Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
ATMகளில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கபடாது ! பரவி வரும் வதந்தி !
செப்டம்பர் 01 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கபடாது. 100, 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாகப் பரவி
மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து! கண்டன பொதுக் கூட்டம்
மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடிகள் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்து! என்ற தலைப்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை எதிரில்
சிற்றிதழாசிரியர் “சுந்தர சுகன் ” நினைவு நாள் பதிவு
தஞ்சையிலிருந்து வெளிவந்த " சுந்தர சுகன்' சிற்றிதழாசிரியர் சுகன். 29 ஆண்டுகள் தனி மனிதனாக நின்று தன் இறுதி மூச்சு வரை இதழை நடத்தியவர்.
தமிழ் வாசகர்களுக்காக வீ. பா கணேசன் படைத்திருக்கும் இரவீந்திரநாத் தாகூரின் வாழ்வும் படைப்புலகமும்!
இந்திய மக்களின் வாழ்க்கைப் போரட்டங்களைப் பற்றி மிகுந்த அக்கறையுடன் விவாதித்துள்ள தத்துவ அறிஞர்கள் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு, இரண்டு பகுதிகளிலும் 19ஆம் நூற்றாண்டில்
உலக சுற்றுச்சூழல் தின விழா – *திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு விருது*
நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்கம் சார்பாக, மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும்
பணி நிறைவு பாராட்டு விழா !
மக்கள் சக்தி இயக்க மாநில பெருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம் ரயில்வே பணி நிறைவு பாராட்டு விழா
அதிகாரத்திற்கு என்னதான் வேண்டும் …?
சமீபத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆசிரியர்களை மிகத் தரக் குறைவாகப் பேசும் காணொலியைப் பார்க்க முடிந்தது. தேர்ச்சி சதவீதம் குறைந்த காரணத்தை முன்வைத்து ஆசிரியரைத்
அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலா்கள் பணி நிறைவு பாராட்டு விழா
திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் பொதுமேலாளர் திரு.டி. சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் பணி நிறைவு பாராட்டு
சாதிவாரி கணக்கெடுப்பு அமல்படுத்த ஆர்ப்பாட்டம்….
சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்.
வங்கி கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை !
தனியார் வங்கியின் கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை . நடவடிக்கை எடுக்க கோரி மனைவி மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.