Browsing Category

இளமை புதுமை

மகளிருக்கான அதிகாரம் சமஉரிமை மற்றும் பகுப்பு ! புத்தனாம்பட்டி நேரு…

மகளிருக்கான அதிகாரம் சமஉரிமை மற்றும் பகுப்பு ! புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கு ! “மகளிருக்கான அதிகாரம், சமஉரிமை மற்றும் பகுப்பு” எனும் தலைப்பில் கடந்த ஆகஸ்டு – 14 அன்று புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில்…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 181 வது விளையாட்டு விழா !

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 181 வது விளையாட்டு விழா - தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் இயக்குனர் கே.விஜயகுமார் ஐபிஎஸ் பங்கேற்றுச் சிறப்பித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 181 வது விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி அதிபர்…

மதுரை செந்தமிழ்க்கல்லூரி தேசியத் தரக் கட்டுப்பாட்டு மதிப்பீட்டில்…

மதுரைசெந்தமிழ்க் கல்லூரி தேசியத் தரக் கட்டுப்பாட்டு மதிப்பீட்டில் - ஏ- கிரேடு பெற்றுள்ளது. தேசியத்தரக் கட்டுப்பாட்டுக்குசெந்தமிழ்க் கல்லூரிக்கு நாக்பூர் கவிக்குலகுரு காளிதாஸ் சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கவிதா சுனில் ஹோலே…

பிளாஸ்டிக்கின் முடிவே இனிய வாழ்வின் தொடக்கம் ! கல்லூரி மாணவர்கள்…

பிளாஸ்டிக்கின் முடிவே இனிய வாழ்வின் தொடக்கம் ! கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - செயிண்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மற்றும் வணிகவியல் துறை சார்பாக பிளாஸ்டிக்கின் முடிவே இனிய வாழ்வின் தொடக்கம் என்கிற…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வளனார் தமிழ் ஆய்வு மன்ற நிகழ்வு !

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வளனார் தமிழ் ஆய்வு மன்ற நிகழ்வு - திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் வளனார் ஆய்வு மன்றத்தின் முதல் நிகழ்வு தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஆ. மரிய தனபால் தலைமையில்…

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் கார்கில் வெற்றியின் 25 ஆம்…

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் !  புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் நாட்டுநலப் பணி திட்டத்தின் சார்பில்  05/08/2024 அன்று கார்கில் வெற்றியின் 25 ஆம் ஆண்டின் வெள்ளி விழாவினை சிறப்பு செய்யும் விதமாக நிகழ்ச்சி…

புனித சிலுவை கல்லூரியில் இளைஞர்களுக்கான நம்பிக்கை மற்றும் நோக்கம்…

புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் உலக இளைஞர் திறன் கொண்டாட்டத்தின் முன்னிட்டு இளைஞர்களுக்கான நம்பிக்கை மற்றும் நோக்கம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டமானது நாட்டுநலப் பணி திட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டமானது 29/07/2024 அன்று…

உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி - நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டமானது நாட்டுநலப் பணி திட்டம் மற்றும்…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வளனார் தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வளனார் தமிழ்ப்பேரவைத் தொடக்க விழா - திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் வளனார் தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பெ. ரா. அலெக்ஸாண்டார் பிரவின் துரை…

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் –…

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் தொடக்க விழா ! புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப் பணி திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் தொடக்க விழாவானது 11/07/2024 அன்று அன்னை சோஃபி அரங்கில்…