Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
பரந்தூர் மர்ம பின்னணி ! மாபெரும் சதி ! நீர்நிலை பேராபத்து ! வீடியோ
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவிருக்கும் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. கரூர் மாவட்டம் முதலைப்பட்டியைச் சேர்ந்த அன்னலெட்சுமி என்பவர், மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு…
கரு கருனு … எத்தனை நாளா தேங்கிக்கிடக்குனே தெரியல … நாறி கிடக்கும் திருச்சி ரயில்வே ஜங்ஷன்
இப்படி, ஜன நெருக்கடியான திருச்சி மாவட்டத்தின் இதயப்பகுதியான இந்த இடத்திலேயே இந்த அளவுக்கு சீர்கேடா?னு யோசிக்கத்தான் தோணுது. நான் பார்த்தது என்னவோ, நேத்துதான்...
”நீங்க அனைவரும் நக்சலைட் தான்..!” – எம்.பி கனிமொழி.,
தன்னுடைய மண்ணை காப்பாற்ற போராடிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அந்த இளைஞர்களுக்காக, இளம் பெண்களுக்காக...
சிறப்பு குழந்தைகளுக்கான அதிநவீன பள்ளி கட்டிடம் திறப்பு…
மதுரை ரயில்வே காலனியில் சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம்...
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதுமையான பயணிகள் தங்கும் ரயில் பெட்டி அறைகள்!
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிகாரியின் பாராட்டுக்காக, வாழ்க்கையை தொலைக்கும் கடைநிலை ஊழியர்கள் !
பொதுவாக அரசு அலுவலகங்களில் ஒரு பழக்கம் உண்டு. அதாவது தன் மேல் அதிகாரி சொல்லும் வேலையை துல்லியமாகவும் விரைவாகவும் முடித்துக் கொடுக்கும் ஊழியர்கள்,
ரிதன்யாவின் பெற்றோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்!
ரிதன்யா தற்கொலைக்கு வரதட்சணைக் கொடுமை காரணம் கிடையாது என்றே தெரிகிறது. அந்த வழக்கை விரிவாக ஆய்வு செய்தால் ரிதன்யாவின் தரப்பில் ஏதோ மறைக்கப்படுவது தெரிகிறது.
ஆரவாரம் ஏதுமின்றி…. வாராவாரம் மரம் நடுதல்…
வாராவாரம் மரம் நடுதல் என்கிற சீரிய செயல்பாட்டுடன் இன்று வரை தொடர்ந்து இயங்கி வருகிறது நேதாஜி மர வங்கி. வாராவாரம் மரம் நடுதல் என்பது அவர்களது திட்டச் செயல்பாடுகளில் ஒன்று.
கிருஷ்ணகிரியில் சிறுவன் கடத்தி கொலை !
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ்–மஞ்சு தம்பதியினரின் 13வயது மகன் ரோகித், 02.07.2025 அன்று காணமால்
இரயில்வே சீசன் டிக்கெட்டை முறையை மாற்றும் திருச்சி இரயில்வே நிர்வாகம் – பொதுமக்கள் பாதிப்பு!
இரயிலில் கட்டணம் குறைவு என்று தான் ஏழை, எளிய மக்கள் பயணிக்கிறார்கள். அப்படிபட்ட தனது வாழ்வாதாரத்திற்காக தினமும் இரயிலில் பயணம் செய்யும் தொழிலாளியை தனியார் ஏஜெட்டிடம் விண்ணப்பிக்க சொன்னால்,