Browsing Category

சமூகம்

லாக்கப் டெத் வழக்கு! பத்து இலட்சம் வழங்க உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம் !

நான் அம்பலப்படுத்திய லாக்கப் டெத் வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பத்து இலட்சம் வழங்க, மனித உரிமை ஆணையம் உத்தரவு.

வக்ஃபு வாரியத்தின் கல்வி உதவித்தொகை திட்டம்

*தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் சார்பாக, ஏழை எளிய மாணவர்கள் பயனடையும் வண்ணம் *ரூபாய் 2கோடி மதிப்பீட்டில் *கல்வி உதவித்தொகை திட்டம்.*

பூதலூரில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வு பணி!

தஞ்சாவூர் மாவட்டம்   28. 05 .25 உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்றது.

வீரபாண்டி கோவிலில் சாதிபாகுபாடு ! இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது பாய்ந்த வன்கொடுமை வழக்கு !

வீரபாண்டி கோவிலில் திமுக சேர்மனுக்கு பரிவட்டம் கட்டுவதில் சாதிய பாகுபாடு. இந்து அறநிலைத்துறை அலுவலர்கள் உதவி ஆணையர், செயல் அலுவலர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு.

சாலைப்போட சொன்னா சாக்கு சொல்லும் அரசு எந்திரம் ! தொடர்ந்து பறிபோகும் அப்பாவி உயிர்கள்.!

தர்மபுரி அருகே அலகட்டு எனும் மலைக்கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை வசதி  இல்லாமல் தவியாய் தவித்து வருகின்றனர் லிங்காய்த் இன மக்கள்.

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர் சங்கத்தினர்…

இந்த ஆர்ப்பாட்டத்தில் 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது, அவைகள், காலியாக உள்ள 450-க்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களை பதிவு உயர்வின் மூலம் உடனே நிரப்ப வேண்டும்.

பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம்

ஜெயகாந்தனின் மகளாக மட்டுமல்ல…. ஜெ. தீபலெட்சுமி “பளிச்”

தமிழீழ இனப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வாக பதியம் எனும் அமைப்பானது, திருப்பூரில் தேநீர்ச் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

கோல்டன் தடகள மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் நடத்திய கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா

மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், திருச்சி மாவட்ட தடகள சங்க துணைச்செயலாளர்கள் ரமேஷ், தமிழரசன்