வேலை நிறுத்தம் மறியல் தயாரிப்பு திருச்சி மண்டல மாநாட்டை 26 .6 .25 வியாழன் மாலை 4:00 மணிக்கு பி ஹெச் இ எல் தொமுச கூட்ட அரங்கில்   நடத்துவது

குப்பையில் பத்து கோடி : தில்லாலங்கடி அதிகாரி ! மாநகராட்சியின் நிர்வாக முறைகேடு !

எதற்கும் பயனற்றது என்று எல்லோரும் ஒதுக்கித் தள்ளும் குப்பையில் இருந்து பத்து கோடி ரூபாய் வருமானம் பார்க்க முடியும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

திருச்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் 4ஆவது மாநில நாடு

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் 4ஆவது மாநில மாநாட்டை துவக்கி வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம், திருச்சி  மாநகர கழகச்…