Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
எப்பவுமே நீ ராஜா !
இசைஞானி இளையராஜா இசையில் கலைஞரின் ‘தென்பாண்டிச் சிங்கம்’ கதையை கவிஞர் இளையபாரதி, 1996ல் தொலைக்காட்சித் தொடராக இயக்கினார். அந்தத் தொடரில் இடம்பெற்ற பாடலையும் கலைஞர் எழுத, இளையராஜா இசையமைத்துப் பாடினார்.
திருச்சி உய்யக்கொண்டான் கால்வாய் – திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்!
திருச்சி உய்யக்கொண்டான் கால்வாய் வரலாறு குறித்து திருச்சி வரலாற்று அலுவலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் பேசுகையில், திருச்சிக்கு மேற்கு திசையில் 20 கி.மீ. தொலைவில் திருச்சி-கரூர் சாலையில் உள்ளது பேட்டவாய்த்தலை.
திரைவானில் நிலைத்து நிற்கும் சூரியன் இயக்குநர் இமயம் பாரதிராஜா!
பலரை நட்சத்திரங்களாக ஒளிரச் செய்து, என்றும் சுடர் விடும் சூரியனாக திரைவானில் நிலைத்து நிற்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு எனது இதயப் பூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
POCSO வழக்கின் முக்கிய தீர்ப்பு !
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் உண்மை நிலையை கண்டறிய நீதிமன்றங்கள் அறிவியல் ஆதாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும்.
“சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை துவக்கம் !
இப்படையினர் இரண்டு shift-களாக பிரிக்கப்பட்டு காலை 07.00 மணி முதல் 14.00 மணி வரையிலும், மதியம் 14.00 மணி முதல் 24.00 மணி வரையிலும் பணிபுரிவார்கள்.
பாரதிராஜா: மரணமில்லாத மகத்தான கலைஞன்
பெண் கல்விக்கான முக்கியத்துவத்தை சமுதாயம் மெல்ல உணரத் தொடங்கிய நிலையில், தன் முதல் படத்தின், முதல் வசனமாக, பெண் குரலில், “ஆத்தா.. நான் பாஸாயிட்டேன்” என்று சொல்ல வைத்தவர் பாரதிராஜா.
மாதம் ஆறு கோடி சுங்க வசூல்! பராமரிப்பு இன்றி மரணச்சாலையான துயரம் !
இச்சாலையில் நடக்கும் மரணங்களை வெறும் 'விபத்து' என்ற ஒற்றைச் சொல்லில் கடந்துவிட முடியாது. இது நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அப்பட்டமான அலட்சியத்தால் அரங்கேறும் 'அதிகாரப்பூர்வ கொலைகள்' என்று பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்புப் பிழைகள் – சொற்பொழிவு நிகழ்ச்சி
அச்சிடும் செயல்முறையின் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் குறிப்பிடத்தக்க பிழைகளில் வண்ண இடமாற்றப் பிழை (Colour Shift Error), வண்ணம் விடுபட்ட பிழை (Colour Omitted Error), துளையிடல் இடமாற்றப் பிழை (Perforation Shift Error), முழுமையாக அல்லது…
திருச்சியில் சிறந்த முதலீட்டுக்கான திறவுகோல் !
புகழ்பெற்ற பொன்னர்சங்கர் கோயில், ஜெ.ஜெ.கல்லூரிக்கு மிக அருகில் வீட்டு மனை அமைந்துள்ளது. வெறும் மூன்று நிமிட பயணத்தில் தேசிய நெடுஞ்சாலையை தொட்டுவிடும் தூரத்தில் அமைந்திருப்பது சிறப்பு.
தேசியக் கல்லூரியின் முதல்வரானார் டாக்டர் டி. பிரசன்ன பாலாஜி !
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இயந்திர கற்றல் மூலம் திறன் மேம்பாட்டிற்கான உடல் செயல்பாடு" என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டத்தை பெறுவதற்கு வழிகாட்டியாக இருந்தவர் டாக்டர் டி. பிரசன்ன பாலாஜி
