Browsing Category

நிர்வாகம்

ஆக்கிரமிப்பாளர்களால் அவமதிப்பிற்குள்ளாக்கப்பட்ட தனி தாசில்தார் ! நடந்தது என்ன?

ஆக்கிரமிப்பாளர்களால் அவமதிப்பிற்குள்ளாக்கப்பட்ட தனி தாசில்தார் ! நடந்தது என்ன? திருச்சி மாவட்டம் துறையூரில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தில், அறிவிப்பு பலகை வைத்ததற்காக சிறப்பு தாசில்தார் பிரகாசத்தை…

வாரிசு சான்றிதழுக்கு ரூ 15,000 இலஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ. செந்தில் குமார் கைது !

வீடியோவை காண https://youtu.be/b-v1hfHwp0E ரூ 15,000 இலஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ. செந்தில் குமார் கைது ! திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ரத்தினகுமார் வயது 40. இவரது மனைவி தேவியின் தகப்பனார் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த…

17,000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உதவியாளர் கைது ! குளித்தலை பகீர்

இரண்டாம் நிலை பேரூராட்சியில் இருந்து முதல்நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பதவி உயர்வு பெற்று இன்று திண்டுக்கல் கன்னிவாடி பேரூராட்சிக்கு செல்ல இருந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் சிக்கிய செயல் அலுவலர் ராஜகோபால். மற்றும் அலுவலக…

அவமதிக்கப்பட்டாரா அரூர் கோட்டாட்சியர் ? பொறுப்பு அமைச்சரின் பொறுப்பில்லாத்தனம் சமூக ஆர்வலர்கள்…

அவமதிக்கப்பட்டாரா அரூர் கோட்டாட்சியர் ? பொறுப்பு அமைச்சரின் பொறுப்பு பொறுப்பில்லாத்தனம் , சமூக ஆர்வலர்கள் சாடல் ! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்து உயர்கல்வி படிக்கும்…

செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு ; கலக்கத்தில் திருவண்ணாமலை அதிகாரிகள் !

செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு ; கலக்கத்தில் திருவண்ணாமலை அதிகாரிகள் - திருவண்ணாமலை அருகே சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று ( 02.08.2024 ) திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத…

ஐகோர்ட்டுக்கும் , நில உரிமையாளருக்கும் ”ஜோக்” காட்டும் ஜோலார்பேட்டை போலீஸ் !

ஐகோர்ட்டுக்கும் , நில உரிமையாளருக்கும் ”ஜோக்” காட்டும் ஜோலார்பேட்டை போலீஸ் ! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்த்தவர் ஒப்பந்ததாரர் குமரேசன். ஏலகிரி மலை அத்தனாவூர் கிராமத்தில் இவருக்குச் சொந்தமான நிலத்தின்…

50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் அதிரடி கைது.

50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் அதிரடி கைது. திருச்சி கே கே நகரை சேர்ந்தவர் கதிர்வேல் வயது 60. சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டுவதற்காக வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த…

விருதுநகரில் அரசு உதவித்தொகை பெற ரூ.1000 லஞ்சம் வாங்கிய இரண்டு ஊர்நல பெண் அலுவலர்கள் கைது !

விருதுநகரில் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பித்த கூலி தொழிலாளியிடம் ரூ.1000 லஞ்சம் வாங்கிய ஊர்நல பெண் அலுவலர்கள் 2 பேர் கைது விருதுநகர் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கடந்த 4 மாதங்களில் மட்டும் 8 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9…

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ”ஊமைச்சாமி” ஆகிவிட்ட அதிகாரிகள் ! அலறவிட்ட முதியவர் !

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ”ஊமைச்சாமி” ஆகிவிட்ட அதிகாரிகள் ! அலறவிட்ட முதியவர் ! சர்வீஸ் சாலை அமைப்பதில் தாமதம் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகளை கண்டித்து கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு அந்த முதியவர்…

கூடுதல் மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது – சிவகாசி…

சிவகாசி அருகே கூடுதல் மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது - விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (55) இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு…