Browsing Category

சமூகம்

கல்லூரி மாணவி மரணம் ! மாணவர்களை கைது செய்த காவல்துறை !

போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக தாக்கி, பேருந்துகளில் ஏற்றி கைது செய்தனர்.

கல்குவாரி குண்டர்களால் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் ! திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப்…

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் இயங்கும் கல்குவாரியில் சட்ட விரோதமாக அரசு அனுமதித்த அளவைவிட கனிம வளங்களை கொள்ளையடிப்பதாக வந்த தகவலின் பேரில் இன்று செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்

மூடப்படுகிறதா, அம்மா உணவகங்கள் ? டாக்டர் சரவணன் சுளீர் கேள்வி

புரட்சித்தலைவி அம்மாவால் தொடங்கப்பட்ட  அம்மா உணவகம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. 

எல்லையில் நின்று நாட்டை காக்கிறோம் … கல்குவாரி கும்பலிடமிருந்து ஊரை காக்க முடியல …

சமூக நீதிகாக்கும் என கூறும் அரசு பஞ்சமி நிலத்தையும் ஏழை மக்களுக்கு வழங்கிய நிலத்தையும் அழித்து சட்டவிரோதமாக குவாரி அனுமதி அளித்துள்ளதாக ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு.

ரெண்டு வருஷமா ஒன்னுமே நடக்கல … போராட்ட அறிவிப்பால் பதறியடித்து ஓடி வந்த அதிகாரிகள் !

ஒரு மாத காலத்திற்குள் நமது கோரிக்கைகளை நிறைவேற்றி, ஓய்வறையின் சாவியை சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர்களிடத்தில் ஒப்படைக்கிறோம் என்று உறுதி அளித்து, எழுதிக் கொடுத்துள்ளார்கள்.

விருதுநகரில் 3.0 !!!

இந்தியா முழுவதும் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், வெளிநாடுகளில் உள்ள ஒரு சில பகுதிகளிலும் இதே நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

உச்சக்கட்ட குமுறலில் சிறைக்காவலர்கள் !

நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில், மனைவி ஒரு பக்கம் பிள்ளைகள் ஒரு பக்கம் தாங்கள் ஒரு பக்கம் என்பதாக தமிழகம் முழுவதும் சிறைக்காவலர்கள் ஆளுக்கொரு திசையாக தூக்கியடிக்கப்பட்டார்கள்.

17 ஆண்டுகளுக்கு பிறகு பணி நீக்கம்! சர்ச்சையில் வங்கி!

பணியில் சேரும்போது விண்ணப்பத்தில் குடியுரிமை தொடர்பாக எந்த விபரங்களும் கேட்கப்படாத நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நீக்கம் செய்துள்ளது சரியான நடவடிக்கை அல்ல

தீ பரவட்டும்…..

தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களின் வரலாற்றை, மாணவப் பருவத்தின் மொழிப்போராட்ட வீரரும், முன்னாள் துணைவேந்தருமான முனைவர் அ.இராமசாமி, ‘இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு‘ என்ற தலைப்பில் இருபாகங்களாக எழுதினார்.