Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
கல்வி
பள்ளியில் முதலிடம் பிடித்து அசத்திய பார்வை மாற்றுத்திறனாளி மாணவன் !
பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் +2 தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று அசத்தியிருக்கிறார்.
’திருட்டுத்தனமாக’ நடத்தப்படும் கோடை கால சிறப்பு வகுப்புகள் ! ஐபெட்டோ அண்ணாமலை கடும் கண்டனம் !
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை மீறி சட்டவிரோதமான முறையில் கோடை சிறப்பு வகுப்புகளை நடத்தி வருவதாக
திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு (PG Diploma) சோ்க்கை அறிவிப்பு
இத்தகைய சிறப்பு வாய்ந்த திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் தொடர்பான ஓராண்டு கால பகுதி நேர முதுநிலை பட்டயப் படிப்பை (PG Diploma) சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
குருப்-IV க்கான கட்டணமில்லா மாதிரித் தேர்வு வகுப்புகள் கலெக்டா் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 3935 காலிப்பணியிடங்களை
பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை – வரவேற்பும் பாராட்டும் ! ஐபெட்டோ அண்ணாமலை
அரசுப் பள்ளிகளில் 6 - 8ம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் 'திறன் எண்ணும்
செம்மொழிநாள் விழாவை முன்னிட்டு 11, 12ஆம் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை,…
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான சூன் 3 அன்று செம்மொழி நாள் விழாவாக 2025ஆம் ஆண்டு கொண்டாட
டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுவத்றகான பயிற்சி வகுப்புகள்
இப்பயிற்சிக்கான கால அளவு 30 நாட்கள் ஆகும். மேலும் சென்னை வேளச்சேரியில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும்
திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முப்பெரு விழா கொண்டாட்டம்!
திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கல்லூரி நாள் விழா விளையாட்டு விழா நூல்களை மன்ற விழா ஆகிய விழா
கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்திற்கு..
தற்பொழுது பெரும்பாலான கலை/அறிவியல்/பொறியியல் /சட்டக் கல்லூரி படிப்புகளுக்கு சேருவதற்க்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேசிய கல்வி கொள்கை 2020 கல்வி பற்றியது அல்ல – அதன் நோக்கமே வேறு !
தர்மேந்திர பிரதான் எழுதிய கட்டுரை, மக்களின் உண்மையான கவலைகளை நிவர்த்தி செய்ய மத்திய அரசு தயாராக இல்லை என்பதை நிரூபிக்கிறது.