Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
திருச்சியில் உலக சாதனை படைத்த புதிய ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் கிளப்கள் !
”ஒரே ரோட்டராக்ட் கிளப்பின் கீழ் 1,856 ரோட்டராக்டர்கள் (Rotaractors) ஒன்றுகூடிய இந்த நிகழ்வு, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு குறிப்பிடத்தக்க உலக சாதனையைப் படைத்தது.
நவீன தமிழ்க் கவிதை உலகம் போற்றிய கவிஞர் டாக்டர் ரேணுகா பிரதீப்குமாருக்கு புகழஞ்சலி !!
மறைந்த கவிஞர் ரேணுகா பிரதீப்குமார் அவர்கள் மரபு, புதுக்கவிதைகள், ஹைக்கூ, தன்முனைக்கவிதைகள் என இவரது பங்களிப்பு போற்றுதலுக்கு உரியன.
அற்ப அதிகாரவர்க்கம் செய்யும் எதேச்சதிகாரம், எவ்வளவு கொடுமை ! உரிமைக்கு போராடும் ஆசிரியர்!
பள்ளியில் மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டியும், ஓவிய ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் பெரிதாகப் பாதிப்படைய மாட்டார்கள் என்று சொல்லியும் திருமதி சுகப்பிரியா என் மறு நியமன விண்ணப்பத்தை நிராகரித்திருக்கிறார்.
கல்லூரி மாணவிகளுக்கான தீ தடுப்பு மற்றும் தற்காப்பு பயிற்சி !
மதுரை தனியார் பெண்கள் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான தீத்தடுப்பு மற்றும் தீ செயல் முறை பாதுகாப்பு பணிகள் 600 மாணவிகளுக்கு தீ தடுப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது ....
ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு போதை ஊசி மரணங்கள் !
சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம்பெண் ஒருவர் மரணமடைந்தநிலையில், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் மரணம் என
நடிகர் ராகவா லாரன்ஸ் : அருவெறுப்பின் உச்சம் !
திருச்சி கிழக்கு தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்பதை தெரிவிப்பதற்காக பதிவிட்ட வீடியோவில், 'இதெல்லாம் நான் என் சொந்த வீட்ல வளர்க்கிறேங்க...
திருச்சியில் 35 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை கொலை !
ஏரியின் நடுவில் முள்களுக்கு இடையே சிக்கியிருந்த உடலை, இலால்குடி மற்றும் புள்ளம்பாடி தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
பாவம் என்று பரிதாபம் காட்டினால், இப்படித்தான் செய்வீர்களா? – திருநங்கையின் ஆதங்கம் !
பொதுமக்களிடம் யாசகம் கேட்கும் திருநங்கைகள் அந்த யாசகத்திற்கான ஒரு வழிமுறையோடு அன்போடு பொறுமையோடு இருப்பது இல்லை. அவர்கள் கொடுக்கக் கூடிய சிறிய தொகையும் அவர்கள் வாங்கிக் கொள்ள மறுக்கிறார்கள்.
தமிழ்நாடு தீயணைப்பு துறையின் பணியில் சேருவதற்கான கருத்தரங்கம்
தீ விபத்து மற்றும் உயிர் மீட்பு அவசர அழைப்பு வந்தால் அதை எந்த அளவிற்க்கு மீட்க துரிதமாக செயல்பட வேண்டும் என்பதை தீயணைப்பு படை வீரர்கள் செய்து காட்டினர்.
தோட்டக்கலை அலுவலர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம் !
விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தொழில்நுட்பப் பரவலையும் பாதிக்கும் யு. ஏ. டி.டி. 2.0 திட்டத்தை த.வெ.க தலைமையிலான அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்திவருகிறார்கள்.
