Browsing Category

அரசியல்

மத்திய உளவுத்துறைக்காக வளைந்த காவிரி புதுப்பாலம் !

காவிரி பாலமும்… மத்திய உளவுத்துறையும்.! திருச்சியையும், ஸ்ரீரங்கத் தீவையும் இணைக்கும் விதமாக புதிய பாலம் அமைக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு. காரணம், ஏற்கனவே உள்ள பாலம் பழுதடைந்ததால் அதனை பஞ்சர் ஒட்டியும் ப்ரோஜனம் இல்லை என்பதால் அரசு…

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தவெக கட்சி நிகழ்ச்சி ! கேள்வி எழுப்பிய மாவட்ட கல்வி நிர்வாகம் !

கட்சி நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அனுப்பியது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு உள்ளதாக கல்வி அலுவலர் தகவல்*

மதுரையின் மதநல்லிணக்க மரபை உயர்த்திப் பிடிப்போம் எழுத்தாளர்கள், கலைஞர்கள்,வழக்கறிஞர்கள்,…

மாமதுரையின் சமத்துவ,சகோதரத்துவ , மத நல்லிணக்க மரபை மதுரை வாழ் மக்கள், தமிழ்நாட்டு மக்கள், உலகத் தமிழர்கள் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்க வேண்டும் என எழுத்தாளர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள்

திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் நேற்று மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டிருந்த சி.பி.எம் கட்சியின் ஒன்றிய செயலாளர் தோழர் சரத்குமார் மீது இந்து

வள்ளுவர் கோட்டம் – கலைஞரின் சபதமும், முதல்வரின் சாதனையும் !

குறள் மீதும் தமிழ் மீதும் கொண்ட காதலால் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம். இது, இருபதாம் நூற்றாண்டில் மீண்டெழுந்த

நான் சேனல் ஆரம்பிக்கவே உங்கப்பா தான் காரணம் – கலாநிதி மாறன்

யாரையும் சார்ந்து இருக்கமாட்டார். தன்னிடம் இருப்பவர்கள் எவ்வளவு பெரிய சாதனையாளராக இருந்தாலும், ’போகிறேன்’ என்றால் ’போய் வா’ என புன்னகையோடு அனுப்பி விடுவார்.

மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் தொடா்ந்து புகார் மனு அளிக்கும் அதிமுக தொண்டர்கள்!

எடப்பாடி பழனிசாமியை  தவறாக சித்தரித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

எடப்பாடி பழனிசாமி குறித்து Tweet ! அமைச்சர் T.R.B.ராஜா மீது சட்ட நடவடிக்கை !

தககளல் தொழில்நுட்ப சட்டம் 20 மற்றும் PNS 2023 கீழ் செயலாளர் T.R.ராஜா மற்றும் X தளத்தில் அவதூறு செய்தியை பகிர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...

பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்!

நமது #DravidianModel-இல் “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும்