Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு…!
திருச்சியில் முதன்முறையாக ஸ்கைபால் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் அளவுக்கு மின் விளக்கொளியுடன் கூடிய வசதிகள் உள்ளன
கள்ள ஓட்டா? நல்ல ஓட்டா?
வாக்காளருக்கு மை வைத்த பின் மனம் மாறி வாக்களிக்க விருப்பம் இல்லை என கூறினால் , அதேபோல 17 A பதிவேட்டில் அவர் பெயருக்கு நேரே ' Refused to vote' என்று எழுதி மீண்டும் வாக்காளரின்
122 பவுன் நகை திருட்டு…! 44 குற்ற வழக்குகள் ! தானாக சரணடைந்த குற்றவாளி! பிண்ணனி என்ன?
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை கண்காணித்து, திட்டமிட்டு வீட்டிற்குள் நுழைந்த குற்றவாளி, 122 பவுன் நகைகளை மட்டும் குறிவைத்து திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
பெண் பிள்ளை பிறந்தால் பொன் பிள்ளை பிறந்தது போல !
எங்களது பெண்பிள்ளை அல்ல அவள். எங்களது பொன் பிள்ளை அவள். இதற்கு மேல் நீ என்னவாக வேண்டுமானாலும் ஆகிக்கொள். இதைவிட பெருமை எங்களுக்கு வேறில்லை!
தமிழகத்தில் முதல்முறையாக திருச்சியில் புதிய டால்பி எல்.ஏ. சினிமா !
தமிழகத்திலேயே முதல்முறையாக அதுவும் நம்ம திருச்சியில், உலகத்தரம் வாய்ந்த புதிய டால்பி சினிமா திரையரங்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது, எல்.ஏ.சினிமா.
மே 4 ஆம் தேதி இரவுக்காக பல அதிர்ச்சிகள் காத்திருக்கும்னு தோணுது !
"இந்த எலக்ஷன் ரிஸல்ட் ஒரு டிக்கிங் டைம் பாம் மாதிரி. ஒரு வேளை... தவெக ஜெயிச்சு விஜய் சிஎம் ஆகிட்டாப்லன்னு வச்சுக்கோ, என் வயசுல உள்ள பாலிடிக்ஸ் பேசற ஆளுகள்ல நிறைய பேருக்கு அதிர்ச்சில ஹார்ட் அட்டாக் வந்திரும்" என்றேன்.
நமது வாக்கு அடுத்த தலைமுறை கல்வி உரிமைகளுக்கான வாக்காக அமைய வேண்டும் !
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடக்கும் தேர்தலில், இந்திய மக்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் தங்களிடம் தந்துள்ள இறையாண்மைப் பொறுப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
நல்லா ஸ்டைல் பன்றாரு … பொண்ணுங்களுக்கெல்லாம் அவரை பிடிக்குது !
அவர் நல்லா பேசுறார்ணே. நல்லா ஸ்டைல் பன்றாரு. பொண்ணுங்களுக்கெல்லாம் அவரை பிடிக்குது. தைரியமா பேசுறாரு.நல்லது பண்ணுவார்னு நினைக்கிறோம்.
முன்விரோத கொடூர கொலை…!
இதில் A3 எதிரியானவர் தனது தண்டணையை விவாதிக்க மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று 21.04.2026 ஆம் தேதி நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு ! நனவாகும் நெடுநாள் கனவு !
இதுவரை சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள பல்வேறு வகையான தீர்ப்புகளில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடத்தும்போது சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவிட்டிருக்கிறது.
