Browsing Category

சமூகம்

திருப்பரங்குன்றம் : மோடி அரசே ஒப்புக்கொண்ட வரலாற்று உண்மை !

முருகன் கோயில், உச்சி பிள்ளையார் கோயில், சிக்கந்தர் தர்கா, நில அளவை தூண் எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள அரசின் ஆவணத்தில் உள்ள திருப்பரங்குன்றம் வரைபடம் இந்த

அவர்களைப் போல் மதமாற்றம் இதுவரை உலகில் யாரும் செய்ததில்லை !

பௌத்தமும்-சமணமும் அதிகாரத்தின் துணை கொண்டே அழிக்கப்பட்டு வைதீகம் வந்து சேர்ந்தது. வைதீகத்தின் வசங்கெட்ட செயலால் அதிலிருந்து பிரிந்ததே சைவமும்-வைணவமும்.

திருப்பரங்குன்றம் : பன்னாட்டு கும்பலின் சதி ! ஆதாரங்களுடன் அதிரவைத்த வாஞ்சிநாதன் !

இந்த விவகாரம் தொடர்பாக, குறிப்பான குற்றச்சாட்டுகளுக்கு உரிய சான்றாவணங்களுடன் மதுரை அண்ணாநகர் போலீசு ஆய்வாளருக்கு புகார் மனு ஒன்றை அவர் அனுப்பி வைத்திருக்கிறார்.

மணல் குவாரி விவகாரம் : அதிகாரிகள் பேச்சை அப்படியே நம்பலாமா ?

தமிழகத்தில் மீண்டும் எஸ்.ஆர். குழுமத்திடமே, மணல் அள்ளும் உரிமையை வழங்கினால் கண்கொத்தி பாம்பாக காத்து கிடக்கும் அமலாக்கத்துறையின் பொல்லாப்புக்கு ஆளாக நேரிடும் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும்

மக்களவையில் எதிரொலித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விவகாரம் !  

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 120 இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

தஞ்சை நகரின் அழகை சீர்குலைக்கும் பன்றிகள் !

நாஞ்சிக்கோட்டை பிரதான சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றக் கோரியும் கடந்த டிசம்பர் – 05, வெள்ளிக்கிழமை அன்று தஞ்சை சாந்திப்பிரியா திருமண மண்டபம் எதிரில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

ரீல்ஸ் மோகத்தில் கேடி_குமரேசன் செய்த காரியம் … போலீசார் வைத்த டிவிஸ்ட் !

திருப்பத்தூர் மாவட்டம்  ஜோலார்பேட்டை  அடுத்த  பால்நாங்குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்த கேடி_குமரேசன் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளையும், ஷேர்களையும் குவித்து வருகிறார்.

பி.ஆர் பாண்டியன் கைது! அதிகாரத்துக்கு ஆதரவான நீதி !

திருப்பரங்குன்றம் பிரச்சனையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பை விவாதிப்பது எவ்வளவு முக்கியமோ , அதே அளவு  பி.ஆர். பாண்டியன் குறித்த தீர்ப்பும் முக்கியம் வாய்ந்தது.

வைதீகத் தீநெறி இந்துமதத்துக்கு எதிரான ஒரு விரிவான பேரவை வேண்டும்! – அரங்க. குணசேகரன்

வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் நிறைய கலாச்சார பண்பாட்டு வேறுபாடுகள் உண்டு. தென்னிந்தியாவிலேயே கூட தமிழ்நாட்டு சமயப்பொறை சகோதரப்பண்பாடு என்பாடு பன்னெடுங்கால வரலாறுகள் கொண்டது.