Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
சாகுபடி நிலங்களுக்கு பாசன நீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
பெருகமணி திருப்பராய்த்துறை அணலை எலமனூர் பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகளை புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அதிகாரி உயர்திரு முருகானந்தம் அவர்களை முக்கொம்பு
கருத்தடை எனும் பெயரில் அநீதி ! நாய்களை வைத்து போராட்டம் ….
4 மாதம் முதல் 1 வயதுகூட நிரம்பாத நாய்க்குட்டிகளை கருத்தடை எனும் பெயரில் மாநகராட்சி கொலை செய்து வருகிறது. புகாருக்கு உள்ளான நிறுவனத்தை....
முவேந்தர் புலிப்படை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
மத்திய மாநில அரசுகள் ஆணவப் படுகொலைக்கு சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி மதுரையில் முவேந்தர் புலிப்படை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
வரதட்சணைக் கொடுமை ! காவலர் மனைவி குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி !
என்னுடைய பணத்தை வைத்து என்னை ஏமாற்றி அவர் பேயரில் சொத்தினை வங்கியுள்ளார். இதை பற்றி என் வீட்டில் யார் கேட்டலும் அவர்களிடமும் சண்டை போடுவது வழக்கம். கடந்த ஒரு வார காலமாகவே என்னுடைய கணவர் வீட்டில் இல்லாத
3 பெண் குழந்தைகள் கொடூர கொலை ! தந்தை தற்கொலை !
கோவிந்தராஜ்க்கு வீடு கட்டிய வகையில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பாரதியும் மகளிர் சங்கங்களில் கடன் பெற்றுள்ளார்.
நகை கடையில் கைவரிசை காட்டிய 60 வயது பெண் !
கடைக்கு பொருட்கள் வாங்க குழுவாக வந்த பெண்களில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மட்டும் கவரிங் நகை வாங்குவது போல், அனைத்து மாடல் நகைகளையும் மேலே எடுத்து வைக்க
பள்ளி கிணற்றில் விடுதி மாணவன் சடலம் ! பெற்றோர் போராட்டம் … !
பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்காததால் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் முகிலனின் பெற்றோர் தன் மகன் காணமால் போனதில் பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகமிருப்பதாக புகாரளித்தனர்.
வறண்டுக் கிடக்கும் 58 கால்வாய்கள்! எம்.எல்.ஏ வைத்த கோரிக்கை !
ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் உசிலம்பட்டி எம்.எல்.ஏ மனு
“உறுப்புதானம்“ செய்ய ஆசைப்படும் எம்.எல்.ஏ
ஓர் உயிர் பல உயிர்கள் – ஒரு நபர் தனது கண்ணை, சிறுநீரகத்தை, இருதயத்தை, காலில் உள்ள எலும்புகளை, தோலை போன்றவற்றை தானம் செய்யலாம்.
மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு!
பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் உடனக்குடன் பதிவேடுகளில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களால் நடவடிக்கை எடுக்கப்படும்.