Browsing Category

சமூகம்

திமுக ஐ.டி.விங் செயலாளர் டி.ஆர்.பி ராஜா மீது எஸ்.பியிடம் புகார் அளித்த அதிமுகவினர் !

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுகவினர் தனித்தனியே புகார் அளித்துள்ளனர்.

உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு ! டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி !

கோவில்பட்டி அருகே கண்மாய் பகுதியில் தனியார் நிறுவனத்தின் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு – டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக நிர்வாகி

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு !

உத்தரகண்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்று வந்த திருச்சியை சேர்ந்த இரு வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தலைமை பொறியாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

ஊழல் வழக்கில் முன்னாள் மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை-திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

துறையூர் நகராட்சியை முற்றுகையிட்ட பொதுமக்கள்..

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகள் உள்ளன. துறையூர் பேருந்து நிலையம் அருகே சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சின்ன ஏரி

“அதிகாரமும் அதிகாரியும்” –  Dr. கு. அரவிந்தன்

வணக்கம் நண்பர்களே மற்றுமொரு பதிவின் மூலம் உங்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி.. இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது ""அதிகாரமும் அதிகாரியும்""

சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் பணியிட மாற்றம் !

சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறையின் இணை மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்காக சிறப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில்

இடிந்து விழும் நிலையில் சமுதாயக்கூடம் ! சிறிய அறையில் அங்கன்வாடி ! கயத்தாரில் பரிதாபம் !

சிறிய அறையில் அங்கன்வாடி மையம்  இட நெருக்கடியினால் அவதிப்படும் குழந்தைகள் - எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விடும் நிலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தை கடந்து செல்லும்

மாவோயிஸ்டுகள் – பழங்குடிமீதான தாக்குதல் ! நீதி விசாரணை நடத்த கோரிக்கை !

மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடிகள் மக்கள் மீது நடத்தப்பட்ட  படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையுடன் திருச்சியில்