Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மிகச்சிறப்பான உத்தரவு…..
மனுதாரர் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு மனு மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அனுப்பப்படும் மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
சிறைத்துறை அதிகாரிகளுக்கு இடையே நடந்த அதிகார மோதல் !
தமிழக சிறைத்துறையில் அடுத்தடுத்து நடந்து வரும் கீழ் அதிகாரிகள் முதல் மேல் அதிகாரிகள் வரையிலான ட்ரான்ஸ்பர் ஒருபக்கம் புழுதியை கிளப்பிச் செல்ல, மற்றொரு புறம் திருச்சியில் இரண்டு பெண் சிறைத்துறை அதிகாரிகளுக்கு இடையே நடந்த மோதல் , உடனடி…
போலீஸ் என கூறி ரூ.1 லட்சம் கையாடல் செய்த நபா் கைது!
போலீஸ்காரர் என அறிமுகம் செய்துக்கொண்டும் காவல்துறையினரால் ஏலத்தில் விடப்படும் இருசக்கர வாகனத்தை குறைந்த விலையில் ஏலம்
எல்ஃபின் ( ELFIN ) நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவரா நீங்கள் ? வெளியான முக்கிய அறிவிப்பு !
எல்ஃபின் நிறுவனத்தில் முதலீடு செய்து எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தன்னிடம் நேரடியாக மனு
பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் அபினயா, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
நாகப்பட்டினம்…
ரூ.20 கோடி மதிப்புள்ள அம்மன் உலோகசிலை திருடிய எதிரியை கைது செய்த காவல்துறை!
சிலை திருட்டு தடுப்பு பிரிவு, சென்னை தொன்மையான உலோக சிலை திருட்டில் ஈடுபட்ட எதிரியை மும்பையில் கைதுசெய்த சிலைகடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகள்
தவறாக செயல்படும் கால்சென்டர் மற்றும் வெப்சைட்டுகள் ! புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை!
மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே அவர்கள் தங்கள் சேவையைத் தொடர வேண்டும்
கை கால்களை கட்டி வைத்து … காலில் சிலிண்டரை கட்டி தொங்கவிட்ட போலீசார் ! அதிரடி காட்டிய மனித உரிமை…
வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அழைத்துச்சென்ற நபரை போலீசு நிலையத்தில் வைத்து கொடுமைபடுத்தியதாக எழுந்த புகாரில், சம்பந்தபட்ட போலீசார் இருவருக்கும்
5 கிலோ கஞ்சாவுடன் கைதாகிய குற்றவாளிகள் !
அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை, குட்கா விற்பனை, போலி மதுபான விற்பனை, கள் விற்பனை, போதை பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மதிமயக்கும்
புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் மக்கள் மன்ற விழிப்பணர்வு நிகழ்ச்சி!
பொதுமக்கள் தவறவிட்ட 25 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் மதிப்பு 5,25,000 ஆகும்.