Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
ஆசிய டிரக் சைக்கிள் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற திருச்சி மாணவர்!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) வெளிநாட்டு பயிற்சியும், அதற்கு தேவைப்படும் ரோடு சைக்கிளும் தமிழக அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்
தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்!
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 65 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.
அது என்ன வாக்காளரியல் ? ஐ.ஜி. சொன்ன மெசேஜ் !
வாக்காளரியல் என்பது வெறும் தேர்தல்களில் வாக்களிப்பதிலிருந்து 'அறிவார்ந்த வாக்களிப்பிற்கு' மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சட்டவிரோத மணல் கடத்தல் : நீதிமன்றத்தை ஏமாற்ற நினைத்தவருக்கு ஷாக் கொடுத்த நீதிபதி !
திருச்சி, சுண்ணாம்புக்காரன் பட்டியை சேர்ந்த குமார் என்பவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியில், அரசின் அனுமதியின்றி மணல் கடத்தியதாக ராம்ஜிநகர் போலீசார் மணலும் லாரியுமாக மடக்கிப்பிடித்து கடந்த ஜனவரி 10 அன்று வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
சிறப்பு உதவி ஆய்வாளர் மூச்சு திணறி மரணம்!
ஆபத்தான நிலையில் செல்வராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கவிதைச் சாரல் சங்கம் ஆறாம் ஆண்டு விழா !
தன்முனைக் கவிதைகள் ‘நாற்றிசையும் நற்றமிழும்’ தொகுப்பு நூலினை முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் வெளியிட்டார்.
மாற்றுத்திறனாளி மாணவி மர்ம மரணம் ! உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு !
பார்வையற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்துள்ளனர் - மனுதாரர் தரப்பில் வாதம்.
பெருகி வரும் தரைக்கடைகள் ! வேதனையில் வியாபாரிகள் சங்கம் ! நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி !
போக்குவரத்திற்கு இடையூராக ரோட்டிற்கு இருபுறமும் நடை மேடை பாதையில் தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் பெருகிக்கொண்டு வருவதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக கடைகள் பெருகிக்கொண்டே வருகின்றன.
பத்மாவுக்கு கடல் கடந்து தேடிவந்த கெளரவம் !
மலேசிய சட்டத்துறை அமைச்சரான குலசேகரன் தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மையை அறிந்து தனது உதவி அதிகாரியான வடிவுக்கரசி என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்து பத்மாவுக்கு தங்க மோதிரம் அணிவித்து கௌரவித்தார்.
முன் விரோதத்தால் கோஷ்டி மோதல்! வாலிபருக்கு கத்தி குத்து!
கத்தி குத்தினால் படுகாயம் அடைந்த கரணை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .
