Browsing Category

கல்வி

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியதை கொண்டாடிய அரசு பள்ளி மாணவர்கள் …

பள்ளியில் அறிவியல் சார்ந்து எந்த ஒரு நிகழ்வுகளாக இருந்தாலும் மாணவர்கள் கற்றுக் கொள்ளும் வண்ணம் தத்ரூபமாகவே

இந்திய அரசியலமைப்பு… உருவான வரலாறு | PART 1 | கல்வியாளர் ப.இராமமூர்த்தி

இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான ஆண்டு.இந்திய அரசியலமைப்பு சட்டம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது பற்றிய முமு தகவல்கள்...

பள்ளி மாணவர்களுக்கான ”வேலைத் திறன் பயிற்சி” திட்டத்தைக் கைவிட கோரிக்கை !

வேலைத் திறன் பயிற்சி எந்த வகையிலும் குழந்தைப் பருவ மாணவர்களுக்கு வழங்கக் கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

திருச்சி – மேல்நிலை பொதுத் தேர்விற்கான அறைக்கண்காணிப்பாளர் நியமனம் மற்றும் அறிவுரைக் கூட்டம்

34 வழித்தட அலுவலர் மூலம் 131 தேர்வு மையங்களுக்கு வினாத்தாட்கள் கொண்டு செல்லப்படும். 131 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 131 துறை அலுவலர்கள்

திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளை மூட தயாரா ? கடம்பூர் செ.ராஜூ

தமிழ் வாழ்க என்று இங்கு கூப்பாடு  போடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் மோடி, அமித்ஷா

அடுத்தடுத்து கைதாகும் “சார்”கள் ! தேவை நீதிபோதனை ! Editorial (ஆசிரியர் தலையங்கம்)

தமிழகத்தின் பெரும்பாலான பள்ளி வளாகங்களில் அக்கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஆசிரியர்களாலேயே மாணவர்கள் பாலியல் தொந்தரவுக்கு

பெருமைக்கு மும்மொழிக் கொள்கை. செய்வது எல்லாம்…. !

ஓரிரு ஆண்டுகளுக்கு முன் மும்மொழிக்கு எதிராக இருமொழிக் கொள்கை பற்றி நாமெல்லாம் விவாதித்து கொண்டிருந்தபோது, நாம் சிந்திக்காத ஒரு கோணத்தில் மாண்புமிகு அமைச்சர் Palanivel Thiaga Rajan அவர்கள் தன் பாணியில் ஒரு உண்மையை போட்டுடைத்தார்.அதாவது…

அவலத்தில் அரசுக்கல்லூரிகள் ! Editorial (ஆசிரியர் தலையங்கம்)

கல்லூரிக்கு வரும் மாணவர்களை நல் வழிநடத்த வேண்டிய பேராசிரியர்களே வகுப்புக்கு செல்லாமலும்; முறையாக பாடம் நடத்தாமலும்...

NEET போன்ற மத்திய அரசின் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் பெற்றோரா நீங்கள்? அவசியம்…

உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள Mobile எண் SIM Card Active ஆக Recharge செய்யப்பட்டு OTP பெறத்தக்க வகையில்...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர்களின் உலகளாவியக் கூடுகை !

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர்களின் உலகளாவியக் கூடுகை நடைபெற்று வருகிறது.. தூய வளனார் கல்வி நிறுவனங்களின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச, அவர்கள் தலைமையில் நடைபெறும்…