Browsing Category

நிர்வாகம்

கிறுகிறுக்க வைக்கும் பிரதமர் வீடு கட்டும் திட்ட ஊழல் –…

”S”...”N” ..”P”..பெயரில் நிதி ஒதுக்கீடு ! கிறுகிறுக்க வைக்கும் பிரதமர் வீடு கட்டும் திட்ட ஊழல்! -  தமிழகத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் பெருமளவுக்கு ஊழல் – முறைகேடுகள் நடைபெறுவதாக பரவலான குற்றச்சாட்டு…

2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது சிக்கிய மின்வாரிய AD திருமாறன் கைது !

2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது சிக்கிய மின்வாரிய AD திருமாறன் கைது ! - திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா கவரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் தங்கராசு வயது 45 இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பூர்வீக நிலத்தினை இவரும் இவரது அண்ணனும்…

சர்வேயர் பார்த்திபன் லஞ்சம் கேட்பதாக 72 வயது முதியவர் தரையில் அமர்ந்து…

குளித்தலையில் நிலத்தை அளந்து கொடுக்க சர்வேயர் பார்த்திபன் லஞ்சம் கேட்பதாக 72 வயது முதியவர் தாலுக்கா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் இனுங்கூர் பஞ்சாயத்து மேல…

பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் குளறுபடி – புகார் தெரிவித்த பயனாளிக்கு…

சனிக்கிழமை ஜூன் 8 அன்று நவீனிடம் நாம் பேசியபோது ஜூன் 10 திங்கள்கிழமை அந்த பிரச்சனையை தீர்ப்பதாக நம்மிடம் கூறிவிட்டு  திட்ட பயனாளியை தாக்கியதுமில்லாமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உற்பத்தியின்றி முடங்கிய மாதவரம் ஆவின் பால் பண்ணை ! போர்க்கால நடவடிக்கை…

சுமார் 2லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் இன்று (07.06.2024) முற்றிலும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு காலை 11.00 மணி கடந்து கூட ஆவின் பால் விநியோகம் நடைபெறுமா..? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் ...

அடுத்தடுத்து போலி பத்திரங்கள் கண்டுபிடிப்பு –   புரோக்கர்களே …

அடுத்தடுத்து போலி பத்திரங்கள் கண்டுபிடிப்பு -   புரோக்கர்களே  காரணம் என மாவட்ட பதிவாளர் கைவிரிப்பு ! நிலம், வீடுகள் என எந்தவிதமான சொத்துக்களை வாங்கினாலும் அதற்கு பட்டாக்கள்  அவசியம். பட்டா இருந்தால்தான்,  சொத்துக்களின்   உரிமையாளர்…

பட்டாவில் பெயர் சேர்க்க நீக்க லஞ்சம் – தில்லாலங்கடி தாசில்தாரை…

பட்டாவில் தனிநபர் பெயரை சேர்க்கவும் லஞ்சம் ; தனிநபரை நீக்க நில உரிமையாளரிடமும் லஞ்சம் தில்லாலங்கடி தாசில்தாரை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு -  நில அபகரிப்பாளர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் பெறும் படி கூலிப்படையை…

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவலம் மாறுமா ?

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவலம் மாறுமா ? கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களின், மிகவும் முக்கியமான அன்றாட அடிப்படைத் தேவையாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் திகழ்கின்றன. குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள்,…

விருதுநகரில் ரூ.75 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் மற்றும்…

விருதுநகரில் ரூ.75 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை  உதவி ஆய்வாளர் மற்றும் டிரைவர் கைது !விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே ஆங்கில மருந்து கடை நடத்தி வருபவர், ஆனந்தராஜ் (55) இவரது கடையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு…

ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டிட அனுமதி பெற ரூ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய…

ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டிட அனுமதி பெற ரூ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது !  விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களில் இலஞ்சப் புகார் தொடர்பாக, மூன்று வழக்குகளை பதிவு செய்திருப்பதோடு, இருவரை கைது செய்து சாட்டையை…