Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சிறுகதைப் பயிலரங்கம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் புதுக்கோட்டை ரெங்கம்மாள் சத்திரத்திலுள்ள அம்பிகா அறக்கட்டளை வளாகத்தில் இரு நாள் சிறுகதைப் பயிலரங்கு
MBBS மாணவா்கள் உயிரிழப்பு ! இந்திய தேசம் சந்தித்த மாபெரும் துயர நிகழ்வு !
இந்திய தேசம் சந்தித்த மாபெரும் துயர நிகழ்வில் உயிர் நீத்த சகோதர சகோதரிகள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வோம். அவர்களை இழந்து வாடும் சொந்தங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
விடுதலை சிறுத்தை கட்சி பேரணி – திருச்சி மாநகரில் போக்குவரத்தில் மாற்றம்.
நாளை 14.06.2025 அன்று திருச்சி மாநகரில் ஜமால் முகமது கல்லூரி முதல் கேம்பியன் பள்ளி வரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணி செல்லவுள்ளதால்...
காவிரி தாய்க்கு சிறப்பு ஆராதனை – விவசாயிகளுக்கு அழைப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பாகுதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு 3 ஆம் நாள் முக்கொம்பு வரும்போது திருச்சி மாவட்ட விவசாயிகள்
இந்திய ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் டீசல் பங்க் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
இந்திய ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்க கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் இரா பொன்முடி ,
புதிதாக கட்டப்படும் வீடுகளை குறிவைக்கும் வினோத திருடர்கள்!
துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புதிதாக கட்டப்படும் வீடுகளை குறிவைக்கும் வினோத திருடர்கள்! போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
அங்கன்வாடிக்கு மின் விசிறி – விளையாட்டு உபகரணங்களை வழங்கிய காக்கும் கரங்கள் அமைப்பு
திருச்சி, துவாக்குடியை அடுத்துள்ள வளவந்தான் கோட்டையில் உள்ள அங்கன்வாடிக்கு காக்கும் கரங்கள் சமூகத் தொண்டு நிறுவனம் சார்பில் மின் விசிறி - விளையாட்டு உபகாரணங்கள் வழங்கும்
பேராசிரியர் பாலகிருஷ்ணனுக்கு புகழஞ்சலி
ஒரு மிகப்பெரிய பேராசான் இன்று இவ்வுலகில் இல்லை தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றவர். நாளை அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத
“குவிஸ் (QUIZ) பிதாமகன்” பேராசிரியர் பாலகிருஷ்ணன்
தினமலர் தினசரி பத்திரிகையின் பள்ளி, கல்லூரி பிள்ளைகளுக்கான "ஜெயித்துக் காட்டுவோம்", "வழிகாட்டி" மற்றும் வேளாண் பயிற்சிக் கருத்தரங்குகள் பலவற்றிலும் தொடர்ந்து
இப்ப எதுக்காக இப்படி அழுது புலம்பிட்டிருக்கே, நடந்தது நடந்து போச்சு !
ஈரோடு மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் டீன் ஆக இருக்கும் டாக்டர் ரவிக்குமார் அவர்கள் அலைபேசியில் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது ஒரு அனுபவத்தை
