Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
முதல்வரின் நலத்திட்டங்களை பாழடிக்கும் அரசு அதிகாரிகள் ! வேதனையில் குடியிருப்போர் நலச்சங்கம் !
குண்டூர் பகுதியில் திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள குண்டூர் பெரியகுளம் என்றழைக்கப்படும் ஏரியின் மேற்குக் கரையில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு பார்த்தீனியம் என்னும் விஷச்செடி அடர்த்தியாக வளர்ந்து
மலையில் நிற்பது நில அளவை கல்லா? தீபத்தூணா?
தொலைநோக்கி, அளவிடும் தகடுகள் மற்றும் குமிழி மட்டங்களைக் கொண்டிருக்கும்; முக்கோண அளவீடு (Triangulation) முறை மூலம் தூரங்கள், உயரங்கள் மற்றும் பரப்பளவுகளைக் கணக்கிடப் பயன்படுகிறது.
Indigo மிரட்டலுக்கு பணிந்தது மத்திய அரசு!
2200 உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களை வைத்துள்ள Indigo நிறுவனம் ஏற்கனவே தனிக்காட்டு ராஜாவாகதான் விமான சேவையில் இருந்து வருகிறது.
தீபம் ஒளி தர வேண்டும்! சமூகம் இருட்டில் மூழ்கிட வழிவகுக்கக் கூடாது ! – பிரின்ஸ் கஜேந்திர பாபு…
திருப்பரங்குன்றத்தில் சில விஷமிகள் தங்களின் சொந்த நலனுக்காக கலவரத்தைத் தூண்ட பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். அத்தகைய கலவரக்காரர்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது.
நான் ஏலகிரி ஏரி பேசுறேன் …!
என் இருப்பிடம் போக , கிளை ஆறாக அனன்டாபட்டி வழியாக சென்று என் அண்ணனோடு ( திருப்பத்தூர் பெரிய ஏரி) கலந்து , அங்கிருந்து ஊத்தங்கரை பாம்பாறில் பயணித்து தென்பெண்ணை நதியோடு கடலில் சங்கமிக்கிறேன் இதுதான் என் வரலாறு.
ஆசைகள் அளவில்லாதவை … அது ஒரு முடிவிலி ! நாங்கள் ஏமாந்த கதை ! பாகம் – 02
”ஆசையே துன்பத்திற்கு காரணம்” – இது புத்தரின் போதனைகளுள் முதன்மையானது. புத்தரையும் அவரது போதனைகளையும் இன்றைய சமூகம் எப்படி பார்க்கிறது?
50,000 தேனீக்களுடன் நட்பு கொண்ட வினோத மனிதன்!
உத்தரப் பிரதேசம் புலந்தஷாஹர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்பவர்தான் அந்த "தேனீக்களின் நண்பன்".
கையொடிந்து தவிக்கிறது இன்று கலையுலகம் !
தென்னிந்திய திரையுலகத்தில் என்னைத் தாங்கிப்பிடித்த ஒரு தங்கத் தூண் சாய்ந்துவிட்டதே என்று கவிப்பேரரசு- வைரமுத்து இரங்கல்
யார் இந்த மருத்துவர் பரூக் அப்துல்லா ?
ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமத்தின் பேலியோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்காற்றி பொதுமக்களுக்கு குறை மாவு உணவு முறையின் நன்மைகளைப் பேசி வருகிறேன்.
நூறாண்டு காலம் வாழ வேண்டும்!.. நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும்!.. ஐபெட்டோ வா.அண்ணாமலை வாழ்த்து
திராவிடம் என்ற சொல் அனைவருக்கும் பொதுவான சொல்லாக இருந்தாலும், தந்தை பெரியாருக்கு பிறகு திராவிடம் என்ற சொல் ஆசிரியர் அய்யா அவர்களின் அடையாள முகவரியாக இருந்து செயல்பட்டு வருகிறது என்றால் மிகையாகாது.
