Browsing Category

சமூகம்

தன்னம்பிக்கையால் வென்ற தையல் தொழிலாளியின் மகள் !

சிறு ஊக்கத்திற்கு மகிழும் இம்மனது, நூற்றுக்கணக்கான வாழ்த்துக்களாலும், பெரிய பெரிய சந்திப்புகளாலும் நெகிழ்ந்து போய் இருக்கிறது. உங்களில் ஒருவராய் எப்போதும் நான்.

1990-ல் தந்தை வாங்கிய பங்கு ஆவணம் ! ஆச்சரியத்தில் உறைந்த மகன்!

அதாவது 1990 இல் ஒரு லட்சத்திற்கு JSW ஸ்டீல் பங்குகள் வாங்கப்பட்டிருக்கிறது. இன்று அந்த பங்குகளின் மதிப்பு தோராயமாக 80 கோடி இருக்கும் என்று கூறியிருந்தார்.

16 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தும் ஊரக வளா்ச்சித்துறை! நிறைவேற்றுமா தமிழக அரசு!

ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையேற்றார். ஊராட்சி செயலாளர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்று, தரையில் அமர்ந்து தர்ணா…

20 அடியை 40 அடியாக மாற்ற கோரிக்கை ! செவிசாய்க்காத மத்திய அரசு !

மதுரை திருப்பரங்குன்றம் ஊரட்சிக்குட்பட்ட வளையங்குளம் பகுதியில் உள்ள மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆறு மாதகமாக நடைபெற்ற வருகிறது.

இந்த காலத்தில் இப்படி ஒரு மாமனாரா?

நான் வீட்ல இருந்தா, காலையில சிக்கன், மதியம் மட்டன், நைட்டு பிரியாணி தினமும் வாங்கிட்டு வந்துடுவாரு.. "எதுக்கு இவ்ளோ செலவு பண்றீங்கனு" கேட்டா,  நாம போயிட்டு வாங்கினா அந்த குடும்பம் வாழும்.

தமிழகத்தில் தலைதூக்கும் வடக்கன்களின் அட்ராசிட்டி ! தலையிட்டு தடுத்து நிறுத்துமா, தமிழக அரசு ?

விவசாய நிலத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவரை  உடன் பணிபுரிந்த வட மாநில இளைஞர்கள் கழுத்தை நெரித்து  கொலை செய்து  கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.

நீ செத்தாதான் … எனக்கு சொத்து கிடைக்கும் … உயிலுக்காக பெற்ற தாயின் உயிரை எடுத்த சைக்கோ மகன் !

சென்னை வீட்டை விற்று பணத்தை தர வேண்டும் அல்லது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கித் தர வேண்டும் என  தந்தையிடம் வெற்றி செல்வன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சையில் நடைபெற்ற கம்பன் பெருவிழா !

கம்பன் கழகத்தை துவக்கிய புலவர் ஆ.பசுபதி மறைவையடுத்து, கழகத்தின் பொறுப்பை ஏற்று முன்னாள் அமைச்சர் சி.கா.மி. உபயதுல்லா திறம்பட நடத்தியும் வந்தார்.

நிலத்தை அபகரித்துக் கொண்ட எம்.பி. மகன் ! விவசாயி பரபரப்பு குற்றச்சாட்டு !

குணசேகரனுக்கு சொந்தமான சர்வே எண் 829, 3 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. இந்த மூன்று ஏக்கர் நிலத்தில், 1.10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

ஒன்பதே மாதத்தில் பெயர்ந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை ! கட்டுமானத்துக்கு அனுமதி கொடுத்த அரசு அதிகாரி…

ஒன்பது மாதங்களே ஆன ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் மாணவா்கள் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது