Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
எங்களை பிச்சை எடுக்க வச்சிராதீங்க … கதறும் தூய்மைப் பணியாளர்கள் !
”கடந்த15ஆண்டுகளாக மதுரை மாநகராட்சிக்கும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் பலமுறை மனு கொடுத்தோம்.
சென்டர் மீடியன் போட ஏழு வருஷமா? எமன் சாலையான அவலம்!
திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் தான் இந்த கூத்து. சுமார் 83 கி.மீ. நீளம் கொண்ட இந்த சாலையில், சுமார் 60 கிலோமீட்டர் தூரம் வரையில் மையத்தடுப்பே இதுவரையில் இல்லை என்பதுதான் சோகம்
பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற இளைஞருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை !
எதிரி கொளஞ்சிநாதனுக்கு பாலியல் தாக்குதல் செய்ய முயற்சித்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம்
குடும்பத் தகராறில் கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை !
தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
கம்ப்ளையிண்ட் வாங்க மறுத்த போலீஸ் ! டவரில் ஏறிய ஆசாமி !
“மனு எழுதிக் கொடுத்துதான் பணத்தை வாங்க வேண்டும் என்றால் நான் பார்த்துக் கொள்கிறேன்” என கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.
காலேஜ் போக பஸ் இல்லை … காலேஜ் போனா குடிக்க தண்ணி இல்லை … கழிவறை வசதி இல்லை !
கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட முறையாக இல்லை. குடிநீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. கழிவறைகள் கூட சுத்தம் செய்யப்படாமல், மோசமான நிலையில் காணப்படுகின்றன.
ஆயிரம் ரூபாய் இலஞ்சம் : 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஆட்சியரின் நேர்முக உதவியாளர் !
துறையூர் கிழக்கு தெப்ப குளத்தெருவை சேர்ந்த ரவிந்திரன் என்பவரின் மனைவி சரஸ்வதி MPKBY அஞ்சலக சிறுசேமிப்பு முகவர் உரிமத்தை புதுப்பிக்க துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு செய்திருந்தார்
வழக்கறிஞர்களுக்கு எதிராக செயல்படும் போலீசார் ! பேரணி – சாலை மறியல் – தள்ளுமுள்ளு !
வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும்; மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்டத்திலுள்ள மூன்று நீதிமன்றங்களின் பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த கார்களை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல் ! வைரலான சிசிடிவி காட்சிகள்…
மதுரையில் ஒத்தக்கடை சுற்றுப் புற பகுதியில் சுதந்திரமாக காரை வீட்டு வாசலின் முன்பாக இரவில் நிறுத்திவிட்டு செல்ல முடியாத அவலநிலை காணப்பட்டு வருகிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் 10 கோடி வசூல் வேட்டையா ?
ஐந்து இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டிய இடத்தில், 5 இடைநிலை ஆசிரியர்கள், ஒரு பட்டதாரி ஆசிரியர் என ஆறு பேர் நியமனம் செய்து,