Browsing Category

ஆன்மீகம்

திருவாசகம் பாடியபடி திருவாசகர் நடந்து வந்த பாதை ! ஆக்கிரமிப்பு சர்ச்சை…

திருவாசகம் பாடியபடி திருவாசகர் நடந்து வந்த பாதை ! ஆக்கிரமிப்பு சர்ச்சை ! - மதுரை மாவட்டம் சிவகங்கை செல்லும் வழியில் கிழக்கு வட்டம் இராஜாக்கூர் ஊராட்சி முண்ட நாயக்கன் கிராமத்தில் ஆதி சிவன் திருத்தலம் அமைந்துள்ளது. அருகிலுள்ள திருவாதவூரில்…

அரசியல் சாசனமா? ஆகம விதியா? தொடரும் அர்ச்சகர் நியமன சர்ச்சை!

அரசியல் சாசனமா? ஆகம விதியா? தொடரும் அர்ச்சகர் நியமன சர்ச்சை! - இந்திய வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய நாள் ஆகஸ்ட் 14,2021. தமிழக வரலாற்றில் மன்னர்களின் ஆட்சிகளில் காணக் கிடைக்காத சமத்துவம், சமூகநீதி என்ற விளிம்புநிலை மக்களை…

எந்த சிக்கலும் இல்லாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசம் செய்த…

லட்சக்கணக்கான பக்தர்களுடன் நடைபெற்ற இருக்கன்குடி கோவில் திருவிழா ஒரு வழக்கு கூட இல்லாமல் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை - விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட தென் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான ஆன்மீகத் தளம் இருக்கன்குடி…

வக்பு வாரியச் சட்டத் திருத்த மசோதா – திருமாவளவன் கடும் எதிர்ப்பு…

வக்பு வாரியச் சட்டத் திருத்த மசோதா : திருமாவளவன் கடும் எதிர்ப்பு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி…

குளித்தலை அய்யர்மலை ரோப் கார் விவகாரம் – கூடுதல் ஆணையர் திருமகள்…

குளித்தலை அருகே அய்யர்மலை, ரத்தின கிரீஸ்வரர் கோயில் ரோப் கார் சேவையை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் வல்லுனர் குழுவினருடன் நேரில் வந்து ஆய்வு செய்து வருகிறார். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை…

இந்து பக்தர்களின் உயிர் காத்த முஸ்லீம் – கங்கையில் மூழ்கிய மதம்…

இந்து பக்தர்களின் உயிர் காத்த முஸ்லீம் - கங்கையில் மூழ்கிய மதம் - மீண்ட மனிதாபிமானம்  - வட மாநிலங்களில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் கன்வர் யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அந்தப் புனித யாத்திரை தற்போது…

அந்தரத்தில் நின்ற அய்யர்மலை ரோப்கார் ! கதறியழும் மூன்று பெண்கள் ! சேவை…

தொடங்கி வைத்து 26-ஆவது மணிநேரத்திலேயே நடுவழியில் நின்றது ரோப்கார் ! குளித்தலை அய்யர்மலையில் பரபரப்பு!கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, புகழ்பெற்ற அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரூ.9.10 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ரோப்கார் சேவையை நேற்று,…

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் ! பக்தர்களின் பாதுகாப்பு விசயத்தில்…

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் ! பக்தர்களின் பாதுகாப்பு விசயத்தில் கோட்டைவிட்ட கோவில் நிர்வாகம் ! ஜூலை-21, ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களை ஒழுங்குப்…

குளித்தலை அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரூ.10 கோடியில் ரோப் கார்…

குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரூ.10 கோடியில் நடைபெற்று முடிந்த ரோப் கார்.  காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். விழா முழுவீச்சில் நடைபெறுகிறது.  கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள…

மல்லுக்கட்டினாரா அமைச்சர் சேகர்பாபு ! திருப்பதி தேவஸ்தானத்தில் நடந்தது…

ஆணையரை அனுமதிக்க மறுத்ததால்தான் மல்லுக்கட்டினாரா அமைச்சர் சேகர்பாபு ! திருப்பதி தேவஸ்தானத்தில் நடந்தது என்ன? திருப்பதி தேவஸ்தானத்தில் தமிழக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பனை அனுமதிக்காததற்காக, துறை அமைச்சர் சேகர்பாபுவே தேவஸ்தான…