Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
கல்வி
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டிகள் அறிவிப்பு !
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றம் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் படிக்க 15 இலட்சம் கடனை அரசே கொடுக்குதா ?
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
ஏயுடி சார்பில் பேராசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி !
"சங்கத்தின் போராட்டத்தின் மைல்கற்கள் மற்றும் பங்களிப்புகள்" என்ற தலைப்பில் முன்னாள் தஞ்சை மண்டல தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் முனைவர் நெடுஞ்செழியன்
TET தேர்விற்கு கால அவகாசம் நீட்டிப்பு…!
கவலையை விடுங்க...TET தேர்வுக்கான விண்ணப்பத்திற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க angusam.com இணையத்தில் படிக்கவும்.
உலகின் அறியாமையை கல்வியால் வென்று காட்டிய சக்தி மிகு ஆயுதம்.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 24 டயோசிஸ்கள், தென்னிந்திய திருச்சபையில்....
அவலநிலை மாற ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் ?
கல்வியியல் பட்டயம் அல்லது பட்டம் பெற்று அரசின் பள்ளிக் கல்வித் துறையால் அல்லது பல்கலைக்கழகத்தால் ஆசிரியராக பணியாற்றும் தகுதி உள்ளது என்று சான்றளிக்கப்பட்டு, ஆசிரியர் பணியில் இருப்பவர்களை பார்த்து,
கற்பித்தல் கற்றல் மாற்று சிந்தனைத் துளிகள்!
கற்றலும் கற்பித்தலும் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்ட நூலிழைகள். அவற்றின் இயல்புகளோ , மிக மெல்லிய,அதே சமயம் உறுதியான வெளிப்பாடுகளுடன் இருந்தால் மட்டுமே கல்வியின் நோக்கம் நிறைவேறும் .
ஊடகம் சார் பணித்திறன் – புனித சிலுவைக் கல்லூரியுடன் அங்குசம் இதழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் !
புனித சிலுவைக் கல்லூரியின் தமிழாய்வுத்துறையின் சார்பில் பன்னாட்டு கருத்தரங்குகள், பயிலரங்குகள் பயிற்சி பட்டறைகள், சான்றிதழ் பயிற்சி வகுப்புகள், தமிழிலக்கிய பேரவை சொற்பொழிவுகள் என மாணவர்களின் பன்முகத் திறன்களை வெளிக்கொணர
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் அறிவிப்பு!
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 02.09.2025 ஆம் நாளன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 03.09.2025 ஆம் நாளன்றும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்
உயர்கல்வியில் சேர வேண்டுமா! உங்களுக்கான “உயர்வுக்குப் படி முகாம்”
இம்முகாமிற்கு 2022-2023, 2023-2024 & 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களில் உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கலந்து கொண்டு கல்விக்கடன், கல்லூரி சேர்க்கைக்குத் தேவையான சான்றிதழ்கள், உதவித்தொகை விண்ணப்பித்தல்
