Browsing Category

சமூகம்

கலைமாமணி விருது பெற்ற நெல்லை மண்ணின் கிராமத்துக்குயில் !

நாட்டுப்புற பாடல்களை ஆராய்ச்சி செய்து அதில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். எல்லா மேடைகளிலும் இவரது பாடல் ஒலிக்கும். அதுமட்டுமல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூக விழிப்புணர்வுப் பாடல்களை இவரே இயற்றி மெட்டமைத்துப் பாடி வருகிறார்.

அறுவடைக்கு காத்திருந்த வேளையில் அடைமழையால் நேர்ந்த சோகம் !

வடகிழக்கு பருவ மழையில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்வயல்களிலும் மழைநீர் சூழ்ந்தது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த மகத்தான மாமனிதரை?

மாமனிதர் புகழூர் அய்யா விசுவநாதன்... தமிழினப் போராளி* "மாமனிதர்" *விசுவநாதன் அய்யா* அவர்களின் வாழ்வியல் பயணத்தை காட்சிப்படுத்தும் ஆவணப்படம்...

40+ வயதினர் இந்திய IT துறையில் ஒரு சாபம்.

நீங்கள் இந்தியாவில் ஐடி துறையில் வேலை செய்கிறீர்களா 40 வயது ஆகிவிட்டாதா? இந்திய ஐடி துறை இயங்கும் விதம் அப்படி. இந்திய ஐடி துறைக்கு புதியவர் என்றால் உங்களுக்கு தான் இந்த பதிவு. நீங்கள் கல்வி கற்க்கும் முறையிலேயே  உங்களுக்கு analysis,…

இன்றைய இளைய தலைமுறை – மாற்றங்கள், சவால்கள் மற்றும் எளிய வழிகள்!

உடல் மற்றும் உணர்ச்சி மாற்றங்கள் இளமை என்பது உடல், மனம், உணர்ச்சி ஆகிய அனைத்தும் மாற்றமடையும் பருவம். மாதவிடாய் தொடங்குதல், உடல் வடிவ மாற்றம், தோல் மற்றும் முடி பிரச்சினைகள் போன்றவை இயல்பானவை.

Bigg Boss – டெலிவிஷன் ட்ராமா vs நிஜ வாழ்க்கை — மனநிலையைக் குலைக்கும் பொழுதுபோக்கு!

“தியோட்ராமா” என்றால் “பெரிய மேடை நாடகம்” அல்லது “அரங்கேற்றம்” என்று பொருள் — அதாவது உண்மையிலேயே நிகழாத சம்பவங்களையும் மிகைப்படுத்தி, உண்மையாக நடந்தது போல மக்கள் உணர்வுகளை ஈர்க்கும் ஒரு நாடகத் தோற்றம். Bigg Boss-இல் இதுதான் நடக்கிறது.

காவிரி கொள்ளிடம் கரையோரம் வசிப்பவரா நீங்கள் ? கலெக்டர் விடுத்த முக்கியமான அறிவிப்பு !

மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் ”காவிரி ஆற்றில் வரக்கூடிய நீர்வரத்தினை பொருத்து முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

ஆரம்பமாச்சு ஐப்பசி அடைமழை ! கரண்ட் விசயத்துல கவனமா இருங்க !

சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கு அருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும்.

ஷாக்கை குறை.. நம்பிக்கை கொள்..

திராவிடர் கழகத்தினர் குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் ஈடுபட்டு, அரசியல் சட்டப் பிரிவுகளைக் கொளுத்தி கைதாயினர். பெண்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகள் உள்ளிட்ட  ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியாரும் சிறைப்பட்டார்.